திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கீதாஞ்சலி (90) மரணம் கதவைத் தட்டும் போது!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்ன வழங்கப் போகிறாய் நீ, மரண தேவன் வந்து, உன்னில்லக் கதவைத் தட்டும் அந்நாள்? விருந்தாளிக்கு வாழ்க்கை உருவாக்கிய என் முழுச் சடலத்தைத் தருவதாக முன் வைப்பேன்! ஒருபோதும்…

தன் விரல்களை துண்டித்த சூபி

ஹெச்.ஜி.ரசூல் 1)மிதந்துவரும் புகைமூட்டத்திலிருந்து அறிந்து கொண்டாய் எங்கோ எதுவோ எரிகிறது. தூரத்தில் நின்றாலும் கொழுந்து விட்டெரியும் சுவாலைகளைக் கண்டு எரிகிற ஏதோ ஒன்றை தரிசனம் கொண்டாய் விரலால் தொட்டு பார்த்தபின் மட்டுமே புரிந்து கொண்டாய்…

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (74 – 112)

புதுவை ஞானம்( X ) 74 )தனிமையில் நடுங்குதென் நெஞ்சு இரவு கூடக் கூடத் துயரம் வளரும் நாடகம் ஒன்று நடக்கிறது செல்வோம் இஸ்பானிய மங்கையின் இசை நடனமது . 75 )முகப்பினில் இருந்த…

பெரியபுராணம் — 104 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2951 . இவ்விதமாக சிவநேசர் செயலாற்றி வரும் நாட்களில் தெய்வப்பெண் போன்ற பூம்பாவையார் கன்னிமாடத்தில் - பால் போன்ற தூயநீர் நிறைந்த பொய்கை அருகில் பனிமலர் கொய்வதற்காக தம்மைப் போற்றும் நீண்ட கூந்தல்…

என் கவிதை

கே ஆர் மணி வாழ்க்கைக்கும் இருத்தலுக்கும் கவிதைக்குமான - போரட்டத்தில் கவிதை தோற்கும் என் குற்ற உணர்வு மேலொழும்போதெல்லாம் நான் அந்தக் கவிதையை படிப்பதுண்டு. கடந்த முப்பது வருடமாய் அதனுடன் என் பழக்கம். அதன்…

கீதாஞ்சலி -89 திடீர் அழைப்பு எனக்கு

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா வெடிப்புடன் வெளிவரும் ஆரவாரச் சொற்கள் என் வாயில் வாரா இனிமேல்! என் அதிபதியின் விருப்பமும் அதுவே! அதனால் முணுமுணுப்பில் பேசுவேன் நானினி. இதயத்தில் எழும் என் குரல் நாதம்…

கவிதைகள்

கோ.கண்ணன் (அறிமுகம்:- கோ.கண்ணன். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். முனைவர் பட்டம் பெற்ற இவருடைய முனைவர் பட்ட ஆய்வு 'தமிழ் நாவல்களில் தலைமுறை இடைவெளி' காவ்யா பதிப்பகத்தால் நூல் வடிவம்…

பெரியபுராணம் – 103 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2920. தாமரை போன்ற கண்களிலிருந்து கண்ணீரானது - அருவிபோல பாய்ந்திட பண்பொருந்திய திருப்பதிகம் பாடி ஆடினார் உள்ளத்துள் தங்கியிருந்த பெரும்களிப்பும் காதலும் அதிகமாயின தமது பெருமானின் திருவடிகளை போற்றும் இயல்பு நீடித்தது அங்கிருந்து…

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (44-73)

புதுவை ஞானம் (V) 44)கடல் நுரை மலையெனக் கண்டது உண்டோ ? அப்படி ஆயின் அது என் பாடல்! மலை என உயர்ந்து இருந்த என் பாடல் இறகென மிதந்து பரந்து விரிந்தது. வாளின்…

இசையாக

ப்ரியன் ஒடிந்த வலியினையும் தீக்கோலிட்ட புண்ணினது ரணத்தையும் காற்றினூடே சொல்லிச் சொல்லி அழுகிறது புல்லாங்குழல் - ப்ரியன். mailtoviki@gmail.com