- 20 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள்-1
- சீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு
- கீதாஞ்சலி (70) ஆனந்தத் தாண்டவம்…! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஹ¤ருல்ஈன் தேவதையின் மடி
- கொலை செய்யும் குரங்கினம்
- தமிழில் தொழுகை : தொடரும் உரையாடல்
- சில பரிசுப்படங்கள்: சில குறிப்புகள்
- வளர்ந்த குதிரை – 1
- பாவேந்தர் பாரதிதாசனின் குடியானவன் – பாரதிதாசன் வாரம் (ஏப்ரல்21-29)!
- எடின்பரோ குறிப்புகள் – 13
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 18
- அழகி
- கனவுகளைத்தின்னும் இரவுகள்……..
- இரண்டு கவிதைகள்
- மலைகளும் மலர்களும் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- நாளை
- அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை
- கலைஞர், கமல் மற்றும் தேவன்
- சூழலும்,மனித இடைச்செயலும்!
- ஞானத்தங்கமே
- கடிதம்
- அப்பாவின் மரணம்
- கம்பனில் சாபங்களும் மீட்சிகளும்
- காற்றில் உன் கைவிரல்கள்
- இஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும் – ஒரு விமர்சனம்
- பெரியபுராணம் – 86 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) -கடிதம் – 2
- மஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-18) (Based on Oscar Wilde’s Play Salome)
- பெண் பனி
- காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?
- காவ்யா என்ன செய்து விட்டார் ?
- அடூர் கோபாலகிருஷ்ணன் திரைப்படவிழா, கருத்தரங்கு – ஏப்ரல் 29 – மே 1 2006
- கடிதம்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
பூரித்துப் போனதுவோ,
உனையும் மீறி
ஆனந்தக் கூத்தின்
தாள இசை?
அந்தப் பயங்கர எக்களிப்பில்,
உந்தன் தாண்டவம்
கலக்கி விடுகிறது,
உலகினை ஆட்டி வைத்தும்,
ஒளிந்து தெரியாமல்,
துண்டாக்கி விட்டும்!
அண்டங்கள் அனைத்தும்
ஒருகணமும் நிற்காது
முன்னோக்கிக்
கதி வேகத்தில் செல்லும்!
பின்னே திரும்பாது!
எந்தப் பேராற்றல் சக்தியும்
முந்தி
நிறுத்திட முடியாது!
அவை எல்லாம்
ஓடிக் கொண்டே உள்ளன
ஓயாமல்!
ஓய்வற் றியங்கும்
விரைவான
இசைக்கேற்ப எட்டெடுத்து
வைத்து மாறிவரும்
காலங்களின்
தாளத்துக்கு ஒத்தபடி,
நடன மாடிக் கொண்டு
பன்னிற வண்ணங்கள் மாற்றி,
பண்ணிசையில் ஆரவாரித்து,
எண்ணற்ற வகையில்,
நறுமணங்களை அலை அலையாய்ப்
பரப்பிக் கொண்டு
வரையறை யில்லாத
மகிழ்ச்சி பொங்கி
கடிது செல்லும்!
சிதறியும், சிதைந்து விடாமலும்
மடிகின்றது,
ஒவ்வொரு கணமும்!
*****************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 23, 2006)]