திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கனவதே வாழ்வாகி….

இளைய அப்துல்லாஹ் எருமை இடறி முகம் நிறைய இரத்தம் வழியும் கனவில்... வல்லூறு என் இதயத்தைக் கிழித்துப் போட்டு குதறிக் குதறித் தின்னும்! மீண்டும் என் குழந்தையை ஒரு இராட்சதப் பூதம் தலை சிதறக்…

திரவியம்

பவளமணி பிரகாசம் சிலையா இது சிலையா ச்ிலைதான் பொற்சிலைதான் கொல்லன் கைபடாத சிலை கொஞ்சும் அழகு பொங்கும் சிலை பூவா இது பூவா பூதான் புத்தம்புது பூதான் மண்ணில் விளையாத பூ மயக்கும் சிரிப்புடை…

துடிப்பு

இளைய அப்துல்லாஹ் அறைகளுக்கு நடுவே மூச்சடங்கி இருப்பது உயிரடி கண்களுக்குத்தெரியாத உணரடிவுகளினூடு இழைவது சில முரண்களுக்குள்ளும் சில சுவாத்தியங்களினூடும் இணைத்து இணைத்து இன்னும் இளைத்து விடாத ஒன்று தானாக பிரிந்து விடத்துடிப்பதும் வாழுகின்ற போது…

ஆதி அதிகாரம்

மனஹரன் இது நிஜம்தானா ? ஆதி அதிகார ராகம் நின்றுவிட்டதா ? மரண சாசனம் வென்றிட மாலையோடும் கண்ணீரோடும் நாங்கள் போப்பாண்டவரை வரவேற்க உங்களுக்கு மட்டும் சிறப்பு அழைப்பு கிடைத்தது எப்படி ? 30…

தலைப்பு

பவளமணி பிரகாசம் கதியென்ன தலைப்பே உன் தலையெழுத்து இன்று மாறியதோ தனயன் பிடித்தலைந்த பிராயம் தாண்டி சற்றே விட்டிருந்தது தாரம் வந்த பின்னே கைக்கு மீண்டும் கிடைத்த பற்றுக்கோல் தலைப்புச் செய்திகள் அன்று முக்கிய…

விடையற்ற வியப்புக் குறிகள்!!!

ராமலக்ஷ்மி 'உன் வயிற்றில் உதித்த நான்- உத்தமனாய் வாழ்ந்து காட்டி- உன் பெயரை ஊர் உலகம்- உயர்வாகப் போற்றிடச் செய்வேனம்மா! ' ** மரித்திட்ட தன் தாய்க்கு- தந்திட்ட வாக்குதனை- வேதமெனக் கொண்டு; வேலை…

வேண்டிய உலகம்

மு பழனியப்பன் 1 வயது சிறு குழந்தை அலுவலக நேரங்கள் தவிர அவளோடு உண்ணத் தயாராக்குவது தயாராவது உறங்கத் தயாராக்குவது தயாராவது வாரம் ஒரு கோவில், தினம் ஒரு ஷாப்பிங் எனும் தமிழக வாழ்க்கை…

பெருநரைக் கிழங்கள்

மதியழகன் சுப்பையா நின்றபடி நீரும் நின்றபடியே மலமும் கழிக்கிறார்கள் பெருநரைக் கிழங்கள் பொக்கை வாயால் முத்தம் பதிப்பார்கள் பெருநரைக் கிழங்கள் பருவ மாற்றங்களில் உடல் நலம் கெடுவார்கள் பெருநரைக் கிழங்கள் அதிகம் பேசுவார்கள் அதிகம்…

இன்றும் என்

மதியழகன் சுப்பையா எப்போதும் மடியில் அமர்த்திக் கொள்வார் ரமேஷ் மாமா அழுத்தமாகவும், அதிஉஷ்ணத்துடனும் முத்தம் பதிப்பார் னந்த் அண்ணா முதுகு தொடங்கி புட்டம் தொட்டு நிற்கும் சித்தப்பாவின் முரட்டு விரல்கள் நல்லா இருக்கடி என்று…

மனசில் தேரோடுமா ? (உரைவீச்சு)

இராம.கி. (சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர் வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு அங்கு முதல் மரியாதை என்பது வரலாற்றில் உள்ளது தான்.…