திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101212_Issue

அரசியலும் சமூகமும்

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

சி. ஜெயபாரதன், கனடா இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி…

அறிவிப்புகள்

வே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ

யூசுப் ராவுத்தர் ரஜித் வணக்கம் வே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ என்ற கட்டுரை அவரைப் பற்றிய முழு தகவல்களையும் தந்திருக்கிறது. வே. பிச்சுமணி அவர்களுக்கு நன்றி. அதே சமயம்…

வடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் அன்புள்ள நண்பர்களுக்கு வடக்கு வாசல் இணையதளத்தின் வடிவமைப்பினை தற்போது மாற்றியிருக்கிறோம். இணைப்பு இங்கே - http://www.vadakkuvaasal.com/ யமுனை என்ற மாதம் இருமுறை இதழையும் புதிதாக முயற்சித்து இருக்கிறோம். ஒவ்வொன்றாக இப்போது சரி…

வண்ணதாசனின் ஒட்டுதல் படித்தேன்

சிவகுமார் ஐயா, வணக்கம். வண்ணதாசனின் ஒட்டுதல் படித்தேன். இல்லை, அழுதேன், இல்லை படித்துக் கொண்டே அழுதேன், இல்லை அழுதுகொண்டே படித்தே. இப்படியெல்லாம் கசக்கிப் பிழியலாமா? வீட்டில் படிக்கும் நேரத்தில் யாருமே இல்லாதது ஒரு வசதியாகி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)

சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா "காஸ்ஸினி அறிவு ஆர்வத்தில் இச்சை கொண்டவர். குறிப்பாகக் கவிதை, கணிதம், வானியலில் ஈடுபாடு மிக்கவர். அவர் வெறும் விஞ்ஞானக் கோட்பாட்டில் மட்டும் விரும்பம் உள்ளவர்…

இலக்கிய கட்டுரைகள்

மறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)

அ.மோகனா, முனைவர் பட்ட ஆய்வாளர் அ.மோகனா, முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக் கழகம் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர் பொன்னீலனின் கரிசல், புதியதரிசனங்கள் ஆகிய புனைவுகளைத் தொடர்ந்து Òமறுபக்கம்Ó நாவல் வெளிவந்துள்ளது.…

நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..

ராமலக்ஷ்மி- பொதுவாக கதைகளை விட கவிதைகளின் மீதான் நேசம் சற்றே தூக்கலாக இருப்பதால் அவற்றையே விரும்பித் தேடி வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இணையத்தில் நிலாரசிகன் பக்கங்களில் அவரது கவிதைகளுடனேயே அதிக பரிச்சயமாகி இருந்த…

இவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்

வே.சபாநாயகம். 1.எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற துடிப்போடுதான் நான் எழுதினேன். எழுதிப் பணம் பெற்று, பிழைப்பு நடத்த வேண்டும் - நடத்த முடியும் - என்ற நோக்கத்தோடு நான் எழுதத் தொடங்கியதில்லை; இன்றும் எழுதவுமில்லை.…

‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களில் தொல்காப்பிய களவியற் கூறுகள்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பாட்டாளி வர்க்க மக்கள் வாழ்வில் உயர தம் பாடல்களில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தவர் பட்டுக்கோட்டையார். பாரதிதாசன் பரம்பரையில் வந்த…

இலக்கியவாதிகளும் சோளக்காட்டு பொம்மையும்

சத்யானந்தன் தமிழ் சினிமா அல்லது வணிக சினிமா எதிலும் ஒரு எளிய கதை உண்டு. ஒரு பணக்கார அப்பா தன் மகனைத் தேடிக் கொண்டிருப்பார். அப்போது கதாநாயகன் எதேச்சையாக அங்கு போவார். அவரை எதுவும்…

கம்பன் காட்டும் விதி

எஸ் ஜெயலட்சுமி மனிதர்கள் தாங்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்த போதிலும் தாங்கள் நினைத்தபடி ஒன்று நடக்க வில்லை யென்றால், “எல்லாம் என் தலை விதி” என்று நொந்து கொள்வ தைப் பார்க்கிறோம். ”நமது வாழ்நாளில்…

