திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பிக்காசோ: அசைவற்ற வாழ்வும் அணிலும்

அல் பேர்டி ( Al Purdy) தமிழில்: வ.ந.கிாிதரன் பாாிசிலுள்ள *பிராக்கின் ஸ்டூடியோவில்: புகையிலைக் குழற் கட்டையும் சீட்டுக் கட்டுடனும் கூடிய அசைவற்ற வாழ்வை வரைந்து கொண்டிருக்கும் குயூபிஸ்ட் ஓவியர்கள். பிக்காசோ: 'எனது இரங்கத்…

புதிய பலம்

அனந்த் படிக்கின்றோம் பற்பலநன் னூல்களாயின் ......படித்தவா றெப்போதும் நடப்பதில்லை துடிக்கின்றோம் பிறர்துன்பம் கண்டுநாளும் ......தொடர்ந்துஅத் துயரந்தான் நிற்பதில்லை கொடுக்கின்றோம் ஓரொருகால் கொஞ்சமாகக் ......கொள்வாருக் கொருபயனும் இல்லாவண்ணம் நடிக்கின்றோம் இங்ஙனமே நல்லவர்போல் ......நாடோறும் நாமெல்லாம் இதனைமாற்ற…

நீயும் நானும்

பவளமணி பிரகாசம் உருவத்திற்கு உண்டு ஒரு நிழல், ஒலிக்கு உண்டு ஓர் எதிர் குரல். நீயும் நானும் அது போலத்தானே, ஆனால் காணவில்லை அந்த இசைவுமே. என் கோணல் நிழலாய் இருக்கிறாய், ஏறுக்கு மாறாய்…

காலம் விழுங்கிய காலன்.

ஜெயானந்தன். எப்போது எடுத்தான் உளியை உன்னை பார்த்தா......... ? என்னை பார்த்தா............ ? எதைப்பார்த்து ? யாரைப்பார்த்து ? கல்லில் உயிர் கொடுத்தான், பெண்ணின் உயிர் எடுத்து. கண்களுக்குள் மின்னல் மறைத்து இதயத்தில் இறங்கிய…

சுழியங்களின் இட மாற்றம்

மனஹரன் மெலிசாய் புல் நுனிமேல் வந்தமரும் அணு பூச்சியாய் எண்ணத்தில் சத்திய ஓசை கொண்டாடிடும் பயணமிழந்தவர்களின் பாசைகளுக்குள்ளே குமுறிடும் கோபத்தில் ஒரு நித்திய நாயகனின் மெல்லிய கையசைக்கும் நினைவு மின்னலாய் மொழியும்போது புன்னகையைக்கக்கிவிட்டு மெளனிக்கும்…

சொப்பன வாழ்வினில் மயங்கி…..

வ.ந.கிாிதரன் இரவில் மட்டும் பூத்திடும் தாமரைகளா! யார் சொன்னது வருடத்தில் ஒரு முறைதான் கார்த்திகைத் திருவிழா வருமென்று ? இங்கு ஒவ்வொரு இரவும் திருவிழாதானே ? யார் சொன்னது நட்சத்திரங்கள் கொட்டிக் கிடப்பது விண்ணில்…

மகப்பேறு

ருத்ரா எனக்கு தொிகிறது. டாக்டர் வருடிகொடுக்கிறார் என் தாயின் நெற்றியை. புதைக்கப்பட்ட டைம் பாம்ப் இதோ வெடிக்க காத்திருக்கிறது. கடிகாரமுட்கள் என் ஜன்மநட்சத்திரத்தை குத்தி குத்தி காட்டிக்கொண்டிருக்கிறது. என் அன்னையின் நரம்புக்குள் அக்கினியாய் பாய்கிறேன்.…

மதுர… பாரதி…

சின்னக் கண்ணன் 'வெளி 'யில் இருக்கும் கடவுளர்க்கு ...வீட்டிற் கெதிரோர் கோவிலுண்டு வெளியில் வந்து நின்றாலே ..வருவோர் போவோர் தெரிவதுண்டு உளியால் வரைந்த ஓவியங்கள் ...ஒன்றா யிரண்டா பலவுண்டு நளினங் கொண்ட நல்லவர்கள் ...நன்றாய்…

இதம்

ஸ்ரீனி. விழிகளின் விளிம்புகளில் ததும்பும் நீர்த்துளிகள், வெட்டவெளியை வெறிக்கும் பார்வை, அடிக்கும் காற்றில் ஆட்டம் போட்டு களைத்துப் போகும் ஒற்றை முடி, நீர்த்துளிகளை நிறுத்த முகத்தில் விசை - அழுந்தக்கடிப்பதால் சிவக்கும் இதழ்கள், முகத்தைத்…

டெங்கே காய்ச்சல்

நாக.இளங்கோவன் என்னயென்ன குளிர்கிறதே குளிக்க வேண்டுமா ?... என்றஎன்னை நோக்கி என்னரசி சொன்னதுதான், 'சாக்கு சொல்லாதே! மூக்குறிஞ்சி நிக்கிறதாய் போக்கு காட்டாதே! போய்க் குளிப்பாயே! '; உரசிச் சொல்லரசி சுரமா எனக்கு ?... உரசச்…