திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிதைகள்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் மனத்தாபம். தொடைகளுக்குள் நிரந்தரமாய்த் தொலைந்துவிட்டது போல் முடக்கப்பட்ட அவனது முழங்கால்களிரண்டும் தோன்றும். வலதுகைவிரல் மடிப்புகளால் வாரப்படாது கோதிவிடப்பட்ட முடிகளின் ஒருபகுதி - மாதர் முக்காடிட்டதுபோல் தோன்றும். நுளம்புத் தொல்லை…

விழிகளின் விண்ணப்பம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி சூரிய வெளிச்சம் நட்சத்திரங்களாய் ஒழுகும் அந்த ஓலைக் குடிசையிலிருந்து ஓடி வந்தது நிலவில்லை நீதான் வந்து ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கும் எந்தன் கிராமத்துப் பெண்ணே உன் பார்வைகளால் ஒரு கிராமத்துக்கவிதையை கிறுக்கிக்…

பறவையின் தூரங்கள்

ஹெச்.ஜி.ரசூல் ஊருணிக் கரையில் விழுந்து புரண்டு தேடல் மேவிட காத்திருக்கின்றன வார்த்தைகள் மழைச்சாரலின் ரசனையில் ஏதோ ஒன்றின் வருகை குறித்த நிறைவேறா காதலுடன் தனிமையின் காட்டுக்குள் மெளனத்தின் தடயங்களை விட்டுச்செல்கின்றன. சிறகுகளை பொருத்தி தாவிக்…

ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

தமிழாக்கம் : புதுவை ஞானம் புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை. -------------------------------------------------------- ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் SIMPLE VERSES BY JOS`E MART`I . THE CUBAN REVOLUTIONARY MARTYR. தமிழாக்கம் : புதுவை…

கீதாஞ்சலி (78) பூரணப் படைப்பில் குறை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அகிலவெளித் தோற்றம் புதிதாக உதித்த போது, முதலில் மகத்துவப் பேரொளியுடன் மின்னின அனைத்து விண்மீன்களும்! தெய்வங்கள் வான்மீன்களைச் சீராக நெய்து கானம் பாடின: "பூரணச் சித்திரம் அக்காட்சி! அந்தப்…

கவிதைகள்

எச்.முஜீப் ரஹ்மான்ஒன்று : நிச்சயமின்மை வெறுமையில் இருப்பதாக சுய பிரஸ்தாபம் கொள்ளுமொரு நிலை இனியில்லை மையம் விளிம்பை காவுக் கொண்டு விட்டது எந்த நேரத்திலும் சூனியப் பிளவில் பிரவேசிக்க நேரலாம் காற்றின் வேகத்தில் செல்லும்…

சிந்திப்பது குறித்து…..

த.அகிலன் நான் சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன் எதைப்பற்றியும்.. அது என்னைக் கேள்விகளால் குடைந்து கொண்டேயிருக்கிறது. அது எப்போதும் மகிழ்ச்சியின் எதிரியாயும் துயரத்தின் தொடர்ச்சியாயுமே நீள்கிறது. எல்லோருடைய புன்னகைகளின் பின்hனால் உள்ள வேட்டைப்பற்கள் குறித்தும் ஒளிரும் ஓவ்வொரு…

நெஞ்சே பகை என்றாலும்

தேவமைந்தன் தலைகுனிந்தாலும் என் கால்களைப் பரப்பினேன். பாதங்கள் ஊன்றினேன்... நெஞ்சத்தில் வைத்தேன், பெற்ற என் தெய்வங்கள் இணையடி தம்மை. தந்தை சொன்னசொல் - “பிரச்சினையின் மையத்துக்கே செல். அஞ்சாதே. தன்னந்தனியனாய் நில். கேள்,உரத்த குரலில்.…

பெரியபுராணம் – 93 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2610. இவ்விதமாக வன்மையான அந்நோய் நிகழும்போது அமணர்கள் எல்லோரும் மன்னனின் நிலைமை கேட்டதும் பெருமூச்சுவிட்டு "கடந்துபோன இரவில் புகுந்து செய்த செயலின் விளைவுதானே இது" என ஐயம் கொண்டு அரசனிடம் அதைக் காட்டிக்…

கற்சிலைகள் காலிடறும்!

ஜோதிர்லதா கிரிஜா(18.6.2006 ஆனந்த விகடனில் கவிஞர் வாலி கண்ணகிக்குச் சிலை வைத்ததை ஆதரித்து எழுதிய “கண்ணகி கரடி பொம்மையா?” எனும் கவிதைக்கு எதிரொலி) “கண்ணகி ஒரு கலாசாரக் குறி - இது என்றோ ஏட்டிலே…