கதைகள்

ரகசியம் பரம ரகசியம்

உஷாதீபன் படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு.…

கிட்டிப் புள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் கிட்டத்தட்ட இருபது வருட அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவனது கிராமமான ஆழ்வார் குறிச்சியில் காலடி வைத்தான் பாஸ்கர். கோடையின் முடிவு நெருங்குகிற்து என்பதன் அறிகுறியாக நல்ல புழுதிக் காற்று அடித்துக்கொண்டிருந்தது.ஆனந்தம்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -8

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "சில சமயங்களில் ஸ்•பிட் (Jonathan Swift) மனித சமூகத்தைச் சகிக்காதது அல்லது வால்டைர் (Voltaire) மனித…

டிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்

மலர்மன்னன் கவிஞர் மனசுக்குள் சிரித்துக் கொண்டார். ‘இந்த அம்மையாருக்கு என்ன சொல்வது? சொன்னாலும் எந்த அளவுக்கு இவரால் புரிந்துகொள்ள முடியும்?’ அதிகாலை வேளையில் ஆளரவமற்ற நிர்மானுஷ்யச் சூழலில் மடுவின் உருகிய பனிக்கட்டிபோல் குளிர்ந்த தண்ணீரில்…

ஆயிரங்கால் மண்டபம்

எஸ். ஷங்கரநாராயணன் அவன்பேர் ராமச்சந்திரன். அல்லது ஜோசப்பாகவோ, ஜலாலுதினாகவோ கூட, இருக்கலாம். அட என் பேரோ உங்கள் பேரோ கூடத்தான் இருக்கட்டுமே... முதலில் அவள் சரியாக அந்நேரத்துக்கு அந்த பஸ் ஸ்டாப்புக்கு வருவாள் என்பதை…

முள்பாதை 59

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com கிருஷ்ணன் ஒரு அடி முன்னால் வைத்து அம்மாவின் கையை பலமாக பற்றிக் கொண்டான். "மாமி! மீனாவின் உடல் மீது இன்னும் ஒரு…

பரிமளவல்லி 24. சந்தேகங்கள்

அமர்நாத்24. சந்தேகங்கள் ஒருவாரம் போனதே தெரியவில்லை. நாஷ்வில் நகரம் பனிமழையிலும், குளிரிலும் அவதிப்பட்டபோது மாதவியின் குடும்பம் அரூபா தீவில் இனிய வசந்தத்தை அனுபவித்தது. நீலாவையும், ஷீலாவையும் காலையில் எழுப்பவேண்டிய சிரமம் இல்லை. அவர்கள்தான் அடுத்த…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 20

ரேவதி மணியன்இந்த வாரம் “இரண்டாம் வேற்றுமை” பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம். கீழேயுள்ள செய்வினை (Active Voice) வாக்கியத்தை உரத்துப் படிக்கவும். बाल: पाठं पठति ! (bālaḥ pāṭhaṁ paṭhati) சிறுவன் பாடத்தைப்…

கவிதைகள்

M. ராஜா கவிதைகள்

M. ராஜாசனிக்கிழமை இரவுகள் -- மண் துகள்களோடு சிகரெட் சாம்பல் கசங்கிய துணிகள் தாறுமாறாய் சாமான்கள் பகலில் திருடன் நுழைந்திருப்பனோ? கதவு வழியாய் நுழைந்த காற்றில் ஈரப்பசையோடு தாவர வாசனை. கோடை மழை பெய்திருக்கக்கூடும்.…

கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது நிழல்..

