திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தற்காலக் காதல்

எஸ். வைதேஹி. சூன்யமாய் கிடக்குது உலகம் சிந்திக்கத் திறனேயின்றி காமம் தலைக்கேறிக் கொண்டிருக்கிறது. உடல் அனத்திக் குளிர மனம் ஒதுங்க நினைக்கிறது. பதறிப் பதறி செயல்கள் சாத்தியமற்று கிடக்கின்றன. உணர்ச்சியற்ற கட்டையாய் அழும் நான்.…

பம்பரமே – பராபரமே

ராஜி பளிச்சென்று பாயும் பெரிய பம்பரம், சொல்லேன் உன்னுடைய ரகசிய மந்திரம்! உலகத்தைச் சேர்ந்து சுற்றலாமோ ? பூரா பூலோகத்தைப் பார்க்கலாமோ ? (1) வேகமாய் வீசி விளையாடுகிறாய் ! உன் பிரகாசத்தை எனக்குக்…

தலைப்பாரம்…..

கலாப்ரியா பழையகஞ்சி தூர ஊத்தும் நீத்துப்பாகம் தாராளமாய்க்கொடுத்து வகைக்கொன்றாய் குறத்தியிடம் வாங்கி வகையாய்ப்பழக்கி வைத்திருக்கும் ஈருருவிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தண்ணீர்கண்டு மாதங்களான தலை கோதிக்கொண்டிருப்பாள் ஈருறுவிக்கிழவி-- ஓலை வேய்ந்து சுக்குநாறிப்புல் பரப்பிய பக்கத்துக்கூரை, வழிந்து…

குழந்தை யேசு

மாலதி மைத்ரி (தொகுப்பு சங்கராபரணி . வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் , 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001. விலை ரூ 30) யேசுவின் குருதி வலியாய் சூழ்கிறது கைகளை நீட்டி…

காவல்

சேவியர். சந்துகளுக்குப் பின் ஓர் சுடலைமாடன், ஆளுயர அரிவாளோடு. அகல விரித்தக் கண்கள், உறைந்த நிலை உதடு, முறுக்கி இறுக்கிய மீசை, மடித்துக் கட்டிய மண் நிற வேட்டி. சோறுண்ண மறுத்த மழலை ஒன்றுக்கு…

தீ தித்திப்பதில்லை…

சேவியர். மதமென்னும் மாயப் பொறி மனிதனைக் கொல்லுவதா இதமான இன்னுயிர்கள் தீப்பொறிகள் கொள்ளுவதா மதியீன மானிடரின் வெறி செயல்கள் வெல்லுவதா சதியான செயலென்ன ஆண்டவனே சொல்லுவதா ? ரயில் மீது தீக்கடலை வேகமாய் பாய்ச்சுவதோ…

சின்னப் பூக்கள்

பவளமணி பிரகாசம் உயரமான தண்டிலே ஒய்யார சூரியகாந்தி, அலையில்லா குளத்திலே அலங்கார தாமரை, முட்களின் காவலிலே பட்டான ரோசாப்பூ, பல வண்ண தினுசிலே சிரிக்கும் செம்பருத்தி, கொத்தாக கொடியிலே குலுங்கும் மல்லி, முல்லை- இத்தனை…

மாற்றம்

பொன். முத்துக்குமார் 'எப்பவும் உன்னைப்பத்திதாண்டா பேச்சு ' களிப்புடன் சொல்லும் உறவுக்கூட்டம்; 'என்ன தம்பி எப்படி யிருக்கீங்க ? சாப்பாடெல்லாம் ஒத்துக்குதா ? ' என்றபடி பவ்யமாய் விசாரிப்பார் கோயிலுக்கு மரம்கொடுக்க அனுமதியின்றி எங்கள்…

ஈழத்தில் சமாதானம்

மதுரபாரதி அந்த ஒளிக்கீற்று மின்னலா, உதயமேதானா ? நள்ளிரவுக் கதவுத்தட்டல்களில் வெளிப்போந்து வாராமல் மறைந்தவர் எத்தனை பேர். ஆனாலும் கண்களின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வருவார் வருவார் என நம்பிக்கையே விளக்காகக் காத்திருக்கும் தாய்மார்,…

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்

கவியோகி வேதம் தந்திக் கம்பியில், நீர்த்துளி நகர்த்திச் .. சாரல் 'மெல்லிசை 'அமைக்கிறதே! யிந்த யிசையினில் உலகே மயங்கிட .. என்னுள் ஒருபூ மணக்கிறதே!-அது .. எதுவோ எதுவோ தெரியலையே ? சன்னல் திறந்தேன்!…