திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கிழித்து வந்த காலமே!

சிவஸ்ரீ நாள்காட்டிகளைக் கிழித்துப் போட்டுத் தீர்ந்ததும் திடுமென வருவாய் வழக்கமாய்... நரம்புகளை கிழித்துப் போட்டு நாடுகளைக் குலுக்கிப் போட்டு நாட்டெல்லைகளை மாற்றிப் போட்டு நெஞ்சங்களை உலுக்கிப் போட்டுக் கடல்களை ஏவிவிட்டு உடல்களைக் காவிக் கொண்டு…

அறிய கவிதைகள்

தமிழில் புதுவை ஞானம் ---- அசட்டை ஒவ்வொருவரையும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் ஆழ்ந்த சிந்தனைக் குரியவை வாழ்வும் சாவும். எல்லாமும் கடந்துவிடும் இனம் மூடித் திறப்பதற்குள் முழுமையான விழிப்புடன் இருங்கள் ஒவ்வொருவரும். அசட்டையும் சோம்பலும்…

ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்

எஸ். ஷங்கரநாராயணன் ---- முன்னுரை கவிஞன் என்பவன் லுாசுப்பயல். புகைப்படம் எடுக்கையில் எல்லாவனும் தன் நினைவாத் திரிவான்... பவுடர் சப் சப்னு ஓர் அப்பல். ஒரு டை இருந்தாத் தேவலையோ. தலைல முடிகிடி எதும்…

கவிக்கட்டு 42

சத்தி சக்திதாசன் என் உடன்பிறப்புக்கள் உயிரிழந்து , உறவிழந்து , உடமைகளிழந்து சோகச்சுமையினுள் அமிழ்ந்திருக்கும் வேளையில் இந்தக் கவிக்கட்டினை அந்த உயரிய உள்ளங்களுக்கு காணிக்கையாக்குகிறேன். கடலுக்கென்ன கோபம் ? கடலோடு பிறந்தீரே கடலோடு வளர்ந்தீரே…

பெரியபுராணம் – 24

- பா.சத்தியமோகன் [ அமர்நீதி நாயனார் :- சோழ நாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதி நாயனார். அவர் திருநல்லூரை விரும்பி அவ்வூரில் தங்கியிருக்கலானார். அவ்வூரில் ஒரு மடத்தையும் ஏற்படுத்தினார்.…

தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)

தமிழில் : நாகூர் ரூமி எப்போதுமே நான் படுகொலை செய்யப்பட்ட ஊரிலேயே இருக்கிறேன் என் கனவில். அதன் பெயர் வரைபடங்களிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது. சாலைப் பெயர்ப்பலகைகள் கிடையாது அதற்கு. தவறான ஒரு திருப்பம்தான் என்னை அங்கே…

கடற்கோள்

திருமாவளவன் ஊமை அமுக்கம் மிரள மிரள விழித்தபடி பயந்தொடுங்கிய மிருகத்தின் விழிகளோடு அடங்கியிருக்கிறது கடல் ஒரு பெரிய இரையை விழுங்கி செரிக்கும் வரையில் காத்திருக்கும் மலைப் பாம்பின் மெல்லிய உடலசைவு கடலின் மேற்பரப்பில் எத்தனை…

அழுகிறபோது எழுதமுடியுமா ?

பிச்சினிக்காடு இளங்கோ அழுகிறபோது எழுதமுடியுமா ? அழுத கண்ணீர் அழிக்கிறது எழுத்தை! எழுவது எப்போது ? ஏங்கித் தவிக்கையில் எழுதுவ தென்பது இப்போதைக்கில்லை அழுவது மட்டுமே ஆறுதலானது அழுவதொன்றே அனவர்க்குமானது கடற்கரை எல்லாம் மயான…

கடலம்மா….

கோவின் - கோச்சா கடலலைத் தாலாட்டில் எம் சோகம் தீர்ந்ததுண்டு. கட்டுமரமேயானாலும் நீ காத்திடுவாய் என்றே அகண்ட ஆழ்கடல் சென்று வாழ்தலின் விடை கண்டோம்... எமக்கு அனைத்துமாய் இருந்த உன்னை, அன்னையாய் அது தாண்டி,…

சுனாமி

திருமாவளவன் பேரிருளில் மூடுண்டு கிடக்கிறேன் காற்றின் திசையெல்லாம் ஒப்பாரி தொண்டைக்குள் சிக்குண்டு போயிற்று வார்த்தைகள் அச்சத்தில் உறைந்து இறுகிப் போயிற்று விழிகள் பெரு மலையை என் நெஞ்சுக் குழிக்குள் திணித்த துயரை எப்படிச் சொல்வேன்…