பட்டுக்கோட்டை தமிழ்மதி வானத்தை வளைத்துப்போடும் வளைகர வளையல்... வானத்தின் வாயில்... மனசு ஊஞ்சல் கட்டியாடும் வான வீட்டின் வண்ண உத்திரம். வானம் தொட்டுவிடும் தூரமென்று தொட்டுவிட்ட கை... வானம் இடியாய் அடித்துக்கொண்டிருக்கையில் பூப்பறித்துக் கொண்டிருக்கும்…
டீன்கபூர் கண்டு மகிழாத அழகுக்குள் மனத்தை உசுப்பியது தென்றல். படர்ந்த கொடி கருகிய போதுதான் ஆணிவேரின் பலம் அறிந்தேன். லச்சணம் அற்ற உள்ளுணர்வுகள் மேவி வரும் போதெல்லாம் சுழலும் குப்பைக் காற்று கண்களுக்குள் புதைகின்றன.…
பாஷாஎது அது ஒரு முதல் புன்னகையின் அலை நீளத்தில் இரு கண்கள் கவிழ்த்த கூடாரத்தினுள் கோழிகுஞ்சாய் மனம் சிக்கிகொண்ட ஒரு பிற்பகலை நம்மிடம் எடுத்து வந்தது எது அது! இரு விரல் உரசி இரு…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎன் வாழ்வுக்கு அதிபதியே! நின்றன் நேருக்கு நேராக, இன்றும் அடுத்த நாளும் நின் முன்னே நான் நிற்க லாமா? கைகட்டி மெய்யாக நின் முன்னே நான், நேருக்கு நேராக, நிற்க…
தாஜ் அது ஒரு கிளிக்காலம் விடுப்பட்டுப் பறப்பதிலன்று இஷ்ட வயதெனக்கு அவன்தான் காட்டினான் கூட்டிலிருந்து தனது முதல் பறப்பை கண் கொட்டாமல் ரசித்தேன் கூக்குரல் அற்ற சூழல் கவனத்தைக் கூர்மையாக்கியது. அவனது சலசலப்பு கிளர்த்தெழுந்தபோது…
டீன்கபூர்நிலவு மணத்தது எனக்கு. பூமரத்தில் தெத்தி புpன் கறிவேம்பில் தங்கியதை நிலவின் மணத்தில் அறிந்தேன். வாசலில் நிலவு முடிகிளறியது. பேன் பொறுக்க காக்கையை அரட்டியது. நிலவுக்கு பிரியமுள்ள இடம். அந்தப்புற நாயகியோடு சங்கமித்து ….…
ஹெச்.ஜி.ரசூல் அணில்களும் சிட்டுக்குருவிகளும் அடிக்கடி வந்துபோகும் ஜன்னல் கொஞ்சகாலமாய் மூடியேகிடந்தது மீண்டும் திறந்தபோது அணில்களும் சிட்டுக்குருவிகளும் வெளியேபோவது தெரிந்தது வெவ்வேறு ஜன்னல்வழி கடலோரம் நின்று கடலை தன் அலகால் கொத்திக் கொண்டிருந்தது வலியச் சென்று…
கவிஞர் புகாரி புறப்படும்போது நதிகள் யாவும் திசை தெரியாமலேயே புறப்படுகின்றன எங்கே நகர்கிறோம் என்ற இலக்கறியாமலேயே நகர்கின்றன ஆயினும் அவையனைத்தும் மிகச் சரியாகக் கடலையே சேர்கின்றன o முடிவு பற்றிய பயத்தில் பயணம் துறப்பது…
றகுமான் ஏ. ஜெமில் மூக்கும் ஓடி விரலும் சூப்பியபடியாக படுக்கையிலும் மூத்திரம் அடித்து சோறும் பிசைந்து தீத்தச்சொல்லி அடம்பிடித்து அம்மாவின் சேலைத்தலைப்பில் தொங்கி சிணுங்கி செல்லம் காட்டும்படியான பராயம் நட்சத்திரங்களும் சடைத்து பூத்து நிலாவும்…
பா.சத்தியமோகன் 2517. மங்கல மலர்கள் மழையெனப் பொழிய மங்கல வாழ்த்துக்கள் இனிதாக இசைக்க பூக்கள் இட்ட மணமுடைய நீர் நிறைந்த குடங்களையும் அழகிய விளக்குகளை தூபமுடன் ஏந்தியும் நீண்ட தோரணங்கள் வரிசையாய் அமைத்து அடியார்கள்…