திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நினைவிருக்கிறதா ?

பனசை நடராஜன் வைகறைத் துயிலெழுந்து - என்னை வரவேற்றான் தமிழன் அன்று! நள்ளிரவுக் கொண்டாட்டத்தில் 'ஹேப்பி நியூ இயர் ' கூச்சலில் தன்னையும், 'தமிழ்ப் புத்தாண்டு ' என்னையும் மறந்தான் இன்று! 'சித்திரை முதல்நாள்…

உயிர்த்தேன்

வ.ஐ.ச.ஜெயபாலன் - காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா…

ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்

சாரங்கா தயாநந்தன் திருநகரே உந்தன் திசை தொழுங்கால் மகிழுகின்ற என் உயிரின் இசை கேட்கிறதா ? எழுந்து வான் தொடும் கட்டிடங்களிடையே விழுந்து ஊருகின்ற புழுதிகாணாப் பெருந்தெருக்களிலே அழுந்தாது பாவுகின்ற சப்பாத்துக்களுள் வசிக்கின்ற என்பாதங்கள்…

விதி

இளந்திரையன் அம்மி மிதித்து அருந்ததி தேடி அந்தணன் காட்டிய பகலிலும் பார்த்ததாகப் பல்லிளித்து மோதிரம் மாத்தி மொய் எழுதிப் போன உறவுகளும் சாட்சியாக சக வாழ்வுக்காய் கைப் பிடித்ததென்னவோ உண்மைதான் நான் வரும் வரை…

கவிதை

வா.மணிகண்டன் சிதறிக்கிடக்கும் உன் உள்ளீடற்ற கண்ணீர்த்துளியொன்றில் புதைந்து கிடக்கிறது. என் பிரக்ஞையற்ற முகம். ---- kvmanikandan1@yahoo.co.in

தயிர்

பவளமணி பிரகாசம் மடி சுரந்த பாலாக இனித்திருந்தேன் மனம் திரியாமலே தனித்திருந்தேன் என் துணையோடேஇணைந்திருந்தேன் சுயம் தொலைத்திட துணிந்திருந்தேன் என்னே மாயமிதோ கனிந்துவிட்டேன் முன்னுரு மாறிடவே கெட்டிப்பட்டேன் உரைகுத்திய கெட்டிக்காரத்தனத்திலே மணங்கூடி உயர்ந்தேன் ஊட்டச்சத்திலே…

கீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இங்கே உள்ளது நீ பாதங்களை ஓய்வாக வைக்கும் உந்தன் பஞ்சணைப் பீடம்! ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர், கீழே உள்ளவர் அனைவரும் வாழும் குடித்தளம் அது! குனிந்து வணங்கி…

பெரியபுராணம் – 35 (ஆனாய நாயனார் புராணம் தொடர்ச்சி)

பா. சத்தியமோகன் 951. இசையில் உள்ள புகல் நான்கிலும் கொடிப்பாலைக்கு அமைந்த திறம் எடுத்து சுரம் எழுப்பும் ஏழுதுளைகளில் விரல்களை மூடுவதும் எடுப்பதுமான செயல்களால் இசையின் செவ்விய ஒளி இடையிலே சஞ்சரித்து விளங்க சிவபெருமானின்…

கவிதை

ஜோஸ்பின் பிரான்சிஸ் நேற்று அண்ணன் பார்த்து விட்டான் அப்பாவுக்கும் தெரிஞ்சு போச்சு அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும் ஊரே நம்மைப் பத்தித்தான் பேசுது நட்பெல்லாம் கிண்டல் பண்ணுது பயந்தபடி பேசி நடுங்கியபடி சந்தித்து மகிழ்கிறது நம்மிடையே…

தொடர்வாயா….

ஜோஸ்பின் பிரான்சிஸ் அழகாய் சிரிக்கிறேனாம் அழகாய் உடுக்கிறேனாம் அழகாய் பேசுகிறேனாம் அழகாய் இருக்கிறேனாம் அழகாய் சொல்கிறான் அடிக்கடி வாழ்த்துகள் சொல்கிறாய் நாளெல்லாம் பூக்கள், இனிப்புகள் தருகிறாய் சந்திப்புகளிலெல்லாம் புத்தகங்கள், பொருட்கள் பரிசளிக்கிறாய் விழாக்களிலெல்லாம் துணையாய்…