றகுமான் ஏ. ஜமீல் பறவைகளினதும் பாம்புகளினதும் கூடுகள் பற்றிய கனவுகள் போலவே எங்களது கனவும் வீடாகவே இருந்தது. அப்பா கொல்லன் உலையில் ஆயுளைக்காய்ச்சி அம்மா பன்பிடுங்கி தன்னை இழைத்து நான் பிறதேசமொன்றில் குப்பைகொட்டி ஒவ்வொரு…
பா. சத்தியமோகன் திருநாவுக்கரசு நாயனார் புராணம் சுந்தரமூர்த்தி நாயனார் துதி 1265. நேசம் நிறைந்த உள்ளத்தால் நஞ்சு பொருந்திய அழகிய கழுத்துடைய சிவனடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழுது ஏத்துவதற்காக தேசம் எல்லாம் உய்வதற்காக…
பவளமணி பிரகாசம் இல்லை கவலை முதலில் இல்லை கவலை முடிவில் இவ்விரண்டும் எல்லைகள் இடையிலே தொல்லைகள் சின்னத் தலைகள் பெரிய கற்பனைகள் நிறைய ஐயங்கள் எண்ணற்ற வினாக்கள் பலமான ஊகங்கள் பிரம்மத்தின் பிம்பங்கள் பரிசுத்த…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஒளி! எங்கே உள்ளது ஒளி ? ஏற்று அந்த ஒளி விளக்கை, ஆசைச் சுடர்விட்டு எரிந்திட! விளக்கு மட்டும் உள்ளது அங்கே தீப்பொறி துள்ளாமல்! அதே போல் ஒளியில்லா…
அழகர்சாமி சக்திவேல் கைகேயி கோபம் கணவனே நாசம் கெளரவரின் கோபம் மாபாரத நாசம் இஇராவணணின் கோபம் இலங்காபுரி நாசம் இட்லரின் கோபம் இவ்உலகே நாசம் மாபாவ ஆணவம் மனச்செருக்கு கொண்டோர்க்கு தலைக்கனம் தந்துபின் தாழ்வுறச்…
மு பழனியப்பன் பரபரப்பான சாலை முந்துதலில் பறந்து போன தொப்பி பேருந்தின் நெருக்க வேதனையில் படியில் பயணம் பறிபோன ஒற்றைக்கால் செருப்பு அலுவலக வேலை நேரம் முடிந்ததும் விரட்டும் இரவுக் காவலாளி ரயில் வர…
கவிநயா அன்பைத் தவிர வேறு ணர்ந்ததில்லை அமைதி தவிர வேற றிந்ததில்லை உணவைத் தேடி அலைவதில்லை உறக்கம் வேண்டி களைப்பதில்லை குளிரோ வெயிலோ கவலையில்லை மழையோ பனியோ மயக்கமில்லை எல்லாம் இந்தக் குடிலில் உண்டு…
புதியமாதவி. சூடான வாடாபாவுக்காக ரோட்டோரத்தில் நனைந்து கொண்டிருக்கிறாய், அருகில் வந்து குடைப்பிடிக்கலாம்தான். ஆனால் குடை இருப்பதோ உன்னிடத்தில் சாலைவிதிகளை மறந்து ஓடிவந்து உன்னுடன் கலந்து ஒன்றாக நனையலாம்தான். ஆடைகள் நனைந்துவிடுமே.. அச்சத்திலேயே குளிர்காய்கிறது என்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி யுள்ள நேரத்தில் என்னருகே அவன் அமர்ந்தாலும், நித்திரை யிலிருந்து ஏனோ நான் விழித்தெழ வில்லை! என்னே எந்தன் சாபக் கேடானத் தூக்கம் ? அந்தோ…
ரா.கிரிஷ் பருவக் காலத்தில் வந்து சொல்லும் பறவைகள் போல் என் பருவ வயதில் வந்து சென்ற காதல் அது! படிப்பதில் கவனம் செல்லவில்லை உறங்குவதில் கவனம் செல்லவில்லை பார்வைகள் எல்லாம் என்னில் பதிவதாய் ஒரு…