தமிழாக்கம் :புதுவை ஞானம். பேரறிவு என்பது பரந்துபட்டதாகவும் அனைத்தும் தழுவியதாகவும் சிற்றறிவு என்பது குறுகலாகவும் தகவல்கள் தேடுவதாகவும் இருக்கின்றன. பேருரை என்பது வேகமும் விவேகமும் பொருந்தியதாகவும் சிற்றுரை என்பது முடிவற்றதாகவும் விதண்டாவாதமாகவும் இருக்கின்றன. உறங்கும்…
ம.நவீன் உறங்கி விழித்த தருணம் கண்ணெதிரே வெறுமை எனது வீட்டுச்சுவர் அதில் தொங்கிய மோனாலிசா புன்னகை என் கட்டில் இவற்றோடு என்னையும் காணவில்லை இறங்கி நடந்து முட்டுப்பட்டபோது புரிந்தது பிரபஞ்சம் நிறம் இழந்திருப்பது ஜடத்திலிருந்து…
நெப்போலியன் ரகசியம் ஒன்று என் காதில் சொன்னாய்.... என் காதுகள் நீளமானது ! அதிசயம் ஒன்றை பார்க்கச் சொன்னாய்.... என் கண்கள் நீலமானது ! வசியமந்திரம் ஒருதடவை உச்சரிக்க சொன்னாய்.... என் வாய் வானமானது…
பட்டுக்கோட்டை தமிழ்மதி அலைக்கெல்லாம் வளைந்து நெளிந்து வாழ்கிறதே நாணலுக்கு தலைக்கனமே இல்லை என நாணலின் உச்சியில் உட்கார நினைத்து ஒரு குருவி கத்துகிறது. நாணலுக்கு தலையே இல்லை என்கிறது குருவி. குருவியை தலையாய் தாங்காமல்…
சாம் தேசத்தின் தொப்புள் கொடி அறுத்து காலத்தின் கொடுவிரல் தூக்கி எறிந்தபோது விழுந்த இம் மண்ணில் நிலவுகள் எப்போதும் கறுப்பு. சிங்காரத் தோட்டம் விாியன் பாம்புகளின் கோட்டையாய்க் கிடந்தது. கச்சையில் இருந்து கண்ணீர் வரை…
சி. ஜெயபாரதன், கனடா அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் முற்றுப் பெறாத தேனாறு மீது, சுற்றி வந்தோம் சொர்க்கப் படகில்! வளர்பிறைக் காலம்! வசந்த காலம்! எமக்குள் முளைத்த ஒற்றுமை வேர்களைக் கற்றுக் கொண்டு…
கவிஞர் புகாரி மீன் தொட்டிகள் அழகானவை அதனுள் நீங்தும் தங்க மீன் காண்பதற்குக் கொள்ளை அழகு ஆனால்... திமிங்கிலங்களுக்கு மீன் தொட்டிகள் சரிப்படாது அது சுதந்திரமாய் நீலக் கடலில் நீளப்பாயும் இயற்கை அழகோடு கம்பீரமாய்…
வ.ஐ.ச.ஜெயபாலன் காத்திரு நண்ப கட்டாயம் நான் வருவேன். பரீசில் வெய்யிலா. இனி வசந்தம் ஆனாலும் இங்கே துருவத்தில் இன்னும் கொடுங் கூதிர். சன்னலின் வெளியே பறவைகளும் பாடவில்லை. புல்வெளியிலும் இலையுதிர்த்த தோப்புகளிலும் வெண்பனியாய் வானம்…
விஜய் கங்கா நகர் குறிப்புகள் வெடித்த தென்னம்பிள்ளைகளின் பலமற்ற அசைவில் துலங்குகிறது குன்றிய ஊட்டமும் வந்து சேரா நீரும் செவ்வக கதவம் திறந்ததும் வீசும் வேப்பங்காற்றதில் முன்பிருந்த நற்குணமணம் வற்றியதுணருகிறது நாசி பேறுக்காக புகலிடம்…
பா. சத்தியமோகன் 2176. சிவபாத இருதயர் மேலும் மேலும் பெருகும் விருப்பத்தோடு தான் பெற்ற பிள்ளையாரைப் பார்த்து “அரிய தவம் செய்து உம்மை ஈன்றெடுத்தேன் ஆதலால் உம்மைப் பிரிந்து இங்கிருப்பதை சகிக்கமாட்டேன் இம்மைக்கும் மறுமைக்கும்…