திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இன்னொரு முகம்

மனஹரன், மலேசியா இன்னொரு முகம் வேண்டும் வாக்குறுதி கொடுத்து வாடிக்கையாய் ஏமாற்றும் வாய்களுக்கு வாய்க்கரிசி போட.... கொடுக்க இயலாதபோது இருப்பதையும் சுயமரியாதை போர்வையில் இழந்து நிற்கும் கால்களை 'றுத்திட..... வெற்றுப்பேச்சு நாவுகளை வேரறுத்து சாய்க்க…

சகுந்தலை வேண்டும் சாபம்

திலகபாமா இடறி விழுந்தேன் நீருக்குள் துள்ளும் விறால் ஒன்றென் வாய்க்குள் இழுத்து வந்தேனென் வாழ்வுக்குள் சுவாசம் திணறும் மூச்சு முகத்தில் அடிக்கும் மீன்வால் வீச்சு மீன்வாசமடிக்கும் கவிச்சல் இருந்தும் இழுத்து வந்தேனென் வாழ்வுக்குள் துள்ளும்…

கதி கூடின் கதி கூடும் காலமே! அ ‘கதி ‘க் காலமே!

வ.ந.கிாிதரன் காலத்தின் விரைவு சிந்தனையை நெருடும். அன்று அவ்வளவு மெதுவாகச் சென்ற காலமாயிது! பாடசாலை விட்டு வரும் வழியில் எஞ்சினியர் வீட்டு வளவில் திருட்டுத் தனமாக 'விலாட் 'மாம்பழம் பறித்துண்ட போது, வயற்புறக் குளத்தில்…

ஒளவை – இறுதிப்பகுதிகள்

இன்குலாப் தொல்மனச் சுவடுகள் (ஊர்ப் பொதுமன்று. பாணர்கள் குழு மரத்தடியில் தங்கி இருக்கிறது. அங்குள்ள ஒரு கல் இருக்கையில் ஒரு புறம் சாய்ந்தவளாக ஒளவை துயில்கிறாள். இளம் பாணன் ஒருவன் மெல்ல யாழை மீட்டியபடி…

சும்மா ஒரு ஞாயிற்றுக் கிழமைக் காலைப் பாட்டு

மாம்பலம் கவிராயர் முச்சந்திப் பிள்ளையாரே மூணாம் தெருமுனையில் வச்சகல்லில் தாடியோடு வளம்சேர்க்கும் பெரியாரே வக்கணையாய் கவிபொழிய வார்த்தை தாரும் - இன்றேல் சக்கைதுப்பத் தமிழ்சினிமா போயிடுவேன் சாக்கிரதை. பக்கத்து ஓட்டலில் தம்ளர் டபரா கரண்டிச்…

விடியல்

பவளமணி பிரகாசம் அந்தோ!அழிந்தன காடுகள்! இயற்கை சமநிலை மாறியதே! குறையுதே ஓஸோன், புற ஊதாக்கதிரும் ஊடுருவிடுதே! தீருதே எரி பொருள், பெருகுதே மக்கட்தொகையுமே! போதையிலே இளைஞர் உலகம் சிக்கித் தடுமாறுதே! தீயாய் எயிட்ஸும் பரவிடுதே,…

தேவன் அவதாரம்

பசுபதி வந்துதிக்கும் புத்தாண்டை வரவேற்கும் விருந்தில் . . வழக்கம்போல் ஒருநண்பர் மனையதனில் புதிய . . வாக்குறுதிப் பட்டியலை வாய்விட்டுப் படித்தேன் ! 'மின்னிணைய கழிவுகளை மேய்ந்திருக்கும் போது . . விதம்விதமாய்…

அன்பை விதை,வன்முறை புதை!

கவிமாமணி(யோகியார்)வேதம் இதயத்தின் வாசல் திறந்துவிடேன்!-அங்கே ...இமயமாய் 'அன்பை 'நிறுத்திவிடேன்! புதைகுழி 'வன்முறை 'மறந்துவிடேன்!-எதற்குப் ....புண்ணாய் உலகினைப் பொசுக்குகிறாய் ? யாரோ உனக்கேயிவ் வன்முறையை-நெஞ்சில் ..யாண்டும் பதித்து மயக்கிநின்றால், காராம், பணமாம் சுகத்திற்காய்-நாட்டில் . ..கறையைப்…

ஆள வந்தான்

பவளமணி பிரகாசம் 'எவன் குடிப்பான் இந்த ஆறிப்போன காப்பியை ? ' 'நாய்க்குப் போடு நீ சுட்ட சப்பாத்தியை! ' 'வீட்டை ஒழுங்கா வச்சிருக்க துப்பிருக்கா ? ' தேளின் கொடுக்கு கூட தேவலை.…

காலை

கே ஆர் விஜய் சிறுவயதில் உணர்ந்ததில்லை இதன் மகத்துவத்தை.... கல்லூரி நாட்களில் இதன் பரிச்சயமே கண்ணில் பட்டதில்லை. காதலியின் கட்டாயத்திற்காக சில நாட்கள் காலைப் பொழுதிலே காத்திருந்ததுண்டு. பிறந்த நாட்களின் பொழுது நண்பர்களின் கூவலால்…