கலாசுரன் கடமையில் கட்டுண்டு கசங்கிக் கிடந்திருந்தது ஒரு காக்கிச் சட்டை பார்வையில் பட்டதும் சுற்றும் ஒளிந்திருந்த வரலாற்றுக்கனவுகள் சுற்றிச் சுற்றிப் பறந்தன சிப்பாயிகள் தோட்டா நிறைத்த துப்பாக்கிகளுடன் வரிசையாக அணிவகுக்க ஒரு யுத்தத்தின் ஆரவாரம்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்கருவேலம் : ********************** ஈரப்பதம் உறுஞ்சி உள் துப்பும் இயந்திரங்கள்.. சமையற்கட்டிலும்.. சயனத்திட்டிலும்.. வரவேற்பறையிலும்.. வாகனத்திலும்.. வெந்நீர் வளையங்கள் பொங்கித்தரும் தொட்டில் ஜலக்ரீடை.. பாலிவினைல் புட்டிகளில் நன்னீரும்.. டப்பர்வேரில் நல்லுணவும்.. துகளானவை தொண்டைக்…

கவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்

Dr மா.தியாகராசன் காற்று அடிப்பது “ஜில்”. அங்கே நின்று காற்று வாங்குவதும் “ஜில்”. ஆனால்… சூறாவளி என்றால் இல்லை “ஜில்”. கார்மேகங்கள் சூழ்வது “ஜில்”. மழை பெய்தால் “ஜில்”. வெள்ளம் வந்தால் இல்லை “ஜில்”.…

கைப் பிடியின் பிடிவாதம்

குமரி எஸ். நீலகண்டன் ஆறு வயதில் என்னுடன் தொங்கி விளையாடியத் தோழனாய் அந்தக்காலக் கதவின் தாழ் கைப்பிடி. அப்பா அம்மா தங்கையென எல்லோரின் சந்தோஷ சங்கடங்கள் கோப தாபமென மன அழுத்தங்களின் மின்சார பாய்ச்சல்களுக்கும்…

அம்மாவின் கேள்வி

செல்வராஜ் ஜெகதீசன் எப்படி சாத்தியம்? இத்தோடு எத்தனை? என்ன தேவையோ? இன்னபிற கேள்விகள் அறுபத்து நான்கு வயதுப் பெண் குழந்தை பெற்ற தகவல் வந்து சேர்ந்த பொழுதில். அம்மாவின் கேள்வியோ ஆனது சுகப் பிரசவமா…

ஆபத்து

செண்பக ஜெகதீசன் … சந்தனக்கட்டையில் எரித்தாலும் சவமதுதான் மணப்பதில்லை.. செத்தவன் வருவதில்லை இத்தரைக்கு, ஆனாலும் இருக்குது ஆபத்து அருகே உயிரோடு இருப்பவனால்… கவனம், காணாமல் போய்விடும் கட்டை- சந்தனக் கட்டை…!

கேள்விகளால் வாழும் மரணம்

வருணன் வாசல் இல்லாத வீடு இருந்தும் ரகசியங்கள் கசிவதில்லை அந்தியில் வீழ்ந்தது நம்பிக்கையோடு ஆதவனும் படரும் இருட்டில் பதுங்கும் குரோதம் ஷெல்லடித்தல் செத்துப் போனதாம் துப்பாக்கி ரவைகள் நித்திரை கொள்ளுதாம் நம்பித் தொலைப்போம் வழியேது?…

கான‌ல் வ‌ஞ்ச‌ம்

ராம்ப்ரசாத் வாசங்களை விரவி வண்டுகளை ஈர்க்கும் பூக்களின் சூத்திரமறிந்த வண்டொன்று வாசங்களைத் தாண்டிய வெளியில் பறக்க முனைந்தது... தவளைக் கிணற்றின் வெளியில் மட்டுமே பழகும் பூக்கள் அறியாமைப் பசலை கொள்கின்றன... பசலையோடு வஞ்சத்தைப் புனைந்துடுத்தி…

சடலாய்வு

ஆர்த்தி தொலைத்தலின் தேடுதலிலேயே தொடங்கிவிடுகிறது தினம் அழுகிறேன்,சிரிக்கிறேன் உறங்குகிறேன் கோபப்படுகிறேன் இதெல்லாம் விடுத்து, ஒன்று உண்டு இலகுவானதில்லை ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் மற்றுமோர் கேள்வியாய் உருவெடுத்து நிற்கையில் பரிசாய் வரும் குழப்பங்களை ஏற்றுக்கொள்வது ..…