திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (21-43)

புதுவை ஞானம்21)கிளைகளுக்கிடையில் நுழைந்து செல்கையில் காற்று எழுப்பும் கான ஓசைகள் பொய் சொல்வதாக என்னைச் சாடாதீர் இசை என்பது இதை விட வேறொன்றும் இல்லை ! 22)நொந்து சலித்து ரெளத்திரம் இழந்து மறைவாய் இற்று…

அய்யனார்

ப்ரியன் சென்ற வருட வறட்சிக்கே ஊர் காலியானது தெரியாமல் இன்னும், காவல் காத்துக் கொண்டிருக்கிறார் ஊர் எல்லையில் அய்யனார் - ப்ரியன் mailtoviki@gmail.com

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

யாழன் ஆதி1. மெலிய அரும்பாய் அவிழ்ந்த காமத்தின் முகில்களை தன் திசைகளில் நகர்த்துகிறது உனக்கான காற்று. 2. கொஞ்சம் கலைந்த கேசத்தின் இழைகளை கோதிவிடுகையில் கலைந்துப் போனது இரவு. 3. தகிக்கும் உடல்களில் நனையும்…

பெரியபுராணம் – 102 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன்2889. ஏகம்பவாணரான இறைவரின் திருக்கோயில் வாசல் கண்டார் கைகளை தலை மீது குவித்து வணங்கி வானளவு ஓங்கும் கோபுரத்தின்முன் இறைஞ்சினார் அந்தப் பொன் மாளிகையின் புறச்சுற்றில் வலமாகச் சுற்றிவந்து துதித்தார் -- உலகம் உய்ய…

மேமன்கவியின் நான்கு கவிதைகள்

மேமன்கவிமேமன்கவியின் நான்கு கவிதகள் 1 வன்முறை யுகத்தில் என் முறை எப்பொழுது? 2 என் கடவுளுக்கு மதம் பிடிப்பதில்ல 3 ''குறி'' களை குறித்து சிந்திக்கும் குறித்த வெறிப் பிடித்த நரிகளை குறி வைத்து…

யாரைத்தான் நம்புவதோ தோழா !

புதுவை ஞானம் செத்த மாட்டிலிருந்து சென்னா குன்னிவரை கழித்துக் கட்டியதையே சீவனமாய் உண்டு செருப்புத் தைப்பது முதல் செத்த பிணத்தை எரிப்பது வரை அத்தியாவசியமான அனைத்தையும் செய்து தீண்டத் தகாதவனாய் நீண்ட காலம் வாழ்ந்து…

பிறைசூடிய ஹவ்வா

ஹெச்.ஜி.ரசூல் கானகத்தில் உறைந்த வனதேவதையென இலையுடைதரித்து நிர்வாணம் மறைத்து கண்முன்வந்து நின்றாய் தேனீக்களாய் மாறிய கண்கள்ரெண்டும் தீராத ருசியின் அமுதக் கடலை தேனடையில் சுரந்தன. கடம்பவனக் காட்டின் காற்றாகி சந்தனக் காடுகளின் உள்நுழைந்து முடியுறா…

கீதாஞ்சலி (88) பாழடைந்த ஆலயம்!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பாழடைந்து போன ஆலயத்தில் உள்ள தெய்வம்! அறுந்து போன வீணையின் நாண்கள் ஊமையாய் தொங்கின, உன் புகழ் பாடாமல்! பொழுது சாயும் வேளையில் தொழுதிடும் நேரத்தை நினைவூட்டும் ஆலயமணியும்…

மங்கையராகப் பிறப்பதற்கே..

புதுவை ஞானம் இப்போது தான் வந்து சேர்ந்தேன் உடல் நொந்து மனம் சலித்து. என்னைப் போல் இளம் பெண்கள் நீர் சேந்தும் கிணற்றடியில் இருந்து. முன்னோடிய நீரோடை மலர்ந்து மணம் பரப்பும் மலர்கள் கண்ணுக்கு…

பறவையின் பாதை

நாகூர் ரூமி============== சிறகுகள் விரித்துச் சென்றது சின்னப் புறா ஒன்று. உன்னிப்பாய் உள்வாங்கியும் ஒன்றுமே தெரியவில்லை. பார்த்துக் கொண்டே இருந்தும் பார்வைக்குத் புலப்படவில்லை -- அது பறந்து சென்ற பாதை. எனினும் தயக்கமேதுமின்றி தெளிவாகப்…