திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

காவல்

சேவியர். சந்துகளுக்குப் பின் ஓர் சுடலைமாடன், ஆளுயர அரிவாளோடு. அகல விரித்தக் கண்கள், உறைந்த நிலை உதடு, முறுக்கி இறுக்கிய மீசை, மடித்துக் கட்டிய மண் நிற வேட்டி. சோறுண்ண மறுத்த மழலை ஒன்றுக்கு…

தீ தித்திப்பதில்லை…

சேவியர். மதமென்னும் மாயப் பொறி மனிதனைக் கொல்லுவதா இதமான இன்னுயிர்கள் தீப்பொறிகள் கொள்ளுவதா மதியீன மானிடரின் வெறி செயல்கள் வெல்லுவதா சதியான செயலென்ன ஆண்டவனே சொல்லுவதா ? ரயில் மீது தீக்கடலை வேகமாய் பாய்ச்சுவதோ…

சின்னப் பூக்கள்

பவளமணி பிரகாசம் உயரமான தண்டிலே ஒய்யார சூரியகாந்தி, அலையில்லா குளத்திலே அலங்கார தாமரை, முட்களின் காவலிலே பட்டான ரோசாப்பூ, பல வண்ண தினுசிலே சிரிக்கும் செம்பருத்தி, கொத்தாக கொடியிலே குலுங்கும் மல்லி, முல்லை- இத்தனை…

மாற்றம்

பொன். முத்துக்குமார் 'எப்பவும் உன்னைப்பத்திதாண்டா பேச்சு ' களிப்புடன் சொல்லும் உறவுக்கூட்டம்; 'என்ன தம்பி எப்படி யிருக்கீங்க ? சாப்பாடெல்லாம் ஒத்துக்குதா ? ' என்றபடி பவ்யமாய் விசாரிப்பார் கோயிலுக்கு மரம்கொடுக்க அனுமதியின்றி எங்கள்…

ஈழத்தில் சமாதானம்

மதுரபாரதி அந்த ஒளிக்கீற்று மின்னலா, உதயமேதானா ? நள்ளிரவுக் கதவுத்தட்டல்களில் வெளிப்போந்து வாராமல் மறைந்தவர் எத்தனை பேர். ஆனாலும் கண்களின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வருவார் வருவார் என நம்பிக்கையே விளக்காகக் காத்திருக்கும் தாய்மார்,…

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்

கவியோகி வேதம் தந்திக் கம்பியில், நீர்த்துளி நகர்த்திச் .. சாரல் 'மெல்லிசை 'அமைக்கிறதே! யிந்த யிசையினில் உலகே மயங்கிட .. என்னுள் ஒருபூ மணக்கிறதே!-அது .. எதுவோ எதுவோ தெரியலையே ? சன்னல் திறந்தேன்!…

ஒப்புமை

திலகபாமா,சிவகாசி மனம், அடுப்புக்கும் தொலைபேசிக்குமிடையில் என்னைப்போலவே ஊசலாடிக் கொண்டிருந்தது. விரித்த கூந்தலில் சிக்கெடுக்க முயன்றபடியே எங்கு விழுந்த சிக்கலென்று யோசித்தபடி நான்கு முறை நடந்து விட்டேன் அடுப்படிக்கும்,கண்ணாடி மேசைக்கும். சீப்பு மட்டுமல்ல,சிந்தனைக்குள் பிரச்சனைக்கான காரணங்களும்…

வலி

எஸ். வைதேஹி. கண்ணுக்கடியில் மேகம் இறுகக்கட்டிய கனவில் கோடுகோடாய் ரணம் யிழுக்கும் சுண்டிப் போன வலி. விளிம்பு நகர்ந்து வழிவிட்டு சுழன்று கொண்ட ரத்தம் பிழன்று வெப்பமாய் ஓடும். மண்டைக்குள் கூடுகூடாய் புழுக்கள் திளைத்து…

உன் காதல் புதிய நோய்!

கவிமாமணி வேதம் கண்மணீ! உன்றன் கருவிழி தைத்தது,-ஒரு .. 'காதலை ' ஆழமாய் நெஞ்சில் புதைத்தது! மண்ணில்என் கால்களும் பாவத் தவித்தது!-என்ன ..மாயமடா என்னுடலில் நீயும் விதைத்தது ? வானிலுன் பிம்பமே தோன்றி மறையுதே!-இந்த…

தொலைந்து போனவை

ஸ்ரீனி. வேர்கள் பிணைத்து, விரல் இலைகள் இணைக்கும் எலந்தம் செடிகளும் அரளிச் செடிகளும், இவை 'சமூக நலக்காடுகள் ' என பெயர் சுமக்கும் பலகைகளும், நிசப்தத்தை கிழித்து தடதடக்கும் ரயில்களும், தண்டவாளம் தாண்டும் நாய்களும்,…