திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிதைகள்

டீன்கபூர் என் விழியில் நூல் அழது கிழிந்து கிடக்க என் அறிவு குப்பைத் தொட்டிக்குள் செத்துக் கிடக்கும். என் அருமையும் என் பெருமையும். அறிவுடையோர் ஆக்கி வழங்கிய அறிவுகள் … பசித்த குழந்தைகளின் பால்…

சிட்டுக்குருவியின் கூடு தேடல்

ஹெச்.ஜி.ரசூல் ஒரு வழிப்போக்கனின் வெயில் காலப் பயணம் நிழல் குடையற்ற தங்குமிடங்களை கவலைத்தொனியோடு பார்த்து தினமும் முணுமுணுத்துச் செல்கிறது. இழப்பின் துயரங்களினூடே இருப்பின் நிலைகுலைதல் இயற்கையின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கமுயன்று தோல்வியுற்றது. சிட்டுக் குருவியொன்று…

பெரியபுராணம் – 94 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 2641 தென்னவனாகிய பாண்டியனின் மனைவியாரும் அழகிய மணிகளையுடைய சிவிகையில் அமர்ந்து பின்னால் வர - அமைச்சரான குலச்சிறையார் தொண்டர் கூட்டத்துடன் கலந்து செல்ல -- பொன் அணிகளையுடைய மாடவீதி வழியாய் எழுந்தருளிச்…

கா எனும் குரல்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி தாழிட்டுக்கொண்டு தனிமையில் நான் மட்டும். கத்தும் சத்தம் கதவு தாண்டி கால் வைக்க காக்கைகள் வான்வெளியில் மேடை போட்டு வாய்விட்டுச் சொல்வதென்ன? கா எனும் சொல்கொண்டு காகம் பேசும் மொழியென்ன? தம்…

கேள்விகளும் பதில்களும்

ராமசந்திரன் உஷா கேள்விகளை எழுப்பி கொண்டே இருக்கிறார்கள் பதில்களும் வந்துக் கொண்டே இருக்கின்றன கேள்விக்கான பதில் இது இல்லையே என்கிறார்கள் கேள்வி எழுப்பினாய் பதில் சொல்லிவிட்டோம் சரியில்லை என்றால் எங்கள் பதிலுக்கான கேள்வியை கேள்…

கீதாஞ்சலி (79) மனவலியைத் தாங்குவேன்!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இந்தப் பிறப்பில் நேராக நின்னைச் சந்திக்கும் கட்டம் எனக்கில்லை என்றாகி விட்டால், உனைத் தெரிசிக்கும் வாய்ப்பிழந்தேன் என்பதை உணர வேண்டும் நான்! கணப் பொழுதேனும் நானதை நினைக்கத் தவறேன்!…

சுரதா

கரு.திருவரசு விருத்தப்பா விடைபெற்றுச் சென்ற தென்னும் வேல்பாய்ந்தாற் போற்செய்தி வந்த தென்ன? பொருத்தமான உவமைகளைப் புதுமையாகப் பொழிந்தமழை ஓய்ந்ததுதான் உண்மையாமோ! வருத்தப்பட் டாவதென்ன? வந்த தென்றல் வந்ததுபோல் திரும்புவது புதிதா என்ன? வருத்தப்பா இதுவன்று!…

உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு

டீன்கபூர்உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு உடலுக்குள்ளே முகில் கூட்டம். மழைக்கால ஆகாயம் போல தினம், தினம் என … எந்தக் குளத்து சுருப்புக்குள் சூரியன் விரல்விட்டு குடைந்ததோ தெரியா. என்று வைத்தியர் முழிசினார். உடலுக்குள்ளே முகில்…

பறவையின் தூரங்கள்

ஹெச்.ஜி.ரசூல் ஊருணிக் கரையில் விழுந்து புரண்டு தேடல் மேவிட காத்திருக்கின்றன வார்த்தைகள் மழைச்சாரலின் ரசனையில் ஏதோ ஒன்றின் வருகை குறித்த நிறைவேறா காதலுடன் தனிமையின் காட்டுக்குள் மெளனத்தின் தடயங்களை விட்டுச்செல்கின்றன. சிறகுகளை பொருத்தி தாவிக்…

தாஜ் கவிதைகள் .. 1

தாஜ் (இலக்கிய இதழில் வெளியான எனது முதல் இரண்டு கவிதைகள். மீட்சி /இதழ் 27/ஆசிரியர்: பிரம்மராஜன்/அக்டேபர் & டிசம்பர் ..1987 ) ஆசை. ------- புத்தனை அறிய வந்த வயதில் இருந்து மனக் கிடங்குப்…