இளைய அப்துல்லாஹ் அறைகளுக்கு நடுவே மூச்சடங்கி இருப்பது உயிரடி கண்களுக்குத்தெரியாத உணரடிவுகளினூடு இழைவது சில முரண்களுக்குள்ளும் சில சுவாத்தியங்களினூடும் இணைத்து இணைத்து இன்னும் இளைத்து விடாத ஒன்று தானாக பிரிந்து விடத்துடிப்பதும் வாழுகின்ற போது…
மனஹரன் இது நிஜம்தானா ? ஆதி அதிகார ராகம் நின்றுவிட்டதா ? மரண சாசனம் வென்றிட மாலையோடும் கண்ணீரோடும் நாங்கள் போப்பாண்டவரை வரவேற்க உங்களுக்கு மட்டும் சிறப்பு அழைப்பு கிடைத்தது எப்படி ? 30…
பவளமணி பிரகாசம் கதியென்ன தலைப்பே உன் தலையெழுத்து இன்று மாறியதோ தனயன் பிடித்தலைந்த பிராயம் தாண்டி சற்றே விட்டிருந்தது தாரம் வந்த பின்னே கைக்கு மீண்டும் கிடைத்த பற்றுக்கோல் தலைப்புச் செய்திகள் அன்று முக்கிய…
மதியழகன் சுப்பையா செங்குத்துப் படுக்கை ---- சுவர்களை எனக்குப் பிடிக்கும் அந்தரங்களை மறைத்துக் காக்கவல்லவை ஓவியங்கள், புகைப்படங்கள் தொங்கவிட ஏற்றவை ஆணியிறங்காத கடினச் சுவர்களைப் பிடிக்காது சுவற்றில் ஆணி அடிக்க பிடிக்கவே பிடிக்காது சிறு…
ராமலக்ஷ்மி 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ' தமிழ் தலைவன் சொல்லி வைத்தான். இரண்டாம் கருத்துக்கே- இங்கிடமில்லை. தணியாத தமிழ்த் தாகம்- என்றைக்குமே தவறில்லை. ** ஆனால் 'பிறந்த…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா கோடை மழை கொட்டிப் பெய்யும் ஆடி மாதக் காலம், கருமை நீளும் நிழல்களில் இரவைப் போல மெளனத்தில் இரகசியமாய் தடம் வைத்து வருகிறாய், எவரும் காணாமல்! இன்றையக் காலைப்…
கரு.திருவரசு, மலேசியா ஊக்கு ஊக்குவிக்க வேண்டுமென ஓர்தலைவர் பேசினார் பாக்குவிற்ற பேர்களும் பஞ்சுவிற்ற பேர்களும் தேக்குவிற்ற பேர்களும் செல்வரான நாட்டிலே ஊக்குவிற்றும் தோன்றும் உயர்வு பின் கொண்டைப்பின் வாங்கக் குமரிப்பெண் போகையிலே அண்டை ஒலிபெருக்கி…
மனஹரன் சாயம் போகாத ஆடை ரொம்ப நாளாகிவிட்டது இன்னும் காயாமல் ஈரமாகிறது தொழிற்சாலை சுவரில் நண்பன் வரைந்த சிறுநீர்க்கோலம் புதர் மறைவில் இரண்டுக்கு இடம் தேடிய அந்திம வேளைகள் இடைத்துண்டோடு சைக்கிளோட்டிவரும் பெரிசுகள் வராதவளுக்கு…
புதியமாதவி மும்பை. நெருப்பாய்ச் சுடுகிறது உண்மை குடைவிரித்து நடக்கிறது கூட்டணி. நாற்காலிகளுக்காய் தவமிருக்கிறது நாட்கள். எப்போதாவது விழித்துக்கொள்கிறது கொள்கைகள். எப்போதும் ஏதாவது போதையில் தடுமாறிச் சரிகிறது தலைமைப்பீடம். கொடிப்பிடித்து கூட்டம்போட்டு கூட்டம் சேர்த்து கூட்டமாகி…
பா.சத்தியமோகன் 1140. அண்ணலார் அருளிய வெள்ளத்தை அழகிய கயல் போன்ற கண் உடைய உமையம்மை - தம் பெருமான்மேல் வானமும் உட்பட பெருகி வளரும் வெள்ளம் வந்துறுமே எனப் பதற்றத்துடன் எண்ணிய காதலுடன் திருக்கையால்…