தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா வனப்பு மிக்க எழிலரசே! வானம் நீ! வசிக்கும் கூடும் நீ! வாழும் கூடுகள் எங்கணும், நிரம்பிப் பொங்கிடும் நினது நேசப்பாடு! அது மனித ஆத்மாவைப் போர்த்தும் வண்ண மயத்ததைக்…
பசுபதி **** எந்தக் கணத்தினைச் சொல்வேன் ? -- என்றன் . எண்ணச் சுனாமியை எப்படி வெல்வேன் ? சிந்தைக் கடலைக் கடைந்தால் -- எந்தச் . சிவனார் வருவார் விடத்தைக் குடிக்க ?…
பெருந்தேவி கடைத்தெருவில் குட்டிச்சீதை குரங்குப்படைகளும் சீதையும் லட்சுமணனும் இல்லாமல் தகர வில்லோடு ராமன் வேஷமிட்ட குழந்தையைப் பார்த்தேன் ஒருநாள் கடைத்தெருவில். நீலநிறத்துக்கும் அட்டைக் கங்கணத்துக்குமிடையே சொறிந்துகொண்டிருந்தவனுக்கு காசு கொடுத்துவிட்டு சீதையைப் பற்றிக் கேட்டேன். அம்மாவோடு…
பா.சத்தியமோகன் 2300. அரிசில்கரைப்புத்தூரில் இனிதே தங்கியிருந்த நாளில் வெண்பன்றி உருவாய் சிவந்தகண் உடைய திருமால் வணங்கும் சிவபுரம் சென்றடைந்து கங்கையைச் சடையில் மறைத்த சிவனாரின் கழல் வணங்கி காதலினால் இசைபெருகும் திருப்பதிகங்களை திருமுன்பு போற்றி…
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் மூங்கில் நினைவு. முட்கம்பி தாண்டி மூங்கில் மரம்தறித்து முழுசாய் முடிவதற்குள் முதுகில் மூங்கிலடி. வாரிச் சுருட்டி வேலி பாய்ந்து வீடு வந்தபோது விழுந்த அடிகள் மூங்கில் தாகினை முழுமை…
டான்கபூர் உலகம் நசிந்து மூட்டைப் பூச்சிகள் என்னிதயத்தைக் கடித்துத் தின்னுகிறது. இதயங்களில் வால் இருக்கும் மூளையில் கொம்பு முளைத்திருக்கும் மனிதர்கள் விழிகளை விழுங்கும் போது. சூறாவளியால் சிக்குப்பட்ட கோழிக் குஞ்சாக என் நினைவுகள். என்…
அன்பாதவன் இரண்டாம் தாய் தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் தொலைந்துவிட்ட என்னை நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய் தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும் வெறுமை பரிமாறலில் ஊறுகிற உற்சாக ஊற்று…
க்ருஷாங்கினி முத்தமும் மூத்திரமும் உந்துதல் ஏற்படவேண்டும் சிறிது சிறிதாக அதிகரித்து வேறுவழியின்றி வெளிப்படலாம்; ஆரம்பத்திலேயே கூட செயலாக்கம் எந்த ஜாதிக்கும் மதத்திற்கும் உண்டு; பொருளாதார ஏற்றதாழ்வு இதற்கு இல்லை உந்துதல் முக்கியம் காலமும் நேரமும்…
பா.சத்தியமோகன் 2269. பதிக இன்னிசைப்பாடி ஆடியே பிற பதிகள் பலவும் சென்று கங்கை நதி அணிந்தவர் கோயில்களை விரும்பியே வணங்கி மதுர முத்தமிழ் வாசகரான சம்பந்தர் அடைந்தார் பொன்னம்பலத்தில் கூத்தாடும் -- அதிர்கின்ற சிலம்படி…
எச்.முஜீப் ரஹ்மான் ஷஃபாஅத்(பரிந்துரை) என்வீட்டு நாலுகெட்டில் மூலையில் பதுங்கியிருக்கும் அந்த கருமை பலதலைமுறைகளாக சிறுவனாய் இருந்த போதும் இப்போதும் அது பற்றியே யோசனை சில சமயம் எல்லோாரையும் பற்றிப்பிடிக்கும் சினேகமிழந்து ஆக்ரோஷம் கொண்டு வெறியுடன்…