பா.சத்தியமோகன் 2269. பதிக இன்னிசைப்பாடி ஆடியே பிற பதிகள் பலவும் சென்று கங்கை நதி அணிந்தவர் கோயில்களை விரும்பியே வணங்கி மதுர முத்தமிழ் வாசகரான சம்பந்தர் அடைந்தார் பொன்னம்பலத்தில் கூத்தாடும் -- அதிர்கின்ற சிலம்படி…
எச்.முஜீப் ரஹ்மான் ஷஃபாஅத்(பரிந்துரை) என்வீட்டு நாலுகெட்டில் மூலையில் பதுங்கியிருக்கும் அந்த கருமை பலதலைமுறைகளாக சிறுவனாய் இருந்த போதும் இப்போதும் அது பற்றியே யோசனை சில சமயம் எல்லோாரையும் பற்றிப்பிடிக்கும் சினேகமிழந்து ஆக்ரோஷம் கொண்டு வெறியுடன்…
அலறி (01) சமாதானம் பற்றியதான கனவு கல்லடிப் பாலத்திற்கு கொஞ்சம் அப்பால் முகத்துவாரத்தில் உனது வீட்டில் பெருமரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறோம். உன் கூந்தலில் சூடிய பூவாசமும் என் கையிலிருக்கும் தேனீரின் ஆவியும் ஒன்று கலக்கின்றது.…
றகுமான் ஏ. ஜெமில் ஒரு பனித்துளியளவிலான தயவுமின்றி என் சாந்தமான முகத்தை குலைத்துவிடும்படியான காட்டோித்தனத்தை எந்தப் பிசாசின் நடத்தையிலிருந்து காவிற்றாய் இத்தனை கொடூரத்தனமாக. உன்னை விரசமூட்டும்படியாக உப்பிநிற்கும் முலைகளோ வெடித்த கொச்சிப்பழ உதடுகளோ அன்றி…
திலகபாமா நம்மோடு இருந்த நாள் இன்று இல்லாமல் போனது பிரிய முடியாது பிரிந்த கணங்கள் தேடியும் கிட்டிய பாடில்லை நீண்ட இணைந்த பயணம் இருவரும் தீர்மானித்து முடிவுக்கு வந்து விட்ட போதும் எதிர் எதிர்…
கலைவாணி இராஜகுமாரன் உயிராசையைப் புறந்தள்ள ஒருபொழுதும் முடிவதில்லை. கண்ணீரையும் சிரிப்பையும் உறிஞ்சி வைத்திருக்கும் வீட்டைஸ. இளங்காலையின் தூய்மையை ஏந்திவரும் காற்றைஸ மரணம் போல சுடுவதாய் வாழ்வு போல ஒளிர்வதாய் வெயில் படரும் முற்றத்தைஸ இன்னமும்…
சாரங்கா தயாநந்தன் ரோமங்களின் கதை என்மனத்தின் ஆசைகள் ரோமங்களாய்.... பிள்ளைப்பராயத்தில் அவை பொன்னிறமாய்த் துலங்கின. மனோரம்யமிக்க அவற்றின் மயிர்க்கால்கள் அன்னைமடித் தூக்கத்திலும் அன்றலர்ந்த மல்லிகை காவி குதி தொடும் கூந்தலிலும் இளந்தென்றல் வருடுமோர் இனிய…
பா. சத்தியமோகன் 2238. தொழுதார் வெளியில் வந்தார் பிறகு தேவர்களும் வந்து வணங்கி எழுகின்ற திருவாலத்துறை முதலான குற்றம் அற்ற பல கோவில்கள் வணங்கினார் மகிழ்ந்தார் செழுமலர்ச் சோலை உடைய திருக்கற்குடி மலையைச் சேரச்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னரும் இறைவனே! எந்த தெய்வீக அமுதத்தை என்னுள்ளே புதைத்து வைத்துளாய் நீ, பூரித்துப் பொங்கிடுமென் வாழ்வுக் கிண்ணத்தி லிருந்து வாரி எடுக்க ? என்னரும் கவியரசே! என்விழிக் காட்சிகள்…
பசுபதி சதுரனென நான்பெருமை சாற்றப் புதிய புதிரொன்றைத் தேடுகின்ற போது -- முதியர் இளைஞர்கைச் செய்தித்தாள் ஏடுகளில் கண்டேன் சுளுவாய்த் தெரிந்த சுடாக்கு. கட்டத்தில் எண்களிடக் காலொன்றில் நின்றாலும் கட்டம்தான் மிச்சம்! களைத்தயர்ந்தேன் !--…