திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

.. இருள் செய் நெருப்பு…

கி. சீராளன் இருள் தன்னை நெருப்பாய் காட்டத் துணிந்தது. ஊழித் தீயிலிருந்து ஒரு துளியை தீக்குச்சி ஒன்றில் புதைத்தது. கும்பகோணம் பள்ளியில் விழித்தபோது அக்குச்சி பற்றியெறிய அறியாமை கொள்ளி ஆயிரம். அடுப்பிற்கு பக்கத்தில் காய்ந்த…

கவிதை

பாஷா அக்கினிவலத்தில் ஆயிரம் வாக்குறுதிகள் உதிர்த்த உன் வாக்குறுதியை உருக்குலைத்ததோ தீ! உன் வீட்டு மேசை நாற்காலியோடு நானுமொரு ஜடமாய்த்தானே உனக்கு தெரிகிறேன் இன்ப துன்பத்தில் பங்களிப்பு உண்டென்று ஏன் அன்று சொன்னாய் ?…

எது நாகரிகம்…. ?

சுஜாதா சோமசுந்தரம் இன்றைக்கு மனிதனை பண்பாடு என்ற கோட்டையும் கலாச்சாரம் என்ற கட்டுப்பாட்டையும் மீற வைப்பது எது ? நாகரிகம் என்ற நாசுக்கான மயக்க மருந்து அல்லவா ? நான்கு சுவர்களுக்குள் சத்த்ம் வராமல்…

கவிக்கட்டு 17 – உன்னத உறவு

சத்தி சக்திதாசன் இரண்டு சக்கரங்கள் தானுனக்கு இருந்தும் நீ என்னோடு கொண்ட அந்த உறவு உன்னதமனதொன்றே ! நீ என்னை அழைத்துச் செல்லும் இடங்கள் பல ; எமக்குள்ளே நிலவிய ரகசியங்கள் எத்தனையோ !…

காலத் தடாகம்….

பட்டுக்கோட்டை தமிழ்மதி அந்த கரையில் நின்று கால்கள் நனைத்தோம். மீன்கள் பிடிக்க மீன்களானோம். விழிமீன் அலைமீன் சிறுமீன் பெருமீன் சினேகம் பார்த்தோம். நீரில் தாமரையாய் நின்று தலை நீட்டினோம். வெள்ளத்தணைய உள்ளத்தணைய உயர்ந்தோம் இருந்தோம்.…

இனிப்பானது

பவளமணி பிரகாசம் ரகசியந்தான் எல்லாமே இவ்வுலகில் யாருக்கு யாரென்பது தெரியாது எவ்வளவு ஆயுளென்றும் தெரியாது என்று எந்த இடத்தில் வசிப்போம் எங்கே வாழ்வின் மகிழ்வறியோம் புலன்களின் போக்கறியோம் வளங்களின் பொருளறியோம் இயற்கையின் வலியறியோம் ஆராய்ச்சியின்…

தீயே நீ தீபம் ஆகமாட்டாய்…

ஜீவன் கண்ணிண் மணியோ கருகித் திருவுளமோ யார் பெற்ற பெரும் பேறோ மெய் கருக்கி நாம் உம்மை காவு கொடுத்தோமோ பால் வடிந்ததுன்வாய் தன் முலை ஈரம் காயாதுன் தாய் பள்ளி செல்ல தன்…

சத்தியின் கவிக்கட்டு 16-நன்றாய்ப் பார்த்துவிடு

சத்தி சக்திதாசன் நன்றாய்ப் பார்த்துவிடு உன் நாட்டை ஒருதரம் நன்றாய்ப் பார்த்துவிடு ! அடுக்கிக் கொண்டே போன அடுக்கு மாளிகைகள் அதனோடு குறுகிக் கொண்டே போன குடிசையின் வடிவங்கள் நாட்டை ஒருதரம் நன்றாய்ப் பார்த்துவிடு…

கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004

புகாரி . மூடு பள்ளிகளை அகற்று கீற்றுகளை கைதுசெய் துரோகிகளை இது என்ன பள்ளியா அரசின் முழக்கம் களுக்கென்று சிரிக்கிறார் ஓர் அதிகாரி இன்னும் எத்தினி நாளைக்கி இந்தக் கூத்து . இனி என்ன…

வதங்கள்

திலகபாமா நாவுகளால் பின்னப் படும் வார்த்தை வலைகள் வலைகளின் கூறுக்கே நான் நடப்பது பற்றி கவலை கொள்ளும் நீ சிரிப்பின் நினியில் விரல் மடித்து முஷ்டி உயர்த்தும் வன்மம் கூராய் பூசியிருப்பதை எனை தீண்டும்…