திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

‘இக்கணம் ‘

கவியோகி வேதம் ^^^^ பெரும்பான்மை மாந்தர் சென்ற 'கணம் ' பேசியே அரும்சொத்தாம் 'இக்கணத்தின் ' ஆற்றலினை இழக்கின்றார்! .. பழைய 'டேப் ' போடுபவர் வாய்களைத் தைத்தாலே, இழைகின்ற இப்புவியில், இனிய 'சுரம்…

நிஜங்களையும் தாண்டி…

வேதா மஹாலஷ்மி மணி 6! இளம் காற்று இனிய தட்பம் ஓசையின்றி சாலை.... .... காய் தீர்ந்துவிட்டது கடலைமாவு வாங்க வேண்டும் நாளை ஞாயிறு... அரிசி கடை இருக்காதோ ? ஒரு காபி குடித்தால்…

தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட் )

தமிழில்: சிபிச்செல்வன் நற்குணம் நீ ஒரு பெண் அதை மறக்காமலிருப்பது நல்லது உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும்போது ஆண்கள் ஜாடையாகப் பார்ப்பார்கள். நீ தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் ஆண்கள் உன்னைத் தொடர்ந்து வந்து…

பேசி பேசி…

பட்டுக்கோட்டை தமிழ்மதி பேசி பேசி செய்த உருவங்கள். சிலைகளாய் சிரிக்கின்றன... இதயம் பிசைந்து பிடித்த சிலை கேட்கிறது என் பெயர் என்னவென்று. காதலென்று சொல்லுகிறோம். விளையாட அள்ளிய மண் கையிலிருந்து நீயில்லாமல் உதிர்கிறது. நீ…

பிரிய மனமில்லை

ஆ. மணவழகன் இளமையிலிருந்தே எனக்கு உன்னைப் பிடிக்கும்! என் வீட்டாருக்கும் உன்னைப் பிடிக்கும் என்பதால்.... நம் உறவிற்கு இடையூறு எண்ணியதில்லை அவர்கள்! உன் முகம் காணாத காலை முழுமையாய்த் தோன்றுவதில்லை எனக்கு! என் கை…

மெளனவெளி

செல்வநாயகி. **** அண்டைவீடென்ற உரிமையில் நாளிதழுக்கோ தொலைபேசிக்கோ நம் அழைப்புமணி அழுத்த ஆளில்லை வாங்கியேதீரவேண்டுமென்ற வற்புறுத்தலோடு கதவுதட்டுவதில்லை கீரைக்காரி சந்திப்பிள்ளையாரின் பதினொருமணிப்பூசைக்கு கோயில்மணியெதுவும் அடிக்கும்வாய்ப்பில்லை யாரையோ பார்க்கவந்தகையோடு முன்னறிவிப்பின்றி வாயிலில்நிற்கும் உறவினர்வருகை இல்லவேஇல்லை பால்காரர்…

பருந்துகள்

ஸ்ரீமங்கை பருந்துகளை விரும்பியிருந்தேன், உயரப்பறத்தலுக்காக. பிற பறவைகள் அண்ணாந்து பார்க்கும் உயரங்களைக் கூரிய நகங்களால் கிழித்துப் பறக்கும் பருந்துகளின் உயரப் பறத்தல் கழுத்து வலிக்கப் பார்க்கவைக்கும் சிறகடிப்புகூட கிளம்பும்வரைதான். உயரங்களிலோ சிலைபோல உறைந்த தவப்…

வாய்திறந்தான்

நெப்போலியன் ---- வாய்திறந்தான் நல்ல பேச்சாளர். திண்ணைப்பேச்சு திருமணப்பேச்சு அரசியல்பேச்சு ஆன்மீகப்பேச்சு இலக்கியப்பேச்சு இரங்கல்பேச்சு என பேச்சிற்கொரு ரேட் வைத்திருப்பார். பட்டுஅங்கவஸ்திரம் பைஜாமாகுர்தா கோட்டுசூட்டு வேட்டிசட்டை என விதவிதமாய் உடையணிந்து மேடையில் பட்டையக் கெளப்புவார்.…

ஒரு மரத்தின் இறப்பு!

பாலா என்னை மிகவும் பாதித்த 'Death of a Tree ' என்ற ஒரு ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு இது! அந்த மின்ரம்பத்தின் பேரிரைச்சல் மெல்ல மெல்ல அடங்கி ஓய்ந்தது! அவள் முன்னோக்கிச் சாய்ந்தாள்,…

வன்முறை

செல்வநாயகி **** ஆரம்பித்துவிட்டன பூக்கள் எப்போதும்போலவும் இதற்கெனவே காத்திருந்தனவுமாக எங்கிருந்தோவந்த காற்றுகிசைவுகொடுத்து ஒரு சத்தமற்ற மோதலை பேயாட்டத்தினின்றும் விடுவித்துவிடும் கவனத்தில் இடம்மாற்றி வைக்கப்பட்டும் தப்புவதில்லை பூந்தோட்டம் பெருங்காற்றின் கைகளில் இருந்து இயலும்வரை போராடுகின்றன செடிகள்…