அன்பை விதை,வன்முறை புதை!
கவிமாமணி(யோகியார்)வேதம் இதயத்தின் வாசல் திறந்துவிடேன்!-அங்கே ...இமயமாய் 'அன்பை 'நிறுத்திவிடேன்! புதைகுழி 'வன்முறை 'மறந்துவிடேன்!-எதற்குப் ....புண்ணாய் உலகினைப் பொசுக்குகிறாய் ? யாரோ உனக்கேயிவ் வன்முறையை-நெஞ்சில் ..யாண்டும் பதித்து மயக்கிநின்றால்,…