திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அம்மா

புஹாரி, கனடா அம்மா... இந்த உலகம் சிறியது... உன் பாசம் மட்டுமே பெரியது... என் நாவசையும் முன்பே நீயொரு பாஷை கற்றுத்தந்தாய்... அதுதான் அன்பு என்னும் இந்த உலக பாஷை... உன் கைகளுக்குள் புதைந்து…

தவம் கிடக்கட்டும் ஆண்மை

திலகபாமா சிவகாசி தவம் கிடக்கட்டும் ஆண்மை திறுகும் மீசையும் முறுக்கிய நடையும் சொல்லாத ஆண்மையை எனக்குள் அதிரப் புதைக்க நினைக்கின்றாய் விழிக்கும் விழியில் வேலியிடும் என் பார்வையின் ஆண்மையைச் சந்தி நீ மதுரையாவது புரியும்…

சிறை

பா வீரராகவன் ஞாலம் எனக்கொரு பெருஞ்சிறைச் சாலை - யிதில் நானே கைதி நானே காவல். பிணைப்புகளே என்னை நடத்திடும் வரையில் பிறருக்காக நான் வாழ்ந்திடும் வரையில் - யிந்த (ஞாலம்) நேசம் நட்பு…

எங்களின் தேசம்

நிர்வாணி எனக்கென்றவோர் பதையில் சென்று கொண்டிருந்தேன் அதே வழியில் என் தம்பியும் அவனைத் தொடர்ந்து அவன் நண்பர்களும் பாதையில் ஏதோ தடக்கி விழுந்துவிட்டேன் உதவிக்காக கரமேதும் வரவில்லை என்ன மனிதர்களென்று வெறுத்துக்கொண்டு தலை தூக்கிய…

அபார்ஷன்

எஸ்.வைதேஹி. சிதறிய என் கனவுகளுக்கு நான் பொறுப்பில்லை கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே இறக்கை கட்டிய பல்லி. பலாப்பழ முள்ளின் மேல் நேற்றைய ஓணான். அழுகிய இரத்தத்தில் அமிழ்ந்த என் வீடு மூடிய யிமையின் மேல்…

ஜனநாயக திருவிழா

பொன். முத்துக்குமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாய் காவலர்கள் பாதுகாப்பு; ஆயிரக்கணக்கில் முன்னெச்சரிக்கை கைது; மாநில எல்லைகள் மூடல்; வாகனங்கள் தீவிர சோதனை; வரம்பு மீறுவோரை கண்டதும் சுட உத்தரவு; எங்கள் மாநிலத்தில் யின்று தேர்தல்.…

காதல் கடிவாளம்

ஸ்ரீனி. வண்டுகளின் தாகத்திற்கு தேன் தரும் பூக்கள், ஞாயிறின் தீண்டலால் முகம் மலரும் தாமரைகள், யுகம் யுகமாய் இடம்பெறும் கட்டுப்பாடு இல்லாத இந்தக் காதல் கதைகள். உதிர்ந்த பூக்களை வண்டுகளும் தேடுவதில்லை, தாமரைகளின் மறைவில்…

தோழிமார் கதை

மீனாக்ஸ் 'ஜென்னிதான் உலகத்திலேயே என்னுடைய மிகச்சிறந்த தோழி ' என்று நான் முன்பெல்லாம் அடிக்கடிச் சொல்லுவேன் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளன்று பக்கத்தில் அமர்ந்து சினேகிதமாய்ச் சிரித்து 'என் பேர் ஜென்னி, உன் பேர்…

குமட்டும் குறள் ஹைக்கூக்கள்

ராமச்சந்திர கோபால் எந்தையும் நுந்தையும் யாராகியரோ அறியேன் இருவ ருக்குமே எய்ட்ஸ் மழைச்சாரல் தெறிக்கும் இலைகள் உதறும் குளமெங்கும் விளையும் சொறி நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள் என் பேத்தியின் பாட்டி வீசிப்போகும்…

தெளிவு

ராமசுப்ரமணியம் சேஷாத்ரிநாதன் இதுவரை அவளும் சொல்லவில்லை நானும் சொல்லவில்லை அவள் திருமணத்தன்று என்னை கண்டபொழுது அவள் கண்களில் தளும்பிய நீர் சொன்னது அது காதல் என்று