திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நீரும் நானும் சிலபொழுதுகளும்

இளங்கோ 1. தண்ணீரில் தத்து மூன்றாம் தத்துக்கடந்தால் வாழ்வு நீரில் சுபமாம் அம்மா சொல்வாள் அடிக்கடி நீரைக்கண்டு மனது துள்ளி மழலையாகும் ஆனபோதும் பயம் மறந்து நீராடியதில்லை ஒருபோதும் 2. கீரிமலைக் கேணியில் பாசிவழுக்கி…

சிருஷ்டி

ருத்ரா ஏன் உடைத்தாய் பெண்ணே இந்த சிலம்பை ? உடைந்து வெடித்து சிதறி காலப்பரல்கள் ஒவ்வொன்றிலும் நீ..நீ..நீ.. நீயே தான். பிரபஞ்சம் தன் கர்ப்பப் பையை முதலில் திறந்தபோது விஞ்ஞானிகள் அதை 'பிக் பேங்க்…

இடி, அடி, தடி

அனந்த் வந்ததொரு இடிமுழக்கம் இன்று டுண்டுடுடூ டுண்டுடுடூ என்று ....... எந்தன்உடல் படபடக்க ....... எழுதிவைத்தேன் கரம்நடுங்க 'தந்தனத்தா ' சந்தமிது என்று! ****** ஆருமில்லா நேரமாகப் பார்த்து ஆறுவருட ஆசையினைத் தீர்த்து .......…

இன்னொரு பிறவி வேண்டும்…….

நந்தா நா வேலூர் ஆயிற்று - ஆண்டுகள் இருபத்தைந்து நாம் இருவர் கரம் பற்றி. அன்று போல் இன்றும் - நீ இனியும் இது போல் வேண்டாம் - நான் உன்னால் மட்டுமே சாத்தியம்...…

குப்பைத் தொட்டி

ஆனந்தன் என்னுள் இருக்க வேண்டியவை எல்லாம் சிந்திக் கிடக்கின்றன... என்னுள் அழுத நாட்கள் எத்தனை எத்தனை.... என்று திருந்துவர், இவர்கள் ? புகை குடித்தால் புதைவது தன் உயிர் மட்டும் அல்ல என்று தெரிந்தும்…

நிந்தாஸ்துதி – கணபதி … கந்தன்

பி.என். விசாலாட்சி 1: கணபதி பாம்புக்கும் உன் பரம்பரைக்கும் என்ன பந்தமென்றும் பேசுவது யாரையும் சிக்கவைக்கும் தந்தையோ- கழுத்திலாரமாகப் போட்டார் தாயோ, கைகளியணியாக்கி விட்டார் ..... தம்பியோ, காலினடியினிலிழையவிட்டார், மாமனோ படுக்கையாக செயதுவிட்டார், நீரோ-…

யார்தான் துறவி ?

கவியோகி வேதம் தினசரி சேதி படிக்கையிலே ..தேகமே அனலாய்ப் பறக்கிறது! மனம்தனில் மதித்த 'மடம் 'பெருமை ..மணலதன் தூசாய்ச் சிரிக்கிறது! யாரடா உண்மைத் துறவி ?என ..என்உளம் கேட்டுச் சலிக்கிறது; சீருடன் விளங்க வேண்டாமோ,…

பயணங்கள் முடிவதில்லை

வசீகர் நாகராஜன் சில நேரங்களில் நான் எங்கிருக்கிறேன் என்றே தெரிவதில்லை சில கைகள் பூக்களாய் வருட பல கைகள் முட்களாய் குத்த வந்த வழி திரும்பிடவும் இயலாமல் மேலும் மேலும் கால்கள் முன்னேற எது…

இரு கவிதைகள்

எஸ். ரமேஷ் மெல்லத் தொடரும் மணியோசை காலத்தை உடைத்து கனியுண்டு ஒளி மழையில் சிறகு உலர்த்தி அன்பை அருந்திக் களிப்பாறும் சிறு பறவை தன் கூடு விட்டு மெல்லப் பரவும் மணியோசை விசும்பின் வரையறை…

கவலையுள்ள மனிதன்!

வ.ந.கிாிதரன் எனக்குச் சாியான கவலை. எதற்கெடுத்தாலும் எப்பொழுதும் ஒரே கவலை தான். கவலைக்கொரு எல்லை வேண்டாமா ? என்ன செய்வது ? குப்புறப் படுத்தால் பின்னால் வானமே இடிந்து விழுத்து விட்டாலென்ற கவலை. அதற்காக…