திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மின் பின்னியதொரு பின்னலா ?

வ.ந.கிரிதரன் - உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ? நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம் உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ? நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று. உண்மையாக நீ இருக்கின்றாயென்று. என்னை…

பஞ்சவர்ணக்கிளியே

உத்ராடன் வானத்திலிருந்தே மழை பூமியிலிருந்தே போகம் காற்றாய் உயிர் தீயாய் கவித்துவம் நீர்தான் அமிழ்தம் பஞ்சபூதங்களாலாய பிரபஞ்சம் மொழியே பஞ்சபூதஸ்வரூபம்தான் எங்கே கொண்டுபோய் வாழ/ தாழ வைக்கப் போகிறாய் பஞ்சவர்ணக்கிளியே ***

நீங்க, நல்லவரா ? கெட்டவரா ?

கோமதி நடராஜன் நல்லவனையும் கெட்டவனையும் அளக்க,யாரேனும் ஒரு உபகரணம் அறிந்து வைத்திருக்கிறார்களா ? தொிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன். அதுவரை- நான், என் அளவுகோலைக், கொண்டு, அளந்ததைச் சொல்லுகிறேன். நக்கலையும் நையாண்டியையும் ஆண்டுகள் பல அலுக்காமல்…

சிருஷ்டி

ருத்ரா ஏன் உடைத்தாய் பெண்ணே இந்த சிலம்பை ? உடைந்து வெடித்து சிதறி காலப்பரல்கள் ஒவ்வொன்றிலும் நீ..நீ..நீ.. நீயே தான். பிரபஞ்சம் தன் கர்ப்பப் பையை முதலில் திறந்தபோது விஞ்ஞானிகள் அதை 'பிக் பேங்க்…

இடி, அடி, தடி

அனந்த் வந்ததொரு இடிமுழக்கம் இன்று டுண்டுடுடூ டுண்டுடுடூ என்று ....... எந்தன்உடல் படபடக்க ....... எழுதிவைத்தேன் கரம்நடுங்க 'தந்தனத்தா ' சந்தமிது என்று! ****** ஆருமில்லா நேரமாகப் பார்த்து ஆறுவருட ஆசையினைத் தீர்த்து .......…

இன்னொரு பிறவி வேண்டும்…….

நந்தா நா வேலூர் ஆயிற்று - ஆண்டுகள் இருபத்தைந்து நாம் இருவர் கரம் பற்றி. அன்று போல் இன்றும் - நீ இனியும் இது போல் வேண்டாம் - நான் உன்னால் மட்டுமே சாத்தியம்...…

குப்பைத் தொட்டி

ஆனந்தன் என்னுள் இருக்க வேண்டியவை எல்லாம் சிந்திக் கிடக்கின்றன... என்னுள் அழுத நாட்கள் எத்தனை எத்தனை.... என்று திருந்துவர், இவர்கள் ? புகை குடித்தால் புதைவது தன் உயிர் மட்டும் அல்ல என்று தெரிந்தும்…

நிந்தாஸ்துதி – கணபதி … கந்தன்

பி.என். விசாலாட்சி 1: கணபதி பாம்புக்கும் உன் பரம்பரைக்கும் என்ன பந்தமென்றும் பேசுவது யாரையும் சிக்கவைக்கும் தந்தையோ- கழுத்திலாரமாகப் போட்டார் தாயோ, கைகளியணியாக்கி விட்டார் ..... தம்பியோ, காலினடியினிலிழையவிட்டார், மாமனோ படுக்கையாக செயதுவிட்டார், நீரோ-…

பெண்களின் காலங்கள்.

எஸ். வைதேஹி. முந்தைய காலத்தின் நிலவின் சரிவில் சினத்தின் சாயல் நிறம் பூத்தது. வெட்டுப்பட்ட வெற்றுச்சிறகுடன் நந்தவனம் கடந்த நிகழ்காலம் வெயில் பரவி அனல் குளிரும் அர்த்தமற்ற பொழுதுகளாய். பிந்தைய காலத்தில் விடைபெற்ற வாசனை…

தெரியாமலே

இ.இசாக் இரவு கடைசியாக வரும் பேருந்தில் வருவார் வேலையிலிருந்து தினமும் அந்நேரம் தூங்கிப்போயிருப்போம் நாங்கள். ? விடியுமுன் வெளியேறியிருப்பார் வேலைக்கென முதல் பேருந்தில் போகும்போதும் பார்க்கமுடிவதில்லை எங்களால். ஒழுகி ஒழுகி ஒழுகி கரைப்ப்டிந்திருக்கும் எச்சிலோடு…