திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நடிகர்கள்!

வ.ந.கிாிதரன் இந்த நாடக மேடையில் நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால் அழுவதா சிாிப்பதா என்று சில நேரங்களில் தொிவதில்லை. இவர்களுக்கோ தாங்கள் பிறவி நடிகர்கள் என்ற அடிப்படை உண்மை கூடத் தொியவில்லை. தாங்கள் நடிப்பதில்லை என்று…

எழுத / படிக்க

நம்பிராஜன். யாருக்காக எழுதுகிறீர்கள் யார் படிக்கிறார்கள் நம்முடைய குடிபடைகளெல்லாம் சன் டிவி தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள் பிராந்திக்கடைகளிலும் பெரும்பாலான பெண்கள் திரையரங்குகளிலும் இருக்கிறார்கள் கொஞ்சம்பேர் ராஜேஷ்குமார் பாலகுமாரன் படிக்கிறார்கள் இன்னும் கொஞ்ச பேர்…

ஒரு கடிதம்…

ஆனந்தன் ஏய் பெண்ணே... என் நட்பின் இனியவளே... முதலில் சந்தித்த - அந்த முதல் நாள் முத்தாக நினைவிருக்கிறது. நீண்ட நேரம் நிறைய பேசினோம் நம் கடந்த கால நிகழ்வுகளை, நிஜங்களை நினைத்துப் பார்த்தோம்..…

தோழியரே! தோழியரே!

புகாரி, கனடா ஓ... பெண்ணே நீ போகாதே பின்னே...! நீ பின்னுக்குப்போனால் - வாழ்க்கை மண்ணாகிப் போகும் - உன் கண்ணுக்கு முன்னே! O போராடு...! யாரையும் சாகடிக்க அல்ல உன்னையே நீ வாழ…

இதுவும் உன் லீலை தானா ?

புஷ்பா கிறிஸ்ரி விடிந்தது யார் பொழுது ? அந்த இளமைக் காலத்து இனிய பொழுதுகளில் எங்கள் வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று தேடுகிறோம் எங்கள் வாழ்வை யார் செய்த பாவம் இது ? மண்ணுக்கும்…

தேவதேவன் கவிதைகள் 5: வானும் ஒளியும்

தேவதேவன் 1 ] நான் அவன் மற்றும் ஒரு மலர் ======================= புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும் வெளியில் சின்னஞ்சிறியதும் தன்னந்தனியனுமான ஓரு சுடராய் நான் நிற்கையில் ஒரு சிறு துடுப்போடு கடலை அழைத்து…

கலாச்சாரக் கதகளி

சேவியர் 0 இதொன்றும் பிள்ளை விளையாட்டில்லை சொரசொரப்புத் தூரிகைகள் முகத்தைச் சுவராக்கி பல மணிநேரம் ஓவியம் வரையும். பிரத்யேக ஒப்பனை ஆடை பிராணனை பிழிந்தெடுக்கப் பிரியப்படும். செண்ட, மத்தாளம், சிஞ்சில என இசைக்கருவிகளின் அருவிக்குள்…

அதுவரை காத்திருப்போம்.

சித்தார்த் யாதும் ஊரே யாவரும் கேளிர் எழுதிய கைகள் இன்று சக மனிதனுக்கு மலம் ஊட்டுகின்றன. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் இன்று கண் முன்னே கொலையே நடந்தாலும் அதற்கு நியாயம் கற்பித்துக்…

புதிய பாலை

இராம.கி. 'முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலை என்பதோர் வடிவம் கொள்ளும் ' - சிலப்பதிகாரம் 11:60-7 என்றான் இளங்கோ தமிழப் பாலையை இது அன்றைய நிலையில்…

வழி (ஒரு குறும்பா அந்தாதி)

அனந்த் நடக்கமுடி யாதஅந்த மாது நடுத்தெருவில் மலைத்துநிற்கும் போது கடந்துசெல்லும் பேர்கள்அவர் கல்மனத்தால் ஊர்திகளும் தடங்கலின்றி ஓடும் சாலை மீது! ***** மீதமுள்ள பணத்தையெல்லாம் மொத்தம் வீதிமுனைக் கள்கடைக்கு நித்தம் ஈந்து 'இந்தத் தேசமெல்லாம்…