பா.சத்தியமோகன் 2765. மிக்க சிறப்புடைய பாண்டிய அரசரும் சோழரின் மகளான மங்கையர்க்கரசியாரும் பக்கத்தில் சென்றனர் வணங்கி நோக்கினர் பின் தம் அரண்மனைக்குள் சென்றனர் மிகுந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிக்க வழிபடும் விருப்பத்தால் அங்கிருந்து இறைவரைப்…
சு.மு.அகமதுஇதயத்துள் துளை விரிந்து வழிகிறது இயலாமையின் பரிதவிப்பு ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவத்தின் பரிமளிப்பாய் அடக்குகிறது கடன் பூக்களற்ற பெருவெளி போல் வாசமிழக்கிறது மனது இன்றும் நிலைத்து நிற்கிறது ஒற்றை மரமாய் நட்பு கடன் கொடுப்பவனோடு…
சந்துஸ் மந்தையைப் பிரிந்த ஆட்டுக்குட்டிகளாய் மேகங்கள் அலையும் வானம், மனுகுமாரர்களின் மரணச் செய்தியை என்றேனும் உரைத்ததுண்டா? 'மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என்ற வார்த்தைகள் கல்வாரியின் பாறைகளில் பட்டு ஓடைகளில் விழுந்து…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அன்னையே! சோகத்தில் சிந்துமென் கண்ணீர்த் துளிகளை எல்லாம் ஓர் முத்தாரமாய்க் கோர்த்துச் சூட்டுவேன், உன்னெழில் கழுத்தினில்! விண்மீன் பரல்கள் நடமிடும் ஒளிச் சலங்கைகள் ஒப்பனை செய்கின்றன உன் திருப்பதங்களை!…
தேவமைந்தன் முகாந்திரமற்ற வனாந்தரங்களில் - நாம் தொலைந்துபோனோம். கொட்டும் மழையில் வெட்டும் இடியில் ஊழிநடனமிடும் மின்னற்கொடிகளில் தொடுவானம் எச்சரிக்க,நாம் நடுங்கிக் கிடந்தோம். வானம் வெளுத்து அவ்வப்பொழுது நம்முள்ளே நம்பிக்கையூட்டியபொழுது, வழியெல்லாம் முட்புதர்கள் ஒடித்து முன்சென்றபொழுதெல்லாம்…
ஹெச்.ஜி.ரசூல் தனது இடப்பக்க விலாஎலும்பை தேடிக் கொண்டிருந்த ஆதம் எதிரே நின்ற ஹவ்வாவைப் பார்த்து மூர்ச்சையாகி விழுந்தான் தன்னிடம் இல்லாத மார்பகங்கள் ஹவ்வாவிற்கு எப்படி முளைத்தன..? நிகழும் அதியசத்தை கண்ணுற்ற ஆதமின் நினைப்பு அலைக்கழிந்தது…
சந்துஸ் எந்தக் கணத்திலும் சுடுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி முனையின் விளிம்பில் வந்தமரும் ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு ஓயாத, இரக்கமற்ற போரை நிறுத்தும் ஆற்றல் இருக்குது என நினைப்பது ஹவிசர்ஹ முற்றிப் போய் விட்டதன் தேர்ந்த…
சி.ஜெயபாரதன், கனடா கொடிது! கொடிது! மனித உலகம் கொடியது! நொடிப் பொழுதில் பெருங்கதை ஒன்று சிறுகதையாய் முடியுது! பள்ளத்தைக் கடக்க வாலிப வல்லுநர், பாலம் கட்டுவார்! மேதைகள் பணி புரிய கல்மீதும், முள்மீதும் சீரான…
பா.சத்தியமோகன் 2734 “சாதுக்கள் மிக்கீர்; இறையே வந்து சார்மீன்களே; ” என இப்பதிகத்தில் ஓதியதால் - வேண்டும் வேட்டைகள் எல்லாம் இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கிய இறைவரின் திருவடிகளையே அன்பினால் போற்றுகிறவர்களே வந்து சாருங்கள்” என்று…
ப்ரியன் * ஆற்றிலிருந்து தோண்டப்படுகிறது மணல் அக்குழியிலேயே அவ்வாற்றை சமாதியாக்க! * வெள்ளி ஒட்டியாணமாய் ஆறு ஓடிய எம் ஊரின் தெருவெல்லாம் தண்ணீருக்காய் பிளாஸ்டிக் குடங்களின் தவங்கள் இன்று! * கால் நனைத்து மனம்…