ந.மயூரரூபன் நிறங்கருத்த குழிக்குள் உங்கள் தலைகள் ஒளிந்திருக்க குழிவிளிம்பின் நீற்றுப்படுகையில் மோதியலைகின்றன சுயம்செத்த உடல்கள். ஆணவம் ஒழுகும் உங்கள் குழியால் கருவனம் ஒன்று மிதக்க தலைகள் ஆழ அமிழ்ந்துபோகின்றன. கருவனக்குழிகள் நிறையும் பாதையே என்கால்களின்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நான் படுக்கை அறைச் சாளரத்தின் அருகிலிருந்து கண்ணிமைக் கதவுகளைத் திறந்து என் துருக்கி காபியை அருந்தும் போது, திருவாளர் பிதற்றுவாய்…
அமைதிச்சாரல் மரணத்தின் வாசம் நிரம்பிய சிதறிக்கிடக்கும் துளிகளினூடே.. வீதியெங்கும் என் விருட்சங்கள் இழுத்துச்செல்லப்படும்போதும் பரபரத்துப்பதறி பற்றிட நினைக்கும் என் கைகள் வெட்டப்படும்போதும் நானெழுப்பும் கூக்குரல் ஏனோ.. உங்கள் காதுகளை வந்தடைவதில்லை. கருவறையே கல்லறையாவது பெண்களுக்கு…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மெதுவாய் நடப்பது உன் வழக்கம் பல்லாண்டு களாய் உனக்கு மன வெறுப்புண்டு ! அந்த மனச் சுமையில் எப்படி அமைதி…
குமரி எஸ். நீலகண்டன் பசுமையற்ற காங்கிரீட் காடுகளினிடையே விலங்குகள் விலக்கிய வீச்சம் நிறைந்த வீதி நதிகளின் விஷ வாசத்தினூடே நான்கு சக்கர கால்களுடன் காட்டுக் கத்தலில் நகர்ந்து செல்கிற சிங்கங்கள், புலிகள், காட்டு யானைகள்,…
ஹேமா(சுவிஸ்)*********************************** உதறிவிட்ட கைகளில் திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்கிறது ஒற்றை இறகோடு இலையான் ஒன்று தோலைத் துளைக்க மறந்ததோ இல்லை இயலாமையோ இருக்கிறது அசையாமல். குப்பையாய் கூட்டி அள்ளிய சொற்கூட்டம் இலக்கியங்கள் வல்லின மெல்லினங்கள் யாப்பு…
இரவி ஸ்ரீகுமார்! ---- -------------------------------------------------------------------- நீரைப்போல நாமும் இருந்தால் வானும் மண்ணும் ஒன்றாய் தெரியும்! கசடும் கழிவும் அகிலும் மணமும் நீரில் எல்லாம் ஒன்றாய் கலக்கும்! பிரித்து கழித்து ஒதுக்கி என்றில்லாமல் வருவதையெல்லாம் தன்னுள்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ****************** நீயாக வாழ்வாய் நீ ! ****************** அரை அப்பத்தைக் கையில் ஏந்திக் கொண்டு செல்கிறான் எவனோ ஒருவன் தனது…
வளத்தூர் தி .ராஜேஷ்------------------------ இப்பொழுது தொடங்கிய இந்த நொடி உயிர்ப்புடன் இருப்பதற்கு அதன் இயக்கம் காரணமாவதற்கு முன்பாகவே நினைக்கப்படுதலில் முழுமை அடைந்து விட்டது . என் நொடிகள் அனைத்தும் காலத்தால் செய்யப்பட்டது அல்ல யாதுமற்ற…
April 24, 2011 • By
சக்தி
சக்தி தயக்கங்களும் தவிப்புகளும் வேடிக்கைகளும் வினோதங்களும்!!! வலிகளும் வதைகளும் பூரிப்புகளும் புல்லரிப்புகளும்!!! அலைப்புறுதலும் அவலமும் நிறைந்த வாழ்கை பயணம் ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!! கடந்து வந்து விசித்திர பாதைகள் கடந்த காலமெனும் தாழியில்…