ரா.கிரிஷ் கடற்கரை மணலில் காமம் மட்டுமே காதலாய்... கல்லூரிகளில் நேரம் போக்க மட்டும் காதல்... திரும்பிய பக்கமெல்லாம் வண்டிகளில் காதல்... மறைந்து கொள்ள இடம் கிடைக்கும் எல்லா இடங்களிலும் உடல் பசிக்காய் காதல்... காலை…
புதியமாதவி. சூடான வாடாபாவுக்காக ரோட்டோரத்தில் நனைந்து கொண்டிருக்கிறாய், அருகில் வந்து குடைப்பிடிக்கலாம்தான். ஆனால் குடை இருப்பதோ உன்னிடத்தில் சாலைவிதிகளை மறந்து ஓடிவந்து உன்னுடன் கலந்து ஒன்றாக நனையலாம்தான். ஆடைகள் நனைந்துவிடுமே.. அச்சத்திலேயே குளிர்காய்கிறது என்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி யுள்ள நேரத்தில் என்னருகே அவன் அமர்ந்தாலும், நித்திரை யிலிருந்து ஏனோ நான் விழித்தெழ வில்லை! என்னே எந்தன் சாபக் கேடானத் தூக்கம் ? அந்தோ…
ரா.கிரிஷ் பருவக் காலத்தில் வந்து சொல்லும் பறவைகள் போல் என் பருவ வயதில் வந்து சென்ற காதல் அது! படிப்பதில் கவனம் செல்லவில்லை உறங்குவதில் கவனம் செல்லவில்லை பார்வைகள் எல்லாம் என்னில் பதிவதாய் ஒரு…
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) மதமும் மதத்தால் வரும் மதமும் இல்லாத என் எதிர்காலத்தோழன் என்னபாடு படுவான்! ' எங்கும் இருக்கிறான் இறைவன் எல்லாமாகவும் இருக்கிறான் இறைவன் '-விடு என்னை என்பவனை என்னபாடு படுத்தும் இந்த…
பா.சத்தியமோகன் 1237. அர்ச்சனை முன்பு அங்கு முன்நாளில் செய்த தொடர்ச்சியால் பொங்கும் அன்பால் மண்ணி ஆற்றின் மணல் திடலில் ஆத்தி மரத்தின் அடியில் சிவந்தகண் கொண்ட காளை வாகனம் உடைய திருமேனியாக லிங்கத்தை மணலால்…
கவிநயா கண்டதும் கொண்ட காதல் போல் சிலரைக் கண்டதும் விழித்துக் கொண்டு உறுமும் மிருகம் அதோ அவளைக் கண்டால் இந்தப் பச்சை மிருகம் இலேசாக அசைந்து கொடுக்கும் இதோ இவனைக் கண்டால் காலைத் தூக்கத்தை…
பாலு மணிமாறன் நடுவிலிருந்து கடைசியிலிருந்து எப்படியிருந்தோ துவங்கிவிடுகின்றன அவனுக்கான அவனது கவிதைகள். அவனைக் கேட்காமலே தம்மைத் தாமே எழுதியும் கொள்கின்றன. அவன் உடுத்தி விடும் ஆடைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு ஒரு குழந்தை மாதிரி அவை…
ரஜித் ஜூனில் பிறந்த சூரியனே வானப் பலகையில் தமிழ் எழுதினாய் விண்மீன்களால் புள்ளியிட்டாய் கருவூருக்கு முன்னும் சாவூருக்குப் பின்னும் பயணித்தாய் திரை உலகின் நரை களைந்தாய் நானூறு ஆண்டின் அனுபவத்தை நாற்பதே ஆண்டில் அடைந்தாய்…
சாரங்கா தயாநந்தன் சிறுநூலில் ஆடுகிறது பொம்மை. அதன் நடப்புக்களை ஆளுதல் அதன் வசமில்லை. கைநூல் தளரும் தருணத்திலான விடுபடுதலுக்கான உணர்வுகளை விழுங்கியுள்ளது பொம்மை. அதைப் பார்க்கிற விழிகளில் கோர்க்கிற நீர்த்துளிகளின் அப்பால் தெரிகின்றன ,…