திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

‘இருதய சூத்திரம்’

தமிழாக்கம் : புதுவை ஞானம். பரமிதப் பிரக்ஞை யோகத்தில் பரவெளியில் ஆழ்ந்திருந்தார் அவலோகதீஸ்வர போதி சத்துவர். ( ரஸம்,ரூபம்,ஸ்பரிசம்,ஸ்கந்தம் ஸ்ப்தம் என வட மொழியில் அறியப்படும்) சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஒசை அனைத்தும்…

ஒற்றைப் பனைமரம்

புதிய மாதவி உங்கள் தோட்டத்தில் என் வேர்கள் அத்து மீறி நுழையவும் இல்லை ஆசைக் கொண்டு அலையவுமில்லை. உங்கள் தென்னை மரங்களுக்கு குழித் தோண்டி பக்குவம் பார்த்த நீங்கள் இந்தப் பனைமரத்தின் மண்ணையும் வளைத்து…

அப்பாவின் அறுவடை

றகுமான் ஏ. ஜெமில் சடை துயரினது சலிப்பின் பின்னான பனிதூரும் இவ்விரவில் அதிகாலை குமியும் அறுவடைபற்றி அலாதியாக கதைகளாடினார் அப்பா நடுவுற்ற சாமம் வரையிலுமாக அக்காவின் திருமணம் நிகழ்த்துவதுபற்றியும் அடகிலிருக்கும் அம்மாவினது ஆபரணங்கள் மீட்பதுபற்றியும்…

கனவுகளைத்தின்னும் இரவுகள்……..

அகிலன் பற்கள் முளைத்த இரவுகள் கனவுகளைத் தின்று கொழுத்தன…. தூக்கத்தை சிறையிலடைத்த இரவின் படைவீரர் விழிகளைச் சூறையாடினா.; என்றைக்கும் இருக்கட்டும் இரவு. நீள இரவின் பெருமூச்சு….. துப்பாக்கிகளினின்றும் புறப்படுகிறது… பெரும் ஊழியாய். என் கனவின்…

இரண்டு கவிதைகள்

வெங்கடேஷ் வரதராஜன்காத்திருத்தல் நீ வரும் பாதையில் காத்திருந்த காலங்கள் நீ கடந்து சென்ற பின்னர் நகரவிடாத பொழுதுகளாய் மாறி இம்சைதரும் கணங்கள். இப்போதெல்லாம் அப்பாதையில் நீ வருவதில்லை. நானும் காத்திருப்பதில்லை.. எனினும், காத்திருத்தல் நிகழாமலில்லை.…

நாளை

தேவமைந்தன் நல்லதே நடக்கும் என்று நம்புவோர்க்கு எல்லாம் நம்பிக்கை தரும் ஒரேவாய்ப்பு. சும்மா இருக்கும் சுகம் வந்தே தீரும் என்ற வள்ளலாரின் எதிர்பார்ப்பு, மெய்யாகக் கனிந்த அன்றைய நாள். இன்றைய ஜெனீவா போனாலும் இன்னொரு…

ஞானத்தங்கமே

கவிஞர் புகாரி இறுதியாய்ப் பிச்சை கேட்ட பாத்திரத்திலும் புளிச்சென்று எச்சில் மிச்ச மீதி நம்பிக்கையும் மரணப்பசிப் பெருங்குடலில் இறுதி ஊர்வலம் ஆயிரங்காலப்பயிர் செழித்துக்கிடந்த உள் முற்றத்திலிருந்து ஓடிவந்த நாக்கு நாய் துரத்திக் கடிக்க இரத்தக்…

அப்பாவின் மரணம்

றகுமான் ஏ. ஜெமில்அப்பா முதற்கொண்டு தொழுவத்து மாடுகள் வரையாக எல்லாமே தனதின் காலடியில் விழுந்து கிடப்பதுபோலவே மிதந்தாள் அம்மா திமிர் படிந்த நடத்தைகளோடு மீன் சந்தை முதலாக தோட்டம் தொறவுவரையென விரியும் எல்லாவிதமான பாடுகளையும்…

பெரியபுராணம் – 86 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2393. சொல்மலை வேந்தரான அப்பர் பெருமானும் திருத்தோணிபுரம் எனும் ஊர் தோன்றிய ஞானசம்பந்தர் தம் காதலுடன் தொடர்ந்து செல்ல திருப்புகலூர் தொழ போய்ச் சேர்ந்தார் புகலிப்பிரானாகிய சம்பந்தர் இடைவிடாமல் நினைவுடைய மனது திருவிற்குடி…

கீதாஞ்சலி (70) ஆனந்தத் தாண்டவம்…! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபூரித்துப் போனதுவோ, உனையும் மீறி ஆனந்தக் கூத்தின் தாள இசை? அந்தப் பயங்கர எக்களிப்பில், உந்தன் தாண்டவம் கலக்கி விடுகிறது, உலகினை ஆட்டி வைத்தும், ஒளிந்து தெரியாமல், துண்டாக்கி விட்டும்!…