வா.மணிகண்டன். அருகிலிருப்பவனுக்கு கேட்டுவிடாதபடியான விசும்பல் வெறுமை பரவிவிட்ட நெஞ்சுகுழியின் ஆழத்திலெழும் கேவல் என எல்லாவற்றிலும் படர்ந்துகிடக்கிறது. உன் புறக்கணிப்பின் கசப்புச்சுவை. வா.மணிகண்டன்.
எஸ். ஷங்கரநாராயணன் --- தீபாவளி சிறப்பிதழில் முன் அறிமுகம் செய்துவைத்த /ஆனந்த விகடனுக்கு/ நன்றி --- பாலம் கட்டினால் மனிதன் இறங்கிக் குளித்தால் கவிஞன் பொழிகிறது மழை குடை மடக்கி வீடுதிரும்பும் காகம் பாலுக்கு…
வா.மணிகண்டன் காற்று- நெஞ்சுக்குழியின் ஆழத்தில் பட்டுவிடாமல் பேரிரைச்சலுடன் வெளியேறிக்கொண்டிருக்கிறது. வியர்வை துளிகளாக ஒட்ட ஆரம்பிக்கின்றன. பெருவெளியில் தனித்துவிடப்பட்ட இலையென அலையும் கண்கள். இன்னும் இரைச்சல். இன்னும்.. ன்னும்... ம்.. ஒரு மிடறு பால் அல்லது…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சிறுவனை இளவரசனைப் போல் ஆடையில் சிங்காரித்து தங்கச் சங்கிலி கழுத்தில் அணிவித்து வெளியில் விளையாட விட்டால் களிப்பு விளையாமல் போகும்! ஒவ்வொரு படியில் ஏறும் போதும் தடையாய் நிறுத்தும்,…
பவளமணி பிரகாசம் கோலங்கள் போடும் தளிர் விரல்கள் அசப்பில் இளம்பிஞ்சு வெண்டைக்காய்கள் அவை செய்யும் பல அதிசய வேலைகள் சரஞ்சரமாய் நாரில் பூத்தொடுக்கும் வண்ண வண்ணமாய் நூலில் பின்னலிடும் வீணையின் தந்தியோடு மனதை மீட்டும்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி காயும் துணிகள் நனைகின்றன கை வந்தெடுக்க வரவில்லை. சாரலும் தூறலும் நுழைகின்றன சாளரம் சார்த்த முகம் எட்டிப் பார்க்கவில்லை. துளிகள் துள்ளிக் குதிக்கின்றன துள்ளும் உன் வீட்டு பிள்ளைகள் வெளிநின்று ஓடவில்லை.…
ஜோஸ்பின் பிரான்சிஸ் ---- ஒன்று சுவாசத்தில் திணறும் காற்று சிறகடிக்கும் பூஞ்செடிகள் நகரும் காட்சிகள் வாசித்துப் போட்ட புத்தகங்கள் பழகிப்போன தூக்கம் எல்லாம் கடந்து நினைவு மட்டும் சுற்றி வருகிறது எல்லா பயணங்களிலும் இரண்டு…
ஏக்நாத் சாமிகள் .... வாயைக்கட்டிய சாமிக்கு மீண்டும் ஆங்காரம் வர கும்பாபிே ?கம் நடத்தணுமாம். தலைக்கட்டுக்கு ஆயிரம் வரியென விதித்ததில் வாயைக்கட்ட ஆரம்பித்தேன் நான். .... எல்லா பெண்களுக்கும் குங்குமம் வைக்க சாமியாடிகளால் மட்டுமே…
சுகுமாரன் @ மனம் - தறி வாக்கு - இழை பூமிக்கான ஆடையை நெய்துகொண்டிருக்கிறார் கபீர் நெய்யும் துணியின் மறுமுனை எங்கே முடிகிறது ? நதிபோல் கடலிலா ? வானம்போல் வெளியிலா ? சொல்கிறார்…
ஸ்ரீ மங்கை என்றும்போலவே அன்றும், கடமைக் கனலில் கனன்று சிவந்தபடி மாலைக் கங்கில் எரிந்ததைத் தேடியலுத்து இருளில் புகைகிறேன். வினையெச்சத்துடன் பெயரும் பிற எச்சங்களும் கூட்டி நாளை விரிக்க சுருட்டிப்பந்தாக்கி மிடறு விழுங்கித் திணறுகிறேன்..…