ஷம்மி முத்துவேல் சிக்கல்கள் பிரித்து எடுக்கப்பட்ட உறவுகளுடன் சதுரங்கம் புதிதாய் ! பகடைகள் உருட்டப்பட தோல்விக்கான பயணம் சூசகமாய் துவங்குகிறது...... 64 கட்டங்களுக்கும் ஓர் அவதாரமென சூழ்ச்சிகளும் சந்தர்ப்பங்களும் குதிரையும் யானையுமாய் ... காவல்கள்…
ச. மணி ராமலிங்கம்ஆயிரம் முறை அன்னை அடித்தாலும் உன்னோடு தான் விளையாட துடிக்கும் என் மனது கந்தலான மேகங்கள் கைகோர்த்து விட்டது உன் வரவுக்காக நானும் வந்து இங்கு காத்திருக்கிறேன் உன் உறவுக்காக அன்னை…
April 24, 2011 • By
சபீர்
சபீர் சட்டென வேகம் குறைத்தன வாகனங்கள்... நெடுஞ்சாலை கடக்க கடுஞ்சாலையானது! ஓட்டம் ஓய்ந்து ஊர்திகளின் ஊர்தல் துவங்கியது! மற்றொரு சூவிங்கம் மெல்லத் துவங்கி மெல்ல நகர்ந்தேன்... ஐந்து தடங்களிலும் அணியணியாய் வாகனங்கள் சில தடங்கள்…
இலெ.அ. விஜயபாரதி நிலவெரிக்குமென நிழற்கொடி பார்த்து உடை உலர்த்துகிறாய் மழை நனைத்த மல்லிகை கொடிக்கு தலை துவட்டுகிறாய் மலர்களில் தடுக்கி விழுந்த வண்ணத்துப்பூச்சிகளுக்கு சுளுக்கெடுத்து விடுகிறாய் குழந்தை தூக்கத்தை குலைக்காத வண்ணம் கொலுசில் சிணுங்குகிறாய்…
ரவிஉதயன் கலைந்த கூந்தலில் விரிந்தமலர் விரிந்தமலரின் வாடை கிளர்த்தியிழுக்கிறது. வாசிக்கும் செவ்விதழ் செவ்விதழ் சிறு முறுவலிப்பு ஆளை உலுக்குகிறது. எவ்வித பரபரப்புமின்றி எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று பரிகசிக்கும் பாவனைகள். இரை அசைகிற போது அதன்…
ரசிகன் தன்னை அறியாது நீ முன்னிலை படுத்தப்படுகிறாய் நினைவு ரோட்டில்.... இரு புற சாலையோர மரங்கள் உன்னை கண்பொத்தி அழைத்து செல்கின்றன... ஊர்திகள் உன் காது பொத்தி வைத்திருக்கின்றன! டயர் பஞ்சர் ஒட்டும் கடையில்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "பிதற்றுபவரைப் பார்த்து அவரது பிதற்றலைக் கேட்டு நான் சலிப்படைந்து விட்டேன். அவரை வெறுக்கிறது எனது ஆத்மா. காலை எழுந்து தினச்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ****************** நீயாக வாழ்வாய் நீ ! ****************** அரை அப்பத்தைக் கையில் ஏந்திக் கொண்டு செல்கிறான் எவனோ ஒருவன் தனது…
வளத்தூர் தி .ராஜேஷ்------------------------ இப்பொழுது தொடங்கிய இந்த நொடி உயிர்ப்புடன் இருப்பதற்கு அதன் இயக்கம் காரணமாவதற்கு முன்பாகவே நினைக்கப்படுதலில் முழுமை அடைந்து விட்டது . என் நொடிகள் அனைத்தும் காலத்தால் செய்யப்பட்டது அல்ல யாதுமற்ற…
April 24, 2011 • By
சக்தி
சக்தி தயக்கங்களும் தவிப்புகளும் வேடிக்கைகளும் வினோதங்களும்!!! வலிகளும் வதைகளும் பூரிப்புகளும் புல்லரிப்புகளும்!!! அலைப்புறுதலும் அவலமும் நிறைந்த வாழ்கை பயணம் ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!! கடந்து வந்து விசித்திர பாதைகள் கடந்த காலமெனும் தாழியில்…