கி. சீராளன் (1) உதிரும் போதும் அழகு பூக்கள் மட்டுமே. .... (2) இறுதி ஊர்வலத்தில் பூக்கள் உயிரோடு. .... (3) வெளியே மழை மனதில் சாரல் உயிர் துளிர்ப்பு. .... (4) விஞ்ஞானத்தின்…
நாகூர் ரூமி ==== ஊருக்குள்ளே அவசரமாய் வந்து கடல் போனபோது நொந்து போயின உடல்கள் வெந்து போயின உயிர்கள். அடையாளங்கள் அனைத்தும் அழிந்து போனபின் சேர்ந்து கொண்டன சடலங்கள் ஒரே குழிக்குள் சகோதரத்துவத்துடன். மரங்களும்…
இளைய அப்துல்லாஹ் அவன் அந்தி கரையாப்பொழுதுகளில் அவளோடுறைந்திருந்து விட்டு அப்படி ஆகுமென்றென நான் நினைத்திருக்கவில்லை அழகிய வானத்தையும் இளம் தெனறலை விடவும் அவள் அணைப்பும் அவள் அருகும் அழகாகவே இருந்தன் இருந்தாள். வெறிகொண்ட முத்தத்தால்…
சி. ஜெயபாரதன் மக்கள் மீது அக்கறை மிக்க முக்காலம் காக்கும் மூதாட்டி அன்னை இவ்வாண்டு சக்கரைப் பொங்கலை ஏனிங்கு சமைத்திட வில்லை ? கொஞ்சு மொழி பேசி இக்கரை வாழும் பிஞ்சு உடல்களை அள்ளி…
ம.நவீன் ஐந்தாவது முறையாக கழட்டி வைத்து மற்றதை எடுத்து மாட்டியபோது அலமாரிக்குள் இருந்து சிரித்தது இன்றைய இரண்டாவது முகம்! அதிகமாக அடுத்தவர்களிடம் பல் இளித்த களைப்பில் இன்னும் உரக்கத்தில் இருந்தபடியால் முதல் முகத்துக்கு தொந்தரவில்லாமல்…
பவளமணி பிரகாசம் துட்டுள்ள சீமாட்டி கேட்டுப் பெற்றனள் செத்துப் போய்விட்ட செல்லப் பூனையின் அசலான நகலின் அன்போடு போற்றிட ஐயகோ! இது என்ன சோதனை! ஐயங்கள் செய்யுதே வாதனை! மாண்ட உறவினை, மனைவியை, மகனை…
வா.மணிகண்டன். 1. பிரிதல் நிமித்தம் கண்ணீர்த்துளி கசிகின்ற கணத்தில் நிகழ்ந்துவிடுகிறது. மெளனமான இடம்பெயர்வொன்று. 2. நிகழ்வு எவருடைய நிழலும் வருடியிராத இந்தப்புள்ளியில்தான் எரிமலையின் சிதறலொன்று கடந்து சென்றது. வண்ணத்துப்பூச்சியின் மெல்லிய சிறகடிப்பை. ---- kvmanikandan1@yahoo.co.in
எஸ். ஷங்கரநாராயணன் கூற்றுவன் எழுதிய கவிதை அது முற்றுப்புள்ளிகள் அதிகம் 2 கடலில் சென்றவன் திரும்பியதாக கதவைத் திறந்தாள் வந்தது கடலலை திருட வந்தன அலைகள் உயிரை 3 எல்கையில் இருந்தே வருக, பலகையில்…
சித்தாந்தன் அன்பாக உன் தோளில் சாய்கிறேன் என்று நினைத்தாயா... ? இந்த சந்தேகப் பிராணியை உனக்குத் தெரியாதா... ? என் சந்தேகம் தீர்ந்தது... ஆம்... உன் இதயம் என் பெயரைத் தான் சொல்கிறது... என்னவளே...…
தமிழாக்கம் : புதுவை ஞானம். விடியலை அறிவிக்கும் வீரமிக்க தூதுவனே ' அமைதி குலுங்கும் அகன்ற சாலைகளினூடே வந்து கொண்டிருக்கிறோம்.... நீ நேசிக்கும் பசிய தீவினை விடுவிக்க ' மார்ட்டியினின் புரட்சிக் கனலை விழிகளிலே…