தமிழில்: சிபிச்செல்வன் பகையில் ஆரம்பம் மனித இயல்பு இவையெல்லாம் நீ உட்கார்ந்தால், அவர்கள் சொல்வார்கள் - “உட்காரக் கூடாது”. நீ நின்றால், “எதற்காக நிற்கிறாய், நட!” நீ நடந்தால், “இது உனக்கு அவமானம், உட்கார்!”…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என் ஆசைகள் மிகையானவை! அவற்றுக்கு ஏங்கித் தவிக்கும் என் கூக்குரல் இரங்கத் தக்கது! தர மறுக்கும் உன் தீவிர எதிர்ப்புகள் என்னைப் பாதுகாப்பன, எப்போதும்! அக்கறையுடன் என்மீது அவ்விதம்…
விஜிலி சகலதும் அந்நியப்பட்டு மறைவதாய் நமக்குள்ள பெரும் பிரமை ஆனந்தமும் சுவாரஸ்யமும் கனதிப்பட்டாலும் ஆக்கிரமித்தலும் நெருக்குவாரமும் இழுபடுவதாய் நெஞ்சுமுட்டியது போலவே மனது நிறைந்துள்ளது! ஆனாலும்; சில நொடியில் வெறுமைப்பட்டுவிடும் ஊடல்; வாய்ச் சவடலில் எல்லாமே…
பா.சத்திய மோகன் 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் 21. மூர்த்தி நாயனார் புராணம் 968. உலகில் நிலைத்த தொன்மை புகழ் பூண்டது பாண்டி நாடு நிலைத்த செல்வமுள்ள குடிகள் நிறைந்திருந்த சிறப்பால் உயர்ந்து ஓங்கியது…
பனசை நடராஜன் வைகறைத் துயிலெழுந்து - என்னை வரவேற்றான் தமிழன் அன்று! நள்ளிரவுக் கொண்டாட்டத்தில் 'ஹேப்பி நியூ இயர் ' கூச்சலில் தன்னையும், 'தமிழ்ப் புத்தாண்டு ' என்னையும் மறந்தான் இன்று! 'சித்திரை முதல்நாள்…
April 15, 2005 • By
admin
வ.ஐ.ச.ஜெயபாலன் - காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா…
சாரங்கா தயாநந்தன் திருநகரே உந்தன் திசை தொழுங்கால் மகிழுகின்ற என் உயிரின் இசை கேட்கிறதா ? எழுந்து வான் தொடும் கட்டிடங்களிடையே விழுந்து ஊருகின்ற புழுதிகாணாப் பெருந்தெருக்களிலே அழுந்தாது பாவுகின்ற சப்பாத்துக்களுள் வசிக்கின்ற என்பாதங்கள்…
ப்ரியன் ---- ஓர் முன்பனி இரவில், அருகில் துயிலும் இல்லாளும் அருமை மகனும் பாம்பு தீண்டி இறந்துப்பட்டதாக கனவு கண்டு உறக்கம் களைந்து பதறி எழுந்து அவர்கள் பத்திரம் உண்ர்ந்து ஆசுவாசப்படுத்தி மேசையில் அமர்ந்தது;…
பவளமணி பிரகாசம் முடியும் முடியாது என்று தெரியாது முடியும் என்று ஒரு துணிவோடு துவங்கிய பயணமிது நடக்கிறது முன் வைத்த காலை பின் வைக்காது புதைமணலில் அமிழ்ந்து போகாது சுவடு பதித்து வைக்க மறக்காது…
முகம்மது றியாஜத் நீ நடந்து செல்வதால் புதியதொரு தெரு உருவாகுமென்றால், நீ நடந்து செல்லும் இருண்ட பாதை உன்னால்தான் ஒளி பெறுமென்றால இருட்டுள்ள இடமெல்லாம் உன் பாதச் சுவடுகள் முத்தமிடட்டும். உன் தோலின் பாதத்துக்குத்தான்…