திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அற்றைப் பொழுதுக்கும் அப்பால்

இரா. றஜீன்குமார் நித்திலம் கொழித்த கடல்தானிது! நித்திலம் கொழித்த கடல்தானிது ஊழியாடி.... கடல் கரைமேவாதென்ற மனிதச் செருக்கின் கழுத்தறுத்துப் போனது. புனல் கொண்ட மனிதரும் தரைதட்டிய மீன்களுமாய் ஒழுங்கமைவைப் புரட்டிப்போட்டது. உலகம் முழுவதும் மனித…

சக்தி

கவிநயா மழை பெய்து கொண்டிருக்கிறது... புதுமணப் பெண்ணின் நாணத்துடன் மிருதுவாய்ப் பாதம் பதிக்கும் நீர்த் துளிகள் கை விலகாமல் வரைந்த நேர் கோடாய் சப்தமில்லாமல் முத்தம் திருடும் காதலராய் யாருடைய கவனத்தையும் கவராமல் ரகசியமாய்...…

தோழமையுடன்….

அன்பாதவன். வயலின் ஸ்வரமோ குழலின் கீதமோ கருப்புத் தொலை பேசியும் வண்ணமானது குரல் கேட்டதில் சந்தோஷத் தசைகள் விரிய ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்பு இனித்தது. எத்தனை ஆண்டுகள்.... எங்கே தொலைத்தோம் நினைத்திருப்போமா ....…

பெரியபுராணம்- 42 திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்

பா. சத்தியமோகன் 25. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணம் 1078. பொருந்துமாறு பல உயிர்களுக்கும் எல்லையற்ற கருணைத்தாய் போற்ற உமையம்மையார் தனிப்பட்டுள்ள தம் தலைவரைத் தழுவ நான்கு வேதங்களும் போற்ற நின்று அருந்தவம்புரிய தூய…

ராணி

பவளமணி பிரகாசம் இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல- ஆணின் வெற்றிக்குப் பின் பெண்ணென்பது ஓரடிக்கு மேல் நகர ஏலாத அரசனுக்கு ஆனை சேனை குதிரை சிப்பாய் மந்திரியுண்டு அத்தனை பேர் தனி சக்தியும் தான்…

கீதாஞ்சலி (25) நெஞ்சில் மலரும் நறுமணம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அல்லி மலர்கள் விரிந்து பொங்கிய அன்றைய நாளில், அந்தோ! எந்தன் மனம் ஏனோ அலைமோதிக் கொண்டி ருந்தது எனக்குப் புரியாத நிலையில்! முற்றிலும் காலியாய் இருந்தது எனது பூக்கூடை!…

வேட்கை வேண்டும்

குமரன் உள்ளத்தில் வேண்டும் வேட்கை உன்னை அறிந்திட! உரமாய் வேண்டும் வேட்கை ஊனம் அகற்றிட! அழியா வேட்கை வேண்டும் அறிவியல் அறிய! அளவிலா வேட்கை வேண்டும் அறிவு வளர்க்க! தழலாய் வேண்டும் வேட்கை தளர்வின்றி…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)

சி. ஜெயபாரதன், கனடா 'கிறித்துவப் பாதிரியாரே! நீங்கள் எனக்கு தீர்ப்பளிக்க வரும் நீதிபதி என்று கூறுகிறீர்! அதற்குத் தகுதி உங்களுக்கு உள்ளதா என்பது எனக்குத் தெரியாது! ஆனால் நீங்கள் என்மீது பொய்க் குற்றம் சாட்டித்…

காற்றுப் பிரிந்த போது. .

நவஜோதி ஜோகரட்னம். (லண்டன்.) அவள் மனதால் அழகானவள் மென்மையின் வதனத்தை அணைக்கின்றாள் வாழ்வின் தோழி என்பதால் வன்மையின் வேதனையை வெறுக்கிறாள் சாவின் சாவி என்பதால் அவளுள் மென்மை வன்மையை வெல்கிறது அவளுள் மணம் பரப்பும்…

நட்போடு வாழ்தல்

வ.ஐ.ச.ஜெயபாலன் இன்னும் தொடுவானில் கையசைக்கும் மணக்கோலச் சூரியன். கீழே படுக்கையில் பொறுமை இழந்த பூமிப் பெண் வெண்முல்லைப்பூ தூவிய நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள். எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். என் இரு கண்களிவை என்ற…