திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பெரியபுராணம் – 106 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 3013. ஊழ்வினையின் நியதியால் சிவநேசர் துணிந்து முடிவுசெய்தார்: “பூம்பாவை தன்னை மற்றவர் எவர்க்கும் மணம் செய்விக்க இசையமாட்டேன்” பூம்பாவையை வான் அளாவ உயர்ந்த கன்னிமாடத்தில் சென்று வாழ வைத்தார் தேன் அமரும் மாலை…

கிளி சொல்ல மறந்த கதை

ஹெச்.ஜி.ரசூல்பறந்து சென்ற கால்களில் ஒட்டிக் கொண்டிருந்த காலத்தை காற்றின் மண்டலத்தில் புரட்டிப் போட்டுப் பார்த்தாய் நின்றும் சுழன்றும் என் கண்களை கொத்த வந்து ஒரு கிளியாய் மாறியது வார்த்தை சொல்லத் தவித்து பழம் தின்ற…

உறக்கம் கெடுக்கும் கனவுகள்

குரும்பையூர் பொன் சிவராசாகண்ணும் கண்ணும் சந்தித்தால் கதைகள் பேசும் சுகமாக விண்ணும் மண்ணும் தெரியும் சரி சமனாக விடிய விடிய விழித்திருந்தே காணும் ஆயிரம் கனவுகளை உறக்கம்தான் கெடுத்துவிடும் கவனம்! ponnsivraj@bredband.net

தாஜ் கவிதைகள்

தாஜ்* காலத்தச்சனின் கைவண்ணம். ஆகிவிட்டது இப்பொழுது மலையேறும் படலம் நிசப்த வெளியில் திட்டுத் திட்டாய் தரையிறங்க மிரண்ட புதர் மனிதர்கள் தோழமை பாவிக்க அவர்கள் என் அருகாமை விலாசங்களையே எதிரொலிப்பாய் சொன்னார்கள் புழுதிப் பாதைகளின்…

வந்தே மாதரம் எனும் போதினிலே !

சி. ஜெயபாரதன், கனடாஎந்தையும் தாயும் பூரித்து உலாவி, முந்தையராய் ஆயிரம் ஆண்டுகள் நிலவி சிந்தையில் கோடி எண்ணம் விதைத்த, தாயக பாரதத்தை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வாயுற வாழ்த்தும் போதினிலே எந்த…

கீதாஞ்சலி (92) வாழ்வுக்கு மூடு விழா!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஅந்த நாள் வரப்போகு தென்று அறிபவன் நான், கண் பார்வை யிழந்து மண் பூமி தெரியாத போது! விழித்திரை யிட்டு விடுவித்துக் கொள்ளும் என்னுயிர் நிசப்த நிலையில்! இரவு வானில்…

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (154 – 188)

புதுவை ஞானம் xxxi 154 )கடவுள் போல் காட்சி தருவதற்காய் தேடினான் ஒருவனை அந்த ஓவியன் எனக்குப் பிறந்தான் என்பதால் அல்ல என்னுடன் இணையாய்ப் போருக்குச் செல்ல ! 155) அங்கே குவிப்பான் ஆதாயங்களை…

தாஜ் கவிதைகள்

தாஜ் இறந்த காலம் ** தன் பேரழிவின் உயிர்வதை யெண்ணி அடிமரம் அழும். நின்று படர்ந்து நிழல் காத்த காலத்தினை குரலற்றத் துடிப்பில் நோந்து கொள்ளும். சாய்த்துப் பிளந்த கோரக் கரங்களின் ஆராஜகத்தை மங்கும்…

பெரியபுராணம் -105 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2982. “இந்த உலகில் இறந்தவர் எலும்பினை மேலும் நன்னெறியில் பொருந்துவதற்காக நன்மையாகின்ற தன்மையானது அந்த எலும்புடன் கூடிய தொடர்ச்சியால் ஆவதாகும்” என எண்ணிய அருள் நோக்கத்தால் அந்த எலும்பை முன்பு அந்த உடம்பில்…

மரணக் கட்டைகள்!

சி. ஜெயபாரதன், கனடாஅனுமார் வால்போல் ஆயுள் நீண்டாலும், சாவு மணியோசை முன்கேட்கும்! வாலியின் முதுகைப் பிளக்கும், வெடி மின்னல்! நொடிப் பொழுதில் மாறிடும், அவனியிலே அஞ்சி அஞ்சி வாழும், மானிடமும், மரங்களும்! பெட்டி செய்தாலும்,…