திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தைமகளே! காக்க வருக,வருகவே!

(கவிமாமணி வேதம்) மார்கழிப் போதினில், நூலுக்கு முன்னுரை ..மாதிரி மாமழை கொட்டினையோ ?-தை சோர்ந்துபோய் வந்திடில் பாட்டு வராதெனச் ..சூக்கும நாட்டியம் காட்டினையோ ?-(ஒரு)- தைமகள் விண்ணில்நீ வான்மகள் கைபற்றித், ..தங்கத் தமிழிசை பாடினையோ…

இரவு வான்!

வ.ந.கிாிதரன் விாிந்து,பரந்து, இருண்டு இரவு வான் முடிவிலியாய் முடிவற்றுத் தொியும். விாியும்.புாியுமா ? பார்வைப் புலனின் புலப்படுத்துதல் இரவு வானின் இருப்பின் உண்மையையா ? இருண்டிருக்கும் இந்த வான் இயம்புவதிலேதும் இரகசியம் தானுண்டோ ?…

அடிமை விடியல்

மனஹரன், மலேசியா இன்னும் என்ன மெளனம் ? புதிய விடியலின் வருகையால் புன்னகைத்ததுபோதும் பூகம்பமாய் புறப்படப்போவது எப்போது ? உன் கரங்களுக்கா விலங்குகள்! ? அடிமைப்பண்ணைக்குள் அல்லல்பட்டது இதற்காகதானா ? அவசியம் இல்லாமல் ஆத்திரம்…

பூமியெல்லாம் பூ

அலமேலு மணி. புதுப்பானை வேகவைத்து பசுமஞ்சள் சரத்தைக்கட்டி புத்தரிசி குடத்திலிட்டு புதுப்பொங்கல் படைத்து விட்டோம். குடத்திலிட்ட குறுணி அரிசி கும்பிப்பசி தீர்த்திடணும். குனிஞ்சு நிமிந்த உழவன் கையில் செல்வமெல்லாம் கொழித்திடணும். கடலு கிழித்து மேலவந்து…

கன்னிகைத் தைக்கோர் கண்ணூறு!

பசுபதி நெய்மணம் வீசிடும் பொங்கலில் கல்லின் . . நெருடல் சுவையைக் கெடுப்பதுபோல் தைமகள் வீசும் எழில்தனில் முள்ளெனத் . . தைக்கும் குறையொன்று கண்டதுண்டோ ? (1) பொங்கலைத் தந்த தைத் திங்கள்…

கதி கூடின் கதி கூடும் காலமே! அ ‘கதி ‘க் காலமே!

வ.ந.கிாிதரன் காலத்தின் விரைவு சிந்தனையை நெருடும். அன்று அவ்வளவு மெதுவாகச் சென்ற காலமாயிது! பாடசாலை விட்டு வரும் வழியில் எஞ்சினியர் வீட்டு வளவில் திருட்டுத் தனமாக 'விலாட் 'மாம்பழம் பறித்துண்ட போது, வயற்புறக் குளத்தில்…

ஒளவை – இறுதிப்பகுதிகள்

இன்குலாப் தொல்மனச் சுவடுகள் (ஊர்ப் பொதுமன்று. பாணர்கள் குழு மரத்தடியில் தங்கி இருக்கிறது. அங்குள்ள ஒரு கல் இருக்கையில் ஒரு புறம் சாய்ந்தவளாக ஒளவை துயில்கிறாள். இளம் பாணன் ஒருவன் மெல்ல யாழை மீட்டியபடி…

புதிய பலம்

அனந்த் படிக்கின்றோம் பற்பலநன் னூல்களாயின் ......படித்தவா றெப்போதும் நடப்பதில்லை துடிக்கின்றோம் பிறர்துன்பம் கண்டுநாளும் ......தொடர்ந்துஅத் துயரந்தான் நிற்பதில்லை கொடுக்கின்றோம் ஓரொருகால் கொஞ்சமாகக் ......கொள்வாருக் கொருபயனும் இல்லாவண்ணம் நடிக்கின்றோம் இங்ஙனமே நல்லவர்போல் ......நாடோறும் நாமெல்லாம் இதனைமாற்ற…

கணிதம்

கே ஆர் விஜய் ஏனென்று தெரியவில்லை ? அப்படியொரு பற்று கணிதம் மேல். சின்ன வயசிலே பாட்டி சொல்லுவா.... 'தினமும் உனக்கு 10 பைசா தரேன்னு.. ' உடனே 20 நாளைக்கு எவ்வளவுன்னு கணக்குப்போடுவேன்.…

எது பொய் ?

கோமதி கிருஷ்ணன் கண் என்பார் மணி என்பார் மாணிக்கம் என்பார் பசும்பொன் குவிய லென்பார், இதிலேதாவது நிகராகுமோ தாய்க்குத் தான் ஈன்றெடுத்த சேய்க்கு ? உலகம் பொய்என்பார் காண்பதெல்லாம் மாயை என்பார் எது பொய்…