திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கீதாஞ்சலி (86) – மரண தேவனுக்கு வரவேற்பு .. !

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அதோ! மரண தேவன் எதிரில் நிற்கிறான், எனது வாசற் கதவருகிலே, உனது வேலையாள் அவன்! எவருக்கும் தெரியாத தூரக் கடல் கடந் தெனது வீட்டிற்கே, வந்து விட்டான் உந்தன்…

போர்ச் சேவல்

டீன்கபூர் திரை விலகி ஒரு நாள் திரை மூடும். வருந்தி கண்கள் அகழ்ந்த அருவியில் அமிழும். தேசங்களின் மீதம்;; கரைக்கப்படும். தவறியது மிதமாகி பனியாகி உருகிய சுதந்திரம் கொல்லன் வசைத்த இரும்பாகி இரும்பாகி. ஆயினும்…

பருவ மழை

ஸ்ரீமங்கை அன்று இப்படிப் பெய்யவில்லை மின்னல் வெட்டி காற்றை ஈரித்து நெட்டிலிங்க மரம் வளைத்து, முருங்கைக்கிளை சுளுக்கி, விஸ்தார வயல்களில் பெரிதாகப் பெய்யுமென மண்வாசனைக்காய் மூச்சடக்கிக் காத்திருக்கையில் அன்னியக்காற்றோடு மேல்திசைபோன மேகங்களை நினைவில் சுமந்து…

கீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகுருநாதரின் மாளிகையி லிருந்து, முதன்முதல் வெளியேறிய போது, தீவிரப் படையாளர் தமது போர்க் கவசத்தையும், ஆயுதங் களையும், ஒளித்து வைத்தது எங்கே? மூர்க்கப் பராக்கிர மத்தை பதுக்கி வைத்தது எங்கே?…

புது வழித்தோன்றல்!

சி. ஜெயபாரதன், கனடா மேருமலை சரிந்தது, பூகம்ப மின்றி! தேரோட்ட ஒரு கண்ணன், தேவைப் பட்டான், பாரதத்தில்! யாரு மில்லை அப்பா! தேரிழுக்கக் குதிரைக ளில்லை! நேருவின் சாம்பலை எடுத்து, ஊர்தியில் பாரத மெங்கும்…

கீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மரணத் துயர் போல ஏனையப் பிரிவுத் துன்பந்தான் பரவி வருகிற திப்போது, தரணி எங்கணும்! வரம்பு வேலியற்ற வான்வெளியில் உருவங்கள் எண்ணற்ற முறையில் வேறுபட்டு துன்பப் பிரிவுகள் கண்திறந்து…

என் தேசத்தில் நான் — சிறிய இடைவேளைக்குப் பின்னர்

மதுமை சிவசுப்பிரமணியன் செம்புழுதி தீண்டத் தீண்ட விளையாடி திரிந்த என் பிஞ்சுப் பாதங்கள் செங்குருதி தீண்டிவிடும் என்பதற்காய் திரியாமல் இருக்கின்றன…… புகையிலைத் தோட்டத்தினூடு பனிமூட்ட காலையின் பள்ளி சென்ற பொழுதின் உயிர்ப்புக்கள்… சோதனைச் சாவடியினூடு…

பெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2796. நீண்ட நிலைகளையுடைய கோபுரத்தை இறைஞ்சினார் ஒப்பிலாத தொண்டர்களுடன் நெருங்கிச் சென்றார் ஒளியுடைய கோயிலினை வலம்வந்தார் மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று "தாங்குபவரே! ஆற்றிடையே ஓடம் செலுத்தித்தந்த தன்மையால் அருள் தந்த தலைவா…

‘வினாடிக் கணக்கு’

செங்காளி கடந்த வினாடி கிடைக்காது திரும்பவும் இந்த வினாடி இமைக்குமுன் மறைந்திடும் அடுத்த வினாடியோ அடர்ந்த இருட்டு என்ன நடக்குமென எவரும் அறியார் மூச்சு நின்றுநான் மறைந்தும் போகலாம் இருந்தாலும், புள்ளியியல் கணக்கில் போட்டுப்…

விழித்தெழும் பாரதத்தை நோக்கி..

ஜடாயு மீண்டும் எழுவாய் இது உறக்கம் தான் மரணமல்ல புது வாழ்வில் விழித்தெழும் துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன் கமல மலர் விழிகளின் சிறு அயரல் ஓ சத்தியமே, உன்னை வேண்டி நிற்கும்…