திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கழுதையின் காம்போதி !

கோவி. கண்ணன் அழகுக்கழகு சேர்த்த தமிழ் ழ 'கரம், என் தமிழ் பெயருக்குள் சேர்ந்தது எனக்கு பெருமை தான் ! அழகிற் கிலக்கணமாய் ஒரு கொள்ளை அழகு என் குட்டிக் கழுதை ! வீட்டை…

தமிழ்

புகாரி (இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் இரு அடிகளையும் கவனியுங்கள். 'இதயம் ' என்று துவங்கி 'மொழி ' என்று முடிகிறது. பின் 'தமிழ் ' என்ற உயிர்ச் சொல்லைத்…

இயற்கையே என் ஆசான்

கோமதி நடராஜன் ---- ஏழு வண்ணங்களும், ஏழு பிறவிகளானால், நொடியில் தோன்றி நொடியில் மறையும், வானவில்லே! நீதான் எனக்கு, வாழ்க்கையின் தத்துவத்தை, உணர்ந்து சொன்ன வேதாந்தி. பின்னப் பின்ன வெட்டுண்டாலும், பின்னால் திரும்பிப் பாராமல்,…

மீட்டெடுக்கச் சொல்கிறேன்

செல்வநாயகி. **** அடுக்குகளால் பிரிக்கப்பட்டிருக்கிறது என் மனம் அறைகளால் ஆன அப்பத்தா சுருக்குப்பை போல நிகழ்வுகளின் எச்சங்கள் அடுக்குகளுக்குள் சொருகப்படுகின்றன ஞாபகக்கட்டுக்களாய் ஒழுங்குகள் அற்றுப்போய் ஒரு சீட்டாட்டக்கட்டுக்கான தன்மையில் கலைந்துகிடக்கின்றன ஞாபகங்கள் இழுக்கப்பட்டும் சொருகப்பட்டும்…

கவிதைகள்

இளைய அப்துல்லாஹ் ஆத்மார்த்தம் ---- அவன் தர முடியாத எல்லாவற்றையும் நீ தருகின்றாய் உள்உரமாக உன்னிலும் மேலானதை என் மீதான அக்கறை பற்றிய நெடும் நினைவுகளில் நான் திளைக்கும்படிஸ என் எல்லா உணர்வுகளின் நேரங்கள்…

இணக்கு

கரவைதாசன் புதியதோர் உலகினுள் வடு ஒன்று உருவாகப் போகின்றது. மறைவது அது எப்போது ? தலைமுறைகள் ஏழேழு தாண்டியும் விழும் இவ்விதைகளை முளைக்க விடுங்கள் - விழுந்த இடத்திலேயே. கிளைகளை வேண்டுமானால் அவை எங்கேனும்…

கீதாஞ்சலி (12) – விழித்தெழுக என் தேசம்!(மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா (குடியரசு நாளை நினைவுப் படுத்தும் இன்று, இரவீந்திரநாத் தாகூர் வேண்டிய விடுதலைப் பாரதத்தை அவரது கீதாஞ்சலியில் காணலாம்) இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,…

ஒப்பிலான்

நெப்போலியன் எதிர்பாராத தருணங்களில் அதிர்ச்சியாய் நிகழ்ந்துவிடும் நெருங்கியவர்களின் இழப்பு வாழ்வின் எல்லா பிரயத்தனங்களும் வெற்று பூச்சியம் நிரந்தரமற்ற பிம்பமே நிகழ் என்பதை உணர்த்திக் கொண்டேயிருக்கவா ? மரண உளியால் செதுக்கப்படும் நிமிடங்களே நம் ஆயுள்…

கவிக்கட்டு —- 46

சத்தி சக்திதாசன் புதிதாய்ப் பிறந்தவளோ ! புதிதாய்ப் பிறந்தவளோ பெண்ணாய்ப் புலர்ந்தவளோ இசையாய்ப் பொழிந்தவளோ மலராய் மலர்ந்தவளோ - இவள் புதிதாய்ப் பிறந்தவளோ கனவாய் விளைந்தவளோ மணமாய்த் தவழ்ந்தவளோ பனியாய்க் குளிர்ந்தவளோ நிலவாய் ஒளிர்ந்தவளோ…

முழுமை

பவளமணி பிரகாசம் இனிக்கும் இல்லறம் என்ற பழைய கலை இடர் நிறைந்து போனது புதுக்கவலை இன்பமாய் இளமையில் துவங்குவது இடையிலேன் தடம் புரண்டு போகுது மூழ்கின்ற போர் சூழலிலே மூச்சை இறுக்கும் மூன்று முடிச்சிலே…