திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.

கவிஞர்பவளமுத்து. சுனாமி என்றவுடன் சுள்ளென்று பேப்பரும் பேனாவுமாய் பிணங்களை சொற்களாக்கி சிதையடுக்க வந்த கவிஞர்களிடையே உயிரெழுத்தோடு ஒரு கவிதை கொண்டுவந்த கவிச்சக்கரவர்த்தி விவேக் அவர்களே! வைரமுத்துக்களையும் விழுங்கிவிட்ட சுனாமியே! உங்களுக்கு எங்கள் உள்ளம் அவிழ்ந்த…

சுனாமி

ரஜித் சாது மிரண்டது கொலைக் கரங்களாகின அலைக் கரங்கள் காக்கை குருவிகள் கூடு கட்டிய நெடிய மரங்களெல்லாம் நெடுஞ்சாண் கிடையாக கும்மியாடிய குப்பங்க ளெல்லாம குப்பைக் கழிவாக கரை கண்ட இட மெல்லாம் மனிதக்…

பழைய மின்சாரம்

ம.நவீன் முன்பே தொடங்கியிருக்கவேண்டும் மின்சாரம் தன் வேலையை ! அதுவாய் தன்னைப் பிரகடனப்படுதியப்போது உணரப்படவில்லை உயிர்மையை! அது அதுவாய் இருந்தபோது நிரம்பிய சக்தியோடு மிகப்பெரிய சுழற்சியாய் ! அகத்தியம் சொன்னதாய் தொல்காப்பியர் வழி தொடங்கியது…

கதவைத் தட்டிய கடலலைகள்

எஸ். ஷங்கரநாராயணன் கூற்றுவன் எழுதிய கவிதை அது முற்றுப்புள்ளிகள் அதிகம் 2 கடலில் சென்றவன் திரும்பியதாக கதவைத் திறந்தாள் வந்தது கடலலை திருட வந்தன அலைகள் உயிரை 3 எல்கையில் இருந்தே வருக, பலகையில்…

காதல்

சித்தாந்தன் அன்பாக உன் தோளில் சாய்கிறேன் என்று நினைத்தாயா... ? இந்த சந்தேகப் பிராணியை உனக்குத் தெரியாதா... ? என் சந்தேகம் தீர்ந்தது... ஆம்... உன் இதயம் என் பெயரைத் தான் சொல்கிறது... என்னவளே...…

ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா

தமிழாக்கம் : புதுவை ஞானம். விடியலை அறிவிக்கும் வீரமிக்க தூதுவனே ' அமைதி குலுங்கும் அகன்ற சாலைகளினூடே வந்து கொண்டிருக்கிறோம்.... நீ நேசிக்கும் பசிய தீவினை விடுவிக்க ' மார்ட்டியினின் புரட்சிக் கனலை விழிகளிலே…

அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)

தமிழாக்கம் : புதுவை ஞானம். சூரியனையும் சந்திரனையும் சிறையிலடைத்தனர்... மறக்கமுடியாத அந்த கொலை நடந்த நாளில். அவளது குரலைப் பறித்தனர் தேசியக் கொடியால் தொண்டையை அடைத்து- ஒரு... பழத்தைக் கவ்வுவது போல் அவளைக் கவ்வினர்,…

கல்லா இரும்பா ?

ஞானம் சுழலும் சுக்கான் குமுறும் கடலில் பெரும்புனல் வெளியில். சுழலும் சுக்கான் அலையின் போக்கில் சுழலின் போக்கில் மேற் செல்லும் படகு இலக்கை நோக்கி. சுக்கான் இன்றேல்.. சுக்கு நூறாகும் அக்கு வேறு ஆணிவேறாகும்…

பேரலை

காருண்யன் குழந்தைகள் தம் பொம்மைகளை சூட்கேசினுள் பத்திரப்படுத்தின தாய் குழந்தைகளைத் தனக்குள் பத்திரப்படுத்தினாள் - இரகசியமாய் புலம்பெயரவேண்டித் தந்தை குடும்பத்தை இரவுக்குள் பத்திரப்படுத்தினான் ஊரோ பல குடும்பங்களைத் தனக்குள் பத்திரப்படுதியது எல்லா ஊர்களையும் சுனாமிப்பேரலை…

பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்

தமிழாக்கம் - புதுவை ஞானம் 'எதிர் வரும் காலம் பெண்களின் காலம் ' ' என்பது - என் தீர்க்கதரிசனம். ஐந்தாயிரம் ஆண்டு காலம் ஆண்கள் முயன்றனர் தோற்றும் போயினர். பெண்களுக்கு ஒரு வாய்ப்பு…