பா.சத்தியமோகன் 866. தேன் கூடுகளின் தேன் ஒழுகி, கொழுத்தகனிகளின் சாறு ஒழுகி ஆறாகும் அது வயலில் விளைந்த கரும்புச்சாறு பெருகிய ஆற்ற்ில் கலக்கும் இம்மணம் கமழ் சாற்றின் ஊர் கஞ்சாறு எனும் ஊர் சிரத்தின்…
அருண்பிரசாத் மேகங்களற்ற ஒரு வெளிர்நீல வானில் நீந்தத் துவங்கினேன். கைகுலுக்கி அறிமுகமாயின சில புறாக்கள். எதிர்பாரா முத்தங்கள், களியாட்டுக்கள், வலிகள். விடைபெற்றன அதனதன் கூண்டுகளை ஏந்திய கோபுரங்களைக் கண்டவுடன். பிரிவின் தடங்களில் சினேகமாய் தந்தன…
தமிழில்: சிபிச்செல்வன் வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் பிளவுற்றல் அவர் உன் தந்தை, உண்மையில் அவர் உனக்கு ஒன்றுமேயில்லை. அவன் உன் சகோதரன், உண்மையில் அவன் உனக்கு ஒன்றுமேயில்லை. அவள் உன் சகோதரி, உண்மையில் அவள்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா முதுமையில் ஆற்றல் குன்றி இறுதியில் விளிம்பின் எல்லை தொட்டு என் பயணம் முடிந்துதான் போனதுவோ ? இதுவரை நடந்த பாதை எதிரில் மூடித்தான் போனதுவோ ? கைவச மிருந்த…
அன்பாதவன் நவீனத் தமிழ்க் கவிஞன் ஆவதொன்றும் அவ்வளவு கடினமல்ல புறப்பிரச்சனைகளை புறந்தள்ளி புறக்கணி. தடைச் சட்டங்களா தலித்கள் எரிப்பா மோதல் கொலையா அதிகார அத்துமீறலா மூடிக்கொண்டுவிடு கான்கிரீட்டால் காதுகளையும் கண்களையும். திறந்தால் சுடும் நிஜம்.…
ப.வி.ஸ்ரீரங்கன் மக்களின் நம்பிக்கை வேர்கள் அழற்சிக்குள்ளாகிபடி நலிந்து விடுவதுதாம் வாழ்வென்றாகி தினமும் விடியலை வெறுத்து மெளனிக்கும் உயிரும் உளமுமாய் அவர்கள் எப்போதோ மூட்டிய காளி கோவிற்கற்ப+ர தீபம் அமிழ்ந்து அணைவதற்குள் இன்னும் பல சூடப்பொதிகளைக்…
மாதங்கி வாசலில் துண்டுப் பிரசுரம் உடனே செய்துவிட்டேன் கத்திக்கப்பல் அம்மா பார் உரக்கக் கத்தினேன் தலையை மட்டும் ஆட்டினாள் என்னைப் பார்க்கவில்லை ஓடிப்போனேன் சமையலறைக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கப்பலை மிதக்க விட்டேன்…
காருண்யன் இதயம் லயத்துடன் துடிக்க மாத்திரை சர்க்கரை குருதியில் எகிறாமல் ஊசி கொழுப்பைக் கொன்றோல் பண்ண கப்சூல் கை கால் மூட்டுவலிகளுக்குத் தைலம் உண்பது ஜீரணமாகவொரு பாயம் உபரியாம் மூலத்துக்கும் களிம்பு விடிந்தால் ஹொஸ்டல்…
பா. சத்தியமோகன் 17. குங்கிலியக் கலய நாயனார் புராணம் 831. வாய்த்த நீர் வளத்தால் ஓங்கி நிலை பெற்ற காவிரி பாயும் நாட்டின் சிறந்த மறையோர் வாழும் மதில் உடைய ஊர் ; அலை…
ப.வி.ஸ்ரீரங்கன் அன்புக் குழந்தைகளே! நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை, கவித்துவமற்ற மொழிய+டு வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி ஒளிமிக்க நம்பிக்கையை…