திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஒரு காடழிப்பு

பட்டுக்கோட்டை தமிழ்மதி ஒரு தீவில் மனிதர்களை விட மரங்களே உயர்ந்து தெரிகின்றன. ஒரு பூங்காவில் மனிதர் நெரிசலாய் மரங்கள் நெருக்கமாய். மனிதனுக்கு மனிதனே தடைக்கல்லாய் கிடக்க நடை தொடர நதியின் குறுக்கே பாலமாய் கிடக்கிறது…

தீய்ந்த பாற்கடல்

சாரங்கா தயானந்தன் பாடும் பறவைகளுக்கு ஏங்காத மனமரம். பொன்மஞ்சள் பூக்களும் மெல்லிலைத் துளிர்த்தலும் அற்று..... கொஞ்சம் நடந்தால் கால் நனைக்கும் கரையுடைத்த நீல நதியே நினை நான் கண்டு பலநாள். நலம் வாழ்க! இப்போதெல்லாம்…

கோமாளிக் காக்கைகள்

பனசை நடராஜன் மயிலின் தோகையழகை பழமையென நகைத்து துடைப்பத்தை வாலில் சொருகிக் கொண்டு அலையும்..! கா...கா...கா...கா... என நீளமாய் கரைந்தால் சாயம் வெளுத்திடுமென 'கா' எனக் கத்தும் - குயில் கூவலை மிஞ்சிய -…

தூங்க மறுக்கின்ற வெய்யில் இரவுகள்

நவஜோதி ஜோகரட்னம் பனிபடிந்த வெண்ணிறத் தெருக்கள் அடிவானம் சூல் கொண்ட பெண்ணின் வெளிறிய முகம் போல் சிவக்கிறது இருள் வளைவுகளில் மௌனத்தை அளக்கும் தியானங்களில் நீலாம்பரி; இசைக்கின்றது…. அரூபத்தில் அது ஒரு தொடுகையாகி வெண்ணிற…

பெரியபுராணம் – 92 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2579. உமக்கு நேர்ந்ததைக் கூறுவீரென்று பரிவுடன் மன்னன் பாண்டியன் உரைக்க கரிய சமணர்கள் வஞ்சகர்கள் “யானை வீரனான மன்னா உன் மதுரை மாநகரில் சைவ வேதியர்கள் வந்து பொருந்தியதால் நாங்கள் இன்று கண்டுமூட்டு…

கீதாஞ்சலி (77) என் சொத்தனைத்தும் உனக்கு!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னிறைவன் நீயே என்பதை நான் அறிவேன்! உன்னை நெருங்காமல் நான் சற்று தள்ளியே தான் நிற்கிறேன்! என்னுடை யவனா நீ என்பதைக் கூட அறியாமல் உன்னை அண்டுகிறேன்! என்…

வானவில் கொடி

பட்டுக்கோட்டை தமிழ்மதி வானத்தை வளைத்துப்போடும் வளைகர வளையல்... வானத்தின் வாயில்... மனசு ஊஞ்சல் கட்டியாடும் வான வீட்டின் வண்ண உத்திரம். வானம் தொட்டுவிடும் தூரமென்று தொட்டுவிட்ட கை... வானம் இடியாய் அடித்துக்கொண்டிருக்கையில் பூப்பறித்துக் கொண்டிருக்கும்…

தூய்மை படிந்து உதறி

டீன்கபூர் கண்டு மகிழாத அழகுக்குள் மனத்தை உசுப்பியது தென்றல். படர்ந்த கொடி கருகிய போதுதான் ஆணிவேரின் பலம் அறிந்தேன். லச்சணம் அற்ற உள்ளுணர்வுகள் மேவி வரும் போதெல்லாம் சுழலும் குப்பைக் காற்று கண்களுக்குள் புதைகின்றன.…

கவிதைகள்

பாஷாஎது அது ஒரு முதல் புன்னகையின் அலை நீளத்தில் இரு கண்கள் கவிழ்த்த கூடாரத்தினுள் கோழிகுஞ்சாய் மனம் சிக்கிகொண்ட ஒரு பிற்பகலை நம்மிடம் எடுத்து வந்தது எது அது! இரு விரல் உரசி இரு…

கீதாஞ்சலி (76) நேருக்கு நேராக நானா?

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎன் வாழ்வுக்கு அதிபதியே! நின்றன் நேருக்கு நேராக, இன்றும் அடுத்த நாளும் நின் முன்னே நான் நிற்க லாமா? கைகட்டி மெய்யாக நின் முன்னே நான், நேருக்கு நேராக, நிற்க…