பவளமணி பிரகாசம் ஆனந்த விளையாட்டொன்றை ஆடிடவே அவள் வந்தாள் ஆர்வம் தளும்பிடவே சீதனமாய் ரத்தினங்கள் கைநிறையவாம் அவன் வேகம் சற்றும் சளைக்காதவனாம் கண் மயங்கி கலந்தனர் மணிகளை கை நிறைய அள்ளினர் கோர்த்தனர் ஈடில்லா…
புதியமாதவி பொங்கல்.. என் நினைவுகளின் இனிமையில் இன்னும் மிச்சமாய் இனிக்கிறது பொங்கல் தமிழனின் திருநாளை தமிழ்மண்ணில் தரிசிக்க நடக்கிறது கால்கள் செம்மண் கோலத்தில் சிரித்த பூசணிப்பூக்கள் கரும்புத் தோட்டங்கள் பனங்கிழங்குகள் மஞ்சள் மாவிலை வாழையிலையில்…
புகாரி மனம் பரிகொடுத்து மணிக்கணக்காய் ரசிக்கும் மக்கள் இன்று, உயிர் பரிகொடுத்து அலை பார்க்க நேர்ந்தது படுத்துக்கிடக்கும்போதே பயமாய் இருக்கும் கடல், எழுந்து நின்றால் என்னாவது கரைகளிலெல்லாம் கண்ணீர் ஓரங்களிலெல்லாம் ஓலம் திடாரென்று எழுந்த…
சி. ஜெயபாரதன், கனடா கங்கு கரையின்றி கண்ணுக்கு எட்டாது, களைப்பே அடையாது, பொங்கிப் புரண்டு சுழற்றி சிங்கக் கால்கள் போல் ஓங்கி அடித்து அலைப் படைகளால் தாக்கி ஆக்கிரமித்து அடிமேல் அடி வைத்து கரை…
நெப்போலியன் நினைவுகளுக்குச் சொல்லிவிடு நீயும் நானும் இல்லையென்று கனவுகளுக்குச் சொல்லிவிடு நீயும் நானும் நிஜமென்று முத்தம் உன் முந்தானை. கோபம் உன் கொலுசு. சிரிப்பாய் மல்லிகைப் பற்களாய். வெட்கம் விரட்டாத பொழுதுகளில் விழித்திருக்கும் நம்…
றஞ்சினி யாரும் நினைத்திரா ராட்சத அலைகளால் இழந்து நிற்கிறோம் எம் அன்பு உறவுகளை குழந்தைகள் பெண்கள் முதியோர் ஆண்களென பல்லாயிரக் கணக்கில் . இந்து சமுத்திர திவுகளெங்கும் மனித இறப்பின் அவலம் தொடர்கிறது ஆபிரிக்காவையும்…
அருள் செல்வன் கந்தசாமி ---- சீசாக்களில் அடைத்து அடுக்கடுக்காய்த் தேவதைகள் குளிர் அறைகளின் சுவர்களெங்கும் இவையன்றோ கோடிகோடி மனிதர்க்கு உணவளித்தன இவையன்றோ குழந்தைகளின் ஆரோக்கியம் கொடுத்தன இவையன்றோ மூச்சுக்காற்றையும் எரிபொருளையும் தீப்பற்றா வீடுகளையும் தந்தன…
விஜய மோகனச்செல்வி செல்வரத்தினம் 'தனிமையின் வெறுமைகளில் ஒவ்வொன்றாய் நினைவு வரும் செய்த பாவங்களும் செய்ய தவறிய உதவிகளும்!..அன்று உள்ளுணர்ந்து மனம் கேட்கும் இது வாழ்வின் விளிம்பா! சாவின் நிழலா ? எப்போது சாவு வரும்…
சத்தி சக்திதாசன் மனிதாபிமானமே விழித்துக் கொள் ! உலகம் உன் முன்னால் உருண்டு கொண்டே ! உயிர்களை உறிஞ்சிக் கொண்டே ! மனிதாபிமானமே ! விழித்துக் கொள் அழிந்தவர் அறிந்ததில்லை அடுத்தவர் எந்தவூர் அதுவும்…
எஸ். ஷங்கரநாராயணன் 1 கடலில் சென்றவன் திரும்பியதாக கதவைத் திறந்தாள் வந்தது கடலலை திருட வந்தன அலைகள் உயிரை 2 எல்கையில் இருந்தே வருக, பலகையில் இருந்தே வரவேற்றவை பிணங்களே புதைகாட்டை நோக்கி சிதறிய…