திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மெய் காட்டும் பொய்கள்

நாகூர் ரூமி ஆர்வமாக அள்ள அள்ள வழிந்து ஊற்றியது வெள்ளை நிலா விரல் வழியாக. நிலவின் ஒளியில் தெரிந்த வழியும் விரிந்த மலரும் அலைந்த நீரும் குளிர்ச்சியும் கிளர்ச்சியும் ஏரியில் கிடந்த பொய் நிலா…

கீதாஞ்சலி (87) அவளைத் தேடிச் செல்கிறேன்!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நம்பிக்கை யிழந்த நிலையில், தேடிப் போகிறேன், நானவளை! வீடெங்கும் மூலை முடுக்கெல்லாம் தேடுகிறேன்! காண வில்லை நானவளை! சிறியது என்னில்லம், மறுபடியும் பெறுவ தில்லை ஒருபோதும், மறைந்தது அங்கே!…

பெரியபுராணம் – 101 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2858. செல்வம் நிறைந்த “தில்லை” எனும் பழமை வாய்ந்த ஊரில் இறைவரின் திருநடனத்தைப் பணிந்து வணங்கித்துதித்தார் பெருந்தொண்டர்கள் பலரும் எதிர்கொண்டு வரவேற்றனர் பிறகு இறைவரின் “திருத்தினை” நகரத்தை அடைந்து பாடினார் அத்தொண்டர்களுடன் திருமாணிக்குழியினை…

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (1-20)

புதுவை ஞானம் 1)வானுற ஓங்கி வளம் பெற வளர்ந்த தேம்படு பனை வளம் செறிந்ததென் நாடு. உள்ளன்று வைத்துப் புறம் ஒன்று பேசா என் உள்ளத்தில் ஊறும் எளிய கவிதைகள் உலகம் அறிய உரைத்திடல்…

என்ன செய்து கொண்டு இருக்கிறோம்

புதுவை ஞானம் தானே நடனம் ஆடுகிறது வாழ்க்கை! பின் எதற்காக மரங்களும் பெரனிச் செடிகளும் பட்டாம்பூச்சிகளும் பாம்புகளும் நடனம் ஆடுகின்றனவாம்? ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு எலும்பும் தத்தம் உள் கட்டமைப்பில் ஓடும் நீரின் சலனத்தைக்…

ஓதி உணர்ந்தாலும்!

புதுவை ஞானம்ஓதி உணர்ந்தாலும்! நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அது இருக்கிறது நான் தெரிந்து கொள்வதற்கு முன்பிருந்தே அது இருக்கிறது நான் தெரிந்து கொள்வதால் என்னவாகப் போகிறது நான் தெரிந்து கொள்ளாவிட்டல் என்னவாகப் போகிறது இருந்தது…

எங்கள் தாயகமே…

பட்டுக்கோட்டை தமிழ்மதி O தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நாட்டுப்பண் பாடும் நாட்கள்...நாட்கள்... O மூவண்ணக் கொடி உச்சிபோய் அவிழ உதிரும் பூக்கள்... O கொடிக் கம்பத்தின் கீழே கோடுகிழித்து வைத்த புள்ளிகளாய் பள்ளிப்பிள்ளைகள்... ஆடாமல்…

வாழ்க்கையை மாற்று தாயே!

தியாகு நிலையில்லா உலகும் நிக்காத பணமும் எங்களுக்கா மாரியம்மா ஏழைக்குதான் காளியம்மா! கடன் வாங்கி விதைச்சு புட்டோம் கதிரறுக்க காசில்ல வட்டி கடை காரனுக்கு வருசம்பூரா பணமிருக்கே! நிலையில்லா.............. அறுத்த நெல்லை குறைவாக வந்த…

கீதாஞ்சலி (86) – மரண தேவனுக்கு வரவேற்பு .. !

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அதோ! மரண தேவன் எதிரில் நிற்கிறான், எனது வாசற் கதவருகிலே, உனது வேலையாள் அவன்! எவருக்கும் தெரியாத தூரக் கடல் கடந் தெனது வீட்டிற்கே, வந்து விட்டான் உந்தன்…

போர்ச் சேவல்

டீன்கபூர் திரை விலகி ஒரு நாள் திரை மூடும். வருந்தி கண்கள் அகழ்ந்த அருவியில் அமிழும். தேசங்களின் மீதம்;; கரைக்கப்படும். தவறியது மிதமாகி பனியாகி உருகிய சுதந்திரம் கொல்லன் வசைத்த இரும்பாகி இரும்பாகி. ஆயினும்…