விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா - தமிழில் நாகூர் ரூமி 'எதிர்காலம் ' என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே அதன் முதல் அசை கடந்த காலத்துக்குச் சொந்தமாகிவிடுகிறது. 'மெளனம் ' என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே அதை…
புஷ்பா கிறிஸ்ரி அன்னையின் அணைப்பில் அருமைத் தூக்கம் உடல் களைத்த போதும் மனம் இனித்த போதும் இதயத்தில் கேட்கிறது டக்.. டக்.. டக்.. என்னும் அந்தரத்து இதய ஒலி அடுத்து என்ன நடக்குமோ எப்படி…
புதியமாதவி அம்மா.. ஏன் அழுகிறாய் ? உன் கனவுகளை எல்லாம் என்னிடம் சுமத்தினாயே. தாங்க முடியாமல் என் தோள்கள் வலிக்கின்றன. அம்மா.. உன் ஆசைகளை எல்லாம் என் கனவுகளில் தூவினாயே தூக்கமில்லாமல் என் இமைகள்…
புதியமாதவி மும்பை தேசிய நெடுஞ்சாலை சிக்கனலுக்கு அருகில் இரவு நேர கால்செண்டர் பகலெல்லாம் தூங்கிகிறது அவள்வீட்டு சூரியன். தாயின் அகாலமரணத்தில் அவளுக்காக ஒதுக்கப்பட்டது இந்த அலுவலகத்தில் தாயின் இருக்கை. கேள்விகளுக்கு விடைத்தெரியாத அவள் வினாத்தாள்களே…
கவியோகி வேதம் 16-05-05 நல்லகவித் தலைப்புவந்து நம்மனமே அழைத்துவிட்டால், சொல்லெல்லாம் குயில்போலத் துள்ளிநடம் புரிகிறதே! .. காட்டினிலே இலைதுளைத்து கதிரவனே கொஞ்சவந்தால், நாட்டியத்தைக் காண்பதுபோல் தரைநனைந்து மகிழ்கிறதே! .. பாடங்கள் என்றால் ?! படித்துபின்னர்…
இளைய அப்துல்லாஹ் கீழே ஒரு ஆட்டோவில் 2பேர் போகிறார்கள். கடையில் ஒரு பெண்மணி 'ஜின்ஜபியர் ' குடிக்கிறாள் ஒரு செருப்புத்தொழிலாளி தைக்கிறார். பாடசாலைப்பையனொருவன் அழகான பாடசாலைப் பெண்ணொருத்தியுடன் உரசி உரசி போகிறான். ஒரு வாடகைக்காரில்…
பா.சத்தியமோகன் 1058. சிவலோகம் உடையவர் தம் திருவாசல் முன் நின்று இவ்வுலகப் பிறவி கடக்கும் சிவநெறி நின்ற நந்தனார் இறைவனைப் பணிகின்ற பணி முடிந்து பணிந்து எழுந்தார் அவ்வாறு செல்லும் போது அடுத்துள்ள பின்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பகலில் காரிருள் மிகுந்து கொண்டே போகிறது, முகில் மேல் முகில் அப்பி மோதிய வண்ணம்! என் அன்பே! வாடும்படி என்னைத் தனியே தவிக்க விட்டு வாசற் கதவின் வெளியே…
றகுமான் ஏ. ஜமீல் அந்தி படர்ந்து இருளி படுவான்கரைக் காடுகளில் கரைந்து ஆந்தைகள் ஒருமித்தலறி காற்றும் உறுமி பேய்களின் கூத்துகளோடு இரவு மயானமாகி உயிர் மீளவும் ஊசலாடும். வெளிச்ச விளக்குகள் மட்டான சிறு கூடாரங்களில்…
புதியமாதவி எப்போது ஏறலாம் ? எப்போது வேண்டுமானாலும் ஏறலாம். எப்போதும் இருக்கும் எங்கள் மாநகர் வண்டியில் மனிதர்களின் மந்தைக்கூட்டம். ஏறுவது மட்டும்தான் என்வசம் இறக்கிவிடும் கூட்டத்துடன் கூட்டமாய் என் பயணம். அடிக்கடி இறங்கும் இடம்…