December 30, 2004 • By
ரஜித்
ரஜித் சாது மிரண்டது கொலைக் கரங்களாகின அலைக் கரங்கள் காக்கை குருவிகள் கூடு கட்டிய நெடிய மரங்களெல்லாம் நெடுஞ்சாண் கிடையாக கும்மியாடிய குப்பங்க ளெல்லாம குப்பைக் கழிவாக கரை கண்ட இட மெல்லாம் மனிதக்…
கவியோகி வேதம் இன்றுபுதி தாய்ப்பிறந்தோம்!..என்றுசொல்ல ஆசைதான்! மன்றில்உம்முன் அலட்சியமாய் வார்த்தைகளாய்ப் பசப்பிவிட்டு, .. செகம்புரட்டும் சித்தரென வந்தவன் இல்லையேநான்! குகையில் இருளிருக்கக் கூவுசதுர் வேதமாநான் ? .. ஆயிரம் கொலைசெய்தே 'அப்பு 'றம் சிரிப்பேனோ…
December 30, 2004 • By
admin
வ.ஐ.ச.ஜெயபாலன் எவரிடம் சொல்லி அழ தெய்வமே ஏதிலி உறவுகள் ஈழக் கரையிலே வேருடன் சாய்ந்தனரே போருக்குத் தப்பியவர் - அங்கு பொல்லாத வெள்ளப் பெருக்கில் பிழைத்தவர் ஊருடன் போயினரே உன்மத்தம் கொண்ட பேய் அலை…
தமிழில் : சுகுமாரன் பத்து @ கல்லுக்குள் கல், மனிதன், எங்கிருந்தான் அவன் ? காற்றுக்குள் காற்று, மனிதன், எங்கிருந்தான் அவன் ? காலத்துக்குள் காலம், மனிதன், எங்கிருந்தான் அவன் ? நீயும் நிச்சயமின்மையின்…
ஸ்ரீமங்கை ---- முன்பெல்லாம் குழல்விளக்கு இத்தெருவில். இறந்த பூச்சிகள் கரியாக அடைத்துக்கிடக்க பாதிக் குழல் காட்டியபடி மழை முடிந்ததென யாரும் கேட்காமலே மங்கிய ஒளியில் மெளனமாய் அறிவித்துக்கிடக்கும். மின்சாரம் பாய்ந்தும் மூன்று மணிநேரமாய் மினுமினுக்கி,…
வெண்ணிலாப்ரியன். எருமை மாட்டின் தோல் போல இருக்கிறது இரவு தலை சாய்த்து படுத்திருக்கும் எருமையின் மேற்பரப்புகளில் நிலா வெளிச்சம் மிச்சம் வைக்காமல் உறிஞ்சிக்கொள்ளும் வேட்கையில் கொசுக்கள் எருமை மாடு தவணைமுறையில் விரட்டிக்கொள்கிறது நிலா வெளிச்சம்…
பா. சத்தியமோகன் 12 . விறன்மிண்டநாயனார் புராணம் 491. மணங்கமழ் கொன்றை மாலையும் சடையும் உடைய சிவபெருமானின் திருவடிகள் வணங்கித் பெரும் தவம் செய்த பரசுராமன் எனும் முனிவனைப் பெற்ற நாடு அலை கடலில்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சிறிய இப்பூவைப் பறித்து மாலை தொடுக்க எடுத்துக்கொள், தாமதப் படுத்தாமல்! இல்லாவிடில் இம்மலர் வளைந்துபோய் கீழே வீழ்ந்து புழுதி மண்ணில் துவளும் என்று அஞ்சும் என் மனம்! இப்போது…
புதுவை ஞானம் (கன்பூசியஸை அடியொற்றி) பேரரசு முழுமைக்கும் நன்னெறியை நிலைநாட்ட விரும்பிய முன்னோர்கள் முதலில் தங்கள் மாநிலத்தை நெறிப்பபடுத்தினார்கள். மாநிலத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை நெறிப்படுத்தினார்கள் குடும்பத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள் முதலில்…
சத்தி சக்திதாசன் பாவங்களை வாங்கிக்கொள் மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததாலோ மனிதனின் சோகம் நீ அறிந்தனை மக்களின் பாவங்களை தன்னில் தாங்கி மனிதத்துவத்தின் முடியாய் திகழ்ந்தனையே மாபெரும் தேவதூதனே இயேசுவே ! நத்தார் புனித தினத்தில்…