திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கீதாஞ்சலி (82) – ஆதி அந்தமில்லா காலம்..!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஆதியில்லாக் காலத்திற்கு முடிவென்னும் அந்த மில்லை, உந்தன் கைக்குள் நகர்வதால்! எந்தன் அதிபதியே! காலச் சக்கரத்தின் சுழற்சி நிமிடங்களை எண்ணிக் கணிப்பவர் எவரு மில்லை! கடக்கிறது காலம், பகலு…

கீதாஞ்சலி (81) கடந்ததின் மீது கவலை!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சோம்பிக் கிடக்கும், முடங்கிய நாட்களில் நானிழந்த கடந்த காலத்தை எண்ணிக் கவலை யுற்றுக் கண்ணீர் விட்டேனா? ஆனாலும், என்னரும் அதிபதியே! நானதை ஒருபோதும் மெய்யாய் இழந்து விட வில்லை,…

முத்தம் போதும்

தியாகு நீ வந்து சென்றதாலெயே தலைகுனிந்த பூக்கள் நிறைந்ததாய் மாறிய காடு! அன்னங்கள் எல்லாம் பறக்க துவங்கின நடைக்கும் உரிமை உனக்கென சொல்லி! நகைப்பதை நிறுத்தடி நட்சத்திரங்கள் சிதறி சில விபத்துகள் நடக்கலாம் வேல்…

இன்னும் எஞ்சி இருக்கவே இருக்கிறது

தேவமைந்தன் சாளரக் கண்ணாடி வழியாய் ஊடுருவும் ஒளிக்கதிர் காட்டும் தூசியின் நீக்கமற நிறைந்த அறைக்குள் நடனம். இருந்த இடத்தில் இருந்தவாறே வலமும் இடமுமாய் நகர்ந்து கொண்டே வலைக்குள் தளைப்பட்ட பூச்சிகளை வாய்க்குள் அவசரம் ஏதுமின்றி…

மரணத்தை எதிர் கொள்ளுவது பற்றி

ம.ஜோசப் அவளின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. அம்மாவிடம் காதலை தெரிவிக்க வேண்டியிருந்தேன். தனது அம்மாவின் சம்மதத்தை தந்தியில் தெரிவிப்பாளா?, என திகிலோடு காத்திருந்த போதுதான், அந்த தந்தி வந்தது. "அப்பா இறந்துவிட்டார், உடனே புறப்படு."…

பெரியபுராணம் – 96 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2703. "வைகை ஆற்றில் ஏடுகளை இட வந்தார்கள்" என்பார் "ஓடுகின்ற நீரில் ஓடாது நிற்குமோ ஓலை?" என்பார் "பெரிய நீண்ட ஞானம் பெற்றவரால் நிறுத்தமுடியும்" என்பார் "நாடெல்லாம் கண்டு வியக்கும்படி இவர்கள் வருகிறார்கள்…

கலக்… கலக்… கானிஸ்பே

கவிஞர் புகாரிகனடாவின் டொராண்டோவிலிருந்து வடதிசையில் சுமார் 300 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது கானிஸ்பே என்ற அழகு ஏரி. இது அல்கான்கொயின் என்ற 7725 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள மாபெரும் தோட்டத்தின் தென்மேற்குப் பகுதியில்…

துளிப் பூக்கள்….

பட்டுக்கோட்டை தமிழ்மதி / தேக்கா பகுதியில் “புக்கீஸ் சந்திப்பு” கடைத்தொகுதி வளாகம். மண்புதைந்த துவாரங்கள் வழி துள்ளிவரும் நீர் துளியாக...கோடாக...அலங்கார வளைவாக... அதற்குள் நுழைகையில் எதிர்பாராமல் எங்கிருந்தோ துளிர்த்துக் குதித்து விண்ணெட்டி மண் சொட்டும்…

பெரியபுராணம்- 95 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2672. அவ்வாறு சமணர்கள் கூறியதும் நோய் நீங்கப் பெற்ற பாண்டியன் அவர்களைப் பார்த்து - கன்றிப்போய் என் உடல் முழுதும் வெப்புநோய் உள்ளாகியபோது அங்கு ஒரு சிறிதும் நோயைத் தீர்க்காது தோற்றீர்கள் ஆதலால்…

கீதாஞ்சலி (80) கடும் புயலில் பயணம்!

pதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இலையுதிர் காலத்து வானில் பயனின்றி அலையும் மேகத்தில், முறிந்து போன துண்டு போல் திரிபவன் நான்! என் ஆதவன் எப்போதும் பொன்னொளி வீசுவான் உன்னதமாய்! உன் ஒளிமயத்தில் என்னை…