திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கண்ணதாசா

ரஜித் ஜூனில் பிறந்த சூரியனே வானப் பலகையில் தமிழ் எழுதினாய் விண்மீன்களால் புள்ளியிட்டாய் கருவூருக்கு முன்னும் சாவூருக்குப் பின்னும் பயணித்தாய் திரை உலகின் நரை களைந்தாய் நானூறு ஆண்டின் அனுபவத்தை நாற்பதே ஆண்டில் அடைந்தாய்…

ஒளியினை இரத்தல் பற்றி….

சாரங்கா தயாநந்தன் சிறுநூலில் ஆடுகிறது பொம்மை. அதன் நடப்புக்களை ஆளுதல் அதன் வசமில்லை. கைநூல் தளரும் தருணத்திலான விடுபடுதலுக்கான உணர்வுகளை விழுங்கியுள்ளது பொம்மை. அதைப் பார்க்கிற விழிகளில் கோர்க்கிற நீர்த்துளிகளின் அப்பால் தெரிகின்றன ,…

அம்மி

வைகைச் செல்வி வேகமாய்த் திரும்புகையில் இன்றும் காலில் இடறிற்று கருங்கல் அம்மி. 'அரைக்கவும் ஆட்டவும் என்னென்னவோ இருக்க எடத்தை அடைச்சிட்டு ஏன்தான் இருக்குதோ ? ' இப்படி- அன்றாடம் மாமியார் கண்டனம் தெரிவித்தும் ஆசை…

மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா துளி-1 ---- நீ நனையக் கூடாதென நானும் நான் நனையக் கூடாதென நீயும் குடையை விட்டு விலகுகிறோம் குழப்பத்தில் நனைகிறது குடை துளி-2 ---- தலை நனைக்கும் மழை தவிர்க்க மரத்தடி…

26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46

பா.சத்தியமோகன் இவரது இயற்பெயர் விசார தருமர். சண்டாசர் என்பது சிவபெருமான் அருளிய சண்டாசப் பதவியில் வந்த பெயர். 1206. அழகிய குளிர்ந்த காவிரி எக்காலமும் பொய்க்காத ஊர் சோழநாட்டின் தென்கரையில் நிலைத்த ஊர் கிரெளஞ்ச…

இறகில்லா சின்னப்பறவை

ந.வீ.சத்தியமூர்த்தி மதிக்கவும் துதிக்கவும் மட்டுமின்றி கதைக்கவும் சிதைக்கவும் தெரிந்த தசைத்துண்டு! வில்லம்பை மழுங்கடிக்கும் சொல்லம்பு வித்தகன்! பசிவந்தால் ருசிமறந்து புசித்தபின் அசைபோடும் அவசரக் குடுக்கை! பொய்யும் உற்பத்தி செய்யும் மெய் விழிச்சாலை! மூளையின் கட்டளைமீறி…

ஏணி

பட்டுக்கோட்டை தமிழ்மதி விண்ணைத் தொட்டாலும் உன் கால்கள் மண்ணில்தான். பாதையில் நடக்கும் பாதங்களை பறப்பதில் பாதியாய் படிப்படியாய் தொட்டு அடிஅடியாய் சிறகடிக்க வைக்கிறாய். உயரமேற உன்னில் படிப்பினை படிகள். பட்டமரமாய் போனாலும் ஒன்றிணைந்த ஒற்றுமையால்…

கனவு

ரா.கிரிஷ் ' பனித்துளிகள் மிதக்கும் புல்வெளியினூடே கால்தடம் பதியாமல் என் பயணம் ' ஒரு ரோஜா தோட்டம் என்னை கையசைத்து வழியனுப்பியது ' காடுகளை கடந்தேன், மலைகளை தாண்டினேன் கடலில் மிதந்து சென்றேன் '…

கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா களைத்து மயங்கும் இரவில் சளைத்து, உன்னை நம்பி பொறுப்பை எல்லோம் உன்மேல் போட்டு விட்டு, நித்திரையில் என்னைத் தள்ளி புரண்டு போரா டாமல் பொத்தெனச் சாய வேண்டும் நான்!…

முக்காலடி

ரஜத் எறும்பூர கல்லும் தேயும் நான் அரும்பூர தேய்ந்து போனேன் நான் சலனமற்ற நீர் உன் சொற்கல் விழுந்தால் வட்டம் வட்டமாய் விரிவேன் முப்பது நாட்கள் பொறுத்தால் நொருங்கிப் போவேன் நீ முழு நிலா…