திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சாவி

கவிஞர் புகாரி கண்ணீரை கண்ணீரால் சுண்டிவிட்டு மூச்சுக்காற்றை மூச்சுக்காற்றால் தூக்கிவிட்டு நீ என்னை நானாக்கியபோது என் சிறகுகளின் சாவி உன்னிடமிருப்பதைக் கண்டு ஆனந்தப்பட்டேன் பின்னொரு நாளில் ஒரு பெரிய பூட்டாய்ப்போட்டு என்னைப் பூட்டிவிட்டு நீ…

கதவை மூடு

தாஜ் கதவை மூடு காற்று வருகிறது குப்பைக் கூளமாக சாக்கடை நாற்றமும் சுவாசத்தை அறுக்கிறது. கதவை மூடு ஏதேதோ அலைகிறது பனிமூட்ட விடியலில் குளிர் காயும் வெறியோடு ஒழுங்குகளைத் துவைக்கிறது. கதவை மூடு ஊர்வன…

தென்னையின் வடிவு

டீன்கபூர்தென்னையின் வடிவு அழகிய தென்னை. நன்கு உரமிட்ட உடல்வாகு. காற்றினில் மேயவிட்ட கருமேகம் தென்னையின் கொண்டையில் சிக்கிக்கிடந்ததாய் விரித்துக்கிடக்கும். மயில் அகவி தோகையில் படிந்து. அக்காலம் இனி.... இக் காhலம், மயிர்போல உதிரும் மனிதன்…

அறைக்குள் மெளனம்

ஹெச்.ஜி.ரசூல் ஒரு மீன்குஞ்சைப் போல் வளர்ந்தேன் அப்போதும் பேசமுடியவில்லை கண்ணாடிதொட்டி விடுதலைதர ஆற்றில் விடப்பட்டேன் அந்தச் சிறுமியின் பேருதவி மறப்பதற்கல்ல நீரோடும் திசையெல்லாம் ஓடியபோது கொக்கொன்றின் காத்திருப்பு பிடுங்கி எறிந்ததில் கரையில் புரள புதையுண்டழிந்த…

கீதாஞ்சலி (73) – மீளாப் பயணம் ..! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பொழுது ஓய்ந்து போய் பூமிமேல் சாய்கிறது இருட்டுநிழல்! சிற்றாறை நோக்கிச் செல்லும், நேரம் வந்து விட்டது, குவளையில் குடிநீரை நிரப்பிக் கொள்ள! வரட்சியாகி மாலைத் தென்றல் நீரோட்டத்தின் சோக…

பெரியபுராணம் — 88 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன்2455. பிரம்மபுரத்தில் (சீகாழி) அமர்ந்த மூன்று கண்களுடைய பெரியபிரான் தம்பெருமாட்டியுடன் பொருந்திய இடங்கள் எங்கும் சென்றார் ஆங்காங்கே அவர் விரும்பி மேற்கொண்ட கோலங்கள் பணிந்து போற்றி வர நாம் கொண்ட காதலைக் கண்ட இறைவர்…

திருப்பூரும் பனிரண்டு மணிநேர வேலையும்

தியாகு சாயபட்டறைகளில் எங்கள் சந்ததிகள் வளருது! காலையில் காய போட்ட துணியெடுக்க -சூரியன் போனபிறகு வருகிறாள் அம்மா நிக்க நேரமில்லை நினைத்து பார்க்க வழியுமில்ல -வேலை எட்டுமணிநேரமல்ல! நீங்கள் போட்டுருக்கிறபனியனுக்குள் புதைந்திருக்கு எங்கள் வாழ்க்கை-வேலை…

கவிதை

எச்.முஜீப் ரஹ்மான் நீங்கள் என் கவிதையொன்றில் இறங்கி நீந்த தொடங்கிவிட்டீர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக்கொண்டு சிரமமின்றி நீந்துகிறீர்கள் நீங்கள் எவ்வளவு ஆழமாக சென்றபோதிலும் ஆழத்தில் செல்வது போல உணராமலிருக்கிறீர்கள் ஏதோ அசாம்பாவிதம் நடக்கிறது…

குப்பைத் தினம்

அனந்த் குப்பைக்கோர் நாளின்று பாரீர்! - சேர்ந்து கூடிஎல் லோருமாய்க் கொட்டுவோம் வாரீர்! (குப்பைக்கோர்..) வாரம் ஒரேஒரு நாளில் - வண்டி வருமென் றறிந்துநாம் தூக்குவோம் தோளில் சேரும்நம் குப்பைக் குவியல் - தரம்…

கூடுவிட்டுக் கூடுபாயும் பறவைகள்!

சி. ஜெயபாரதன், கனடா. மரக்கிளை முறிந்து போனாலும் ஒட்டிக் கொண்டு தொங்கும், கட்டிய கூடுகள்! எட்டி, எட்டிப் பார்த்துக் கீச்சிட்டுக் குஞ்சுகள் பரிதவிக்கும்! வாசல் படியேறிக் காதல்வலை வீசிக் கண்ணடித்து நெஞ்சத்தில் கூடு கட்டிய…