தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இங்கே உள்ளது நீ பாதங்களை ஓய்வாக வைக்கும் உந்தன் பஞ்சணைப் பீடம்! ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர், கீழே உள்ளவர் அனைவரும் வாழும் குடித்தளம் அது! குனிந்து வணங்கி…
பா. சத்தியமோகன் 951. இசையில் உள்ள புகல் நான்கிலும் கொடிப்பாலைக்கு அமைந்த திறம் எடுத்து சுரம் எழுப்பும் ஏழுதுளைகளில் விரல்களை மூடுவதும் எடுப்பதுமான செயல்களால் இசையின் செவ்விய ஒளி இடையிலே சஞ்சரித்து விளங்க சிவபெருமானின்…
ஜோஸ்பின் பிரான்சிஸ் நேற்று அண்ணன் பார்த்து விட்டான் அப்பாவுக்கும் தெரிஞ்சு போச்சு அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும் ஊரே நம்மைப் பத்தித்தான் பேசுது நட்பெல்லாம் கிண்டல் பண்ணுது பயந்தபடி பேசி நடுங்கியபடி சந்தித்து மகிழ்கிறது நம்மிடையே…
பவளமணி பிரகாசம் சதுரங்கள் கட்டி கருத்தாய் காத்து வட்டங்கள் போட்டு வாகாய் வளைத்து கயிறுகள் சேர்த்து இசைவாய் இழுத்து எல்லைகள் வகுத்து வளமாய் வளர்த்து புலன்கள் பகுத்து பதமாய் வாழ்ந்து களங்கள் கடந்து கனவாய்…
பா சத்திய மோகன் 926. நீர் வளம் மிக்க மேல்மழநாடு எனப்படும் நாட்டின் பக்கங்களில் பரவும் மணமுடைய அழகிய சோலையில் வான் சந்திரன் வந்து ஏற சூடு அடிக்கும் நெல் பரப்பிய பண்ணையின் வரம்புகளில்…
பாஷா வெற்று இருக்கை கருப்பு மழை பெய்யும் இருளில் கண்ணாடி ஜன்னல் விலக்கி கரம்,சிரம் புறம் நீட்டி குழந்தையாய் குதூகலிப்பதில்லை! கைபிடியழுத்தி சாய்த்துவிட சொல்லி கைபலகை விலக்கி தோள் உரசி வெட்கப் புன்னகையொன்றை வீசி…
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) நகையில்லா நங்கைமுகம் நிலவா என்ன ? நகைகழுத்தை நிறைப்பதுதான் அழகா என்ன ? குகைபதுங்கிச் சீறுவது சிங்க மாமோ ? குணமில்லா நரிகளெல்லாம் நண்ப னாமோ ? பகைமறைத்துப் பொய்முகத்தால்…
புதியமாதவி. என் நிழல் என் சாயலில்லாத என் நிழல். என் நிழல் எனக்குச் சொந்தமில்லாத என் நிழல். கிழக்கே விழவா மேற்கே விழவா காலடியில் விழவா கதவோரம் விழவா என்னைக் கேட்க்காமலேயே என் நிழல்…
ரஜித் ஒளி மொத்தமும் உமிழ்ந்துவிட்டதால் இனி ஒளிர முடியாதாம் ஒரு வைரம் சொல்கிறது மணங்கள் முடிந்த்தால் இனி வெறும் விறகுதானாம் ஒரு சந்தனக்கட்டை சொல்கிறது இசைகள் மொத்தமும் ஊதி முடிந்ததால் இனி வெறும் குழாய்ிதானாம்…
றகுமான் ஏ. ஜெமில் முன்பள்ளி மாணவனும் மாலை வகுப்பும். ஏன் வீட்டு பிராணிகளுக்குண்டான இருப்புக்கூட எனக்கில்லாமல் போயிற்று இந்த மாலை வகுப்புக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சூழ்ந்ததில். இந்தப் பூனைக்குட்டிகள் வண்டொன்றைப் பிடிப்பதும் விடுவதும் பின